tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5549096201190499300..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை - இதந்தரு மனையின் நீங்கி.. - கீதா ரெங்கன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger157125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15370878639244763202018-07-05T20:32:48.724+05:302018-07-05T20:32:48.724+05:30உணர்ச்சி மிக்க கதை.உணர்ச்சி மிக்க கதை.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8258634732197824232018-07-05T17:10:07.740+05:302018-07-05T17:10:07.740+05:30பலமாக வருத்தப்பட வைத்துவிட்டது கதை. கீதா ரெங்கன் பலமாக வருத்தப்பட வைத்துவிட்டது கதை. கீதா ரெங்கன் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57044280693784617332018-07-05T13:26:05.824+05:302018-07-05T13:26:05.824+05:30வயதான காலத்தில்தான் ஆறுதலாக வார்த்தைகள் தேவைவயதான காலத்தில்தான் ஆறுதலாக வார்த்தைகள் தேவைK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20912563382491081412018-07-05T06:33:23.313+05:302018-07-05T06:33:23.313+05:30நன்றி ஏகாந்தன். நன்றி ஏகாந்தன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74264455278971117352018-07-04T20:11:39.338+05:302018-07-04T20:11:39.338+05:30@ கீதா சாம்பசிவம்:
ஆத்மபோதம் - ரமண மகரிஷியின் தம...@ கீதா சாம்பசிவம்: <br /><br />ஆத்மபோதம் - ரமண மகரிஷியின் தமிழாக்கம், விளக்கத்துடன் கீழ்க்காணும் லிங்கில் படியுங்கள்:<br /><br />http://www.sriramana.org/tamilparayana/songs.php?dayno=5&men=1ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15651878385337471202018-07-04T15:41:56.612+05:302018-07-04T15:41:56.612+05:30கேட்டு வாங்கிப் போடும்கதைகளில் ஒரே படம்வருகிறதே பட...கேட்டு வாங்கிப் போடும்கதைகளில் ஒரே படம்வருகிறதே படத்துக்காக கதை எழுதக் கேட்கப்பட்டதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12502739458259460932018-07-04T15:00:13.183+05:302018-07-04T15:00:13.183+05:30@ஏகாந்தன், //ஆதிசங்கரரின் ஆத்மபோதத்திற்கு ரமணரின்...@ஏகாந்தன், //ஆதிசங்கரரின் ஆத்மபோதத்திற்கு ரமணரின் தமிழாக்கத்தை 2006-ல் நெட்டில் வாசிக்க நேர்ந்தது.//<br /><br /> நேரம் இருக்கையில் சுட்டி கொடுங்கள்.புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6422316775108341772018-07-04T14:53:59.663+05:302018-07-04T14:53:59.663+05:30தடைகளை பெரிதுபடுத்தாமல் தளர்ச்சியின்றி முயற்சி செய...தடைகளை பெரிதுபடுத்தாமல் தளர்ச்சியின்றி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் .உயிருள்ளவரை நடத்தவேண்டிய போராட்டம்.இப்பிறவியில் முடியாவிட்டால் அடுத்த பிறவியிலும் அது தொடருவது உறுதி. <br /><br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17848214237654733812018-07-04T14:45:35.169+05:302018-07-04T14:45:35.169+05:30@ Pattabi Raman: ..குப்பைகளை வாரிவாரிவெளியில் கொட்...@ Pattabi Raman: ..குப்பைகளை வாரிவாரிவெளியில் கொட்ட கொட்ட இன்னும் வந்துகொண்டே இருக்கிறது. போராட்டம் தொடரும்.//<br /><br />நம்மில் பலர், மற்றவர்களின் அனுபவங்களை (அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருப்பினும்) நம்மில் போட்டு, அசைபோட்டுக்கொண்டு நடக்கிறோம், வாழ்கிறோம். கர்மவினைகள் எனும் சுமையோடு, இதுவும் ஒரு உளவியல் சுமை. எல்லாவற்றையும் உதறி எறிய, மனதையே காலிசெய்ய, மனித முயற்சி மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. இருந்தும், நீங்கள் சொல்கிறபடி தொடர்ந்து முயற்சி செய்யவேண்டியதுதான். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4009857937114403412018-07-04T09:47:38.197+05:302018-07-04T09:47:38.197+05:30@ Geetha: படித்தேன். சோகம் கருப்பாக அடர்ந்து கவ்வு...@ Geetha: படித்தேன். சோகம் கருப்பாக அடர்ந்து கவ்வுகிறது.<br /><br />//..மகன் வீட்டிலிருந்து தப்பித்து மகள் வீட்டிற்கு வந்தவர் இப்போது எங்கு போவார்?//<br />வாழ்க்கை சிலரை ஒரு இடத்தில் அமர விடுவதில்லை. பிள்ளை பெறாதவர்களுக்கு அதுவே பெரும் சோகம். எங்களுக்குப் பிள்ளை இல்லை. வயதான காலத்தில் யார் கவனித்துக்கொள்வார்கள் என்று. இன்னொரு பக்கமோ, பிள்ளைகளே தொல்லைகளாகிப்போன பெரிசுகளின் சோகக் கதைகள். அவர்களின் பெண் குழந்தைகள் மேலும் கவலைப்படுவார்கள். கண்ணீர் விடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? <br /><br />இந்த விவஸ்தையற்ற வாழ்க்கையில், நீண்ட ஆயுள் வேண்டும் என வேண்டிக்கொள்வது அர்த்தமற்றது. மேலும் ஆபத்தானது.<br /><br /><br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21820607433191302872018-07-04T09:07:32.591+05:302018-07-04T09:07:32.591+05:30ஒவ்வொரு மனிதரிடமும் ego இருக்கும் வரை அது எல்லாவற்...ஒவ்வொரு மனிதரிடமும் ego இருக்கும் வரை அது எல்லாவற்றுடனும் தன்னை முன்னிறுத்தத்தான் செய்யும். அதற்க்கு நானும் விதிவிலக்கல்ல .அது இருப்பதால்தான் நான் உங்களின்/மற்றவர்களின் கருத்துகளுக்கு எதிர் வினை ஆற்றிக்கொண்டிருக்கிறேன். அது தொலைந்தால்தான் நான் என்னை தொலைக்கமுடியும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறேன். தற்போது நான் மற்றவர்கள் என்னுள் உமிழ்ந்த எச்சில்களை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அந்த குப்பைகளை வாரிவாரிவெளியில் கொட்ட கொட்ட இன்னும் வந்துகொண்டே இருக்கிறது. போராட்டம் தொடரும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22329728920250957282018-07-04T08:52:50.729+05:302018-07-04T08:52:50.729+05:30மற்றொன்று சொல்ல நினைத்தது. இக்கதையில் ஒரு குறிப்பி...மற்றொன்று சொல்ல நினைத்தது. இக்கதையில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு மட்டுமே அந்தப் படத்திற்காகச் சொல்லப்பட்டது. மற்றபடி இந்த நிகழ்வைக் கேட்டறிந்த போது மற்றொன்றும் அறிய நேர்ந்தது. அக்கணவனிடம் நல்லதும் உண்டுதானாம். ஆனால் அந்த நல்லவையை மூழ்கடிக்கும் அளவிற்கு மைனஸ் அதாவது நெகட்டிவ் சிந்தனைகள், ஹை ஈகோ அதனால் தர்க்கம், விவாதாம் விதண்டாவதம் என்பதெல்லாம். வெளியில் கணவனைப் பார்த்தால் தெரியாதாம். ஆனால் வீட்டில் அவனுடன் இருப்பவர்கள் நெருங்கிப் பழகுபவர்கள் மட்டுமே நெகட்டிவை அறிய முடியுமாம். கீதாக்க சொன்னதும் நினைவுக்கு வருது அந்தக் கணவன் சாவி கொடுத்தது...வெளியில் தெரியயது பலருக்கும் அவன் ஓகே வீட்டிலுள்ளோர்தான் சரியில்லை என்றுதான் புலப்படும். பழியை மற்றவர்கள் மீது போடும் நல்ல வாய்ஜாலக்காரர்களாக இருப்பார்கள் இத்தகையோர். மட்டுமல்ல அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ அந்த ஃப்ரேமிற்குள் எல்லாம் நடக்க வேண்டும் இல்லை என்றால் அதை ஏற்க முடியாது. ஒருவழி பண்ணி விடுவார்கள் அதை எப்படியேனும் ஏற்க வைப்பார்கள் அலல்து பழி சுமத்துவார்கள். <br /><br />கேட்டதில் மற்றொன்றும் சிந்திக்க வைத்தது. அப்பெண் கணவனை மன்னித்தாள் என்பதை விட அவளது அமைதி கெடாமல் இருப்பதற்காக என்று...வாசித்த வரிகள் நினைவுக்கு வந்தது. forgive others not because they deserve forgiveness but because you deserve peace. இதெல்லாம் கதையில் எழுதி எல்லாம் எடிட் செய்யும் போது கட் செய்தேன்...<br /><br />பல பெண்களுக்கும் இப்படியான இக்கட்டான சூழல்கள் வரத்தான் செய்கிறது கணவனா/புகுந்தவீடா அல்லது பெற்றோரா என்று....சிலர் சிறிய விஷயங்களுக்குக் கூட கணவனை விட்டு பெற்றோருடன் ஒதுங்குவது சிலர் பெரிய விஷயத்திற்குக் கூட கணவனை விடாமல் பெற்றோரை இழப்பது என்பதும். சில பெண்கள் கணவன் ஒருவனுக்காக அவனைச் சுற்றியுள்ள நல்லோரையும் விட்டு வரணுமா அவன் பெற்றோர் என்ன தவறு செய்தனர் அவர்களது மனதைப் புண்படுத்த வேண்டுமா என்றும் நினைத்து முடிவெடுப்பவர்கள் உள்ளனர்<br /><br />எல்லா உறவுகளும் ஒருவிதமேனும் நல்ல முறையில் கிடைக்கப் பெற்றவர்கள் ப்ளெஸ்ட் அவ்வளவுதான்..இந்த சப்ஜெக்ட் ஒரு குறுநாவலுக்கு உரியது. கூடியவரை எழுதியவற்றில் நிறைய கட் செய்து கொடுக்க முயற்சித்தேன்.....நிறைய பேசலாம் இதைப் பற்றி. இருந்தாலும் நான் இந்த ஹெவி சப்ஜெக்டிலிருந்து வெளி வந்து இன்று புதனில் சிரிக்கப் போறேன்....<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35842180081744224022018-07-04T08:29:06.391+05:302018-07-04T08:29:06.391+05:30@ Pattabi Raman:
//..உங்களுக்கு ஏன் இவ்வளவு கோப...@ Pattabi Raman: <br /><br />//..உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்.//<br />நான் ஒரு சாதாரணன். கோபம் என் இயல்புகளில் ஒன்று!<br /><br />//..உண்மை என்பது எக்காலத்திலும் எப்போதும் ஒன்றுதான்//<br />இல்லை, அது வெவ்வேறானது என்று நான் எப்போது சொன்னேன்? <br /><br />//..ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் அவரவர் புரிந்து கொண்ட நிலையை பிறருக்கு எடுத்துரைத்துள்ளார்கள் அவ்வளவே. //<br />வார்த்தைக்குள் வரமுடியாத ஒன்றை, something which belongs to another realm, எடுத்துரைக்க முயன்றிருக்கிறார்கள்..<br /><br />//..அது எத்தனை பேருக்கு போய் சேர்ந்திருக்கிறது என்பது வேறு விஷயம். //<br />யார் யாரிடம் போய்ச்சேரவேண்டுமென இருக்கிறதோ, அவர்களிடம் அது ஒவ்வொரு காலகட்டத்திலும் போய்ச்சேர்ந்துதானிருக்கிறது.<br /><br />//..ஆனால் என்னை மிகவும் பாதித்தவர் பகவான் ரமணர் மட்டும்தான்.//<br />ஆதிசங்கரரின் ஆத்மபோதத்திற்கு ரமணரின் தமிழாக்கத்தை 2006-ல் நெட்டில் வாசிக்க நேர்ந்தது. ப்ரிண்ட் எடுத்து என் மனைவிக்குக் கொடுத்ததில் ஆர்வமாகப் படித்தார். அதனால், தன் மனம் தெளிவு மிகப்பெற்றதாக பின்னொரு சமயத்தில் என்னிடம் சொன்னார்.<br /><br />//..நொச்சூர் வெங்கடராமன் என்பவர் பகவான் ரமணரின் உபதேசங்களுக்கு மிக தெளிவான விளக்கங்களை அளித்து வருகிறார்.//<br />பொதுவாக ஒரு படைப்புக்கு, ஆளுமைக்கு விளக்கம்கொடுக்கும், உரையெழுதும் மனிதர்களை நான் கவனித்துவருகிறேன். அவர்களுக்கு ஒரு ஞானியின், கவிஞனின், படைப்பாளியின் வார்த்தைகள், உண்மையில் அவர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமே அல்ல. அதனை தான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறோம், அழகாகச் சொல்கிறோம் எனக் காட்டுகிற சாக்கில், தங்களின் ‘மேதமை’யைப் பறைசாற்றிக்கொள்வதே குறிக்கோள் (பல உதாரணங்கள் -குறிப்பாக திருக்குறளுக்கு உரை எழுதிய ‘மேதைகள்’ பலர், திருவள்ளுவரை விடத் தங்களின் scholarly qualification-ஐ முன்னிருத்தவே முயன்றதாகத் தெரிகிறது.) அத்தகையோரை நான் உடனடியாக அலட்சியம் செய்துள்ளேன்.<br /><br />நொச்சூரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கேட்டதில்லை. ஏதும் சொல்வதற்கில்லை.<br /><br />விரிவான பதில்களுக்கு/மறுமொழிகளுக்கு மனமார்ந்த நன்றி. <br /><br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38618974991368045402018-07-04T07:14:06.998+05:302018-07-04T07:14:06.998+05:30இவருடைய வாக்கை, இப்போதெல்லாம் ஆளாளுக்கு தாங்கள்தான...இவருடைய வாக்கை, இப்போதெல்லாம் ஆளாளுக்கு தாங்கள்தான் கண்டுபிடித்து சொன்னதுபோல் சொல்லி அலைகிறார்கள். இவர் பெயர் சொல்லாமலே quote செய்கிறார்கள். பேமானிகள்! <br /><br /><br /><br />JK அவர்களை மேற்கோள் காட்டாமல் தாங்கள்தான் கண்டுபிடித்து சொன்னதுபோல் சொல்லி அலைபவர்களை "பேமானிகள்" என்று பட்டம் சூட்டியுள்ளீர்கள். அவர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம். <br /><br /><br /><br />காரணம் உங்களுக்கு ஜே.கே. மீது அவ்வளவு பற்று போலும். <br /><br /><br /><br />அவர் கருத்தை அவர் பெயரை குறிப்பிடாமல் கையாண்டால் அவர்தான் ஆத்திரப்படவேண்டுமே வேண்டுமே நீங்காலோ அல்லது நானோ அல்ல. <br /><br /><br /><br />உண்மை என்பது எக்காலத்திலும் எப்போதும் ஒன்றுதான் <br /><br /><br /><br />ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் அவரவர் புரிந்து கொண்ட நிலையை பிறருக்கு எடுத்துரைத்துள்ளார்கள் அவ்வளவே. <br /><br /><br /><br />அது எத்தனை பேருக்கு போய் சேர்ந்திருக்கிறது என்பது வேறு விஷயம். <br /><br /><br /><br />நான் ஜே.கே. யின் புத்தகங்களையும், காணொளிகளை பல ஆண்டுகளாக கண்டு வந்துள்ளேன்.<br /><br /> <br /><br />ஆனால் என்னை மிகவும் பாதித்தவர் பகவான் ரமணர் மட்டும்தான். <br /><br /><br /><br />அவர் ஆதவன்போல் ஓரிடத்திலேயே இருந்துகொண்டு இந்தஅகிலத்தையே தன்னை சுற்றி வர வைத்தவர். <br /><br /><br /><br />சில ஆண்டுகளாக நொச்சூர் வெங்கடராமன் என்பவர் பகவான் ரமணரின் உபதேசங்களுக்கு . மிக தெளிவான விளக்கங்களை அளித்து வருகிறார். நீங்கள் அவர் காணொளிகளை அவசியம் கண்டு கேட்டு பயன் பெறவேண்டும் என்பது இந்த சிறியேனின் வேண்டுகோள். <br /><br /><br /><br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19380975083279111522018-07-04T06:40:37.931+05:302018-07-04T06:40:37.931+05:30ஸ்ரீராம்நீங்க கொடுத்திருக்கும் வரியும் நல்லாருக்கு...ஸ்ரீராம்நீங்க கொடுத்திருக்கும் வரியும் நல்லாருக்கு/....//ஊஞ்சலாடுவது//<br /><br /><br />அப்புறம் ஸ்ரீராம், அதிரா, ஏஞ்சல் கீதாக்கா.....எனக்கு எப்போதுமே எபியில் ந்யூ போஸ்ட் ஓல்டர் போஸ்ட் தெரியுமே. <br /><br />புதிய போஸ்ட் வந்ததும் ந்யூ போஸ்ட் ஆப்ஷன் ஆட் ஆகிடும். வராத வரை ஓல்ட் போஸ்ட் மட்டும்தான் இருக்கும்....இது எல்லாரது தளத்தின் கீழும் இருப்பதுதானே....நான் அதை வைத்துத்தான் ஓகே ந்யூ வரலைனும் தெரிஞ்சுப்பென்...அப்புரம் ஓல்ட் மிஸ் ஆகியிருக்கானும் பார்த்துக்கொள்வேன்<br /><br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38469151814992588802018-07-04T06:36:39.491+05:302018-07-04T06:36:39.491+05:30ஏகாந்தன் அண்ணா ஜேகேயின் வரிகள் மிகவும் சிந்திக்க வ...ஏகாந்தன் அண்ணா ஜேகேயின் வரிகள் மிகவும் சிந்திக்க வைக்கிறது. யதார்த்தம் இல்லையா….மிக மிக ரசித்தேன்…..நல்ல விரிவான கருத்து. நானும் அவரது சில வரிகளைப் படித்திருக்கிறேன். <br />அவரைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் இறுதி வரிகள் உண்மை. <br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49225769329560018152018-07-04T06:36:21.152+05:302018-07-04T06:36:21.152+05:30வல்லிம்மா நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும் ஹையோ அ...வல்லிம்மா நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும் ஹையோ அம்மா ப்ளீஸ் அப்படி எல்லாம் சொல்லாதீங்க….ப்ளீஸ்….<br />சோகம் தான் நெல்லையும் சொல்லியிருக்கார் பாருங்க…ஸோ ….ஒரு வேளை நான் பதில் தப்பா கொடுத்துட்டேனோ வல்லிம்மா….<br />வீட்டை விட்டு விலகும் தைரியம் பெண்களுக்கு வரவில்லை.//<br /><br />ஆமாம் அம்மா அதைப் பற்றித்தான் ஏஞ்சலுக்குச் சொல்லியிருப்பதிலும் சொல்லியிருக்கேன்…..<br />நீங்கள் சொல்லியிருக்கும் முனியாம்மா ப்ளெஸ்ட்…<br /><br />மிக்க நன்றி வல்லிம்மா மீண்டும் வந்து கருத்து சொன்னமைக்கு. ப்ளீஈஸ் இனி மன்னிப்பு எல்லாம் என்னிடம் கூடாது ஓகேயா…<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72339392958903103642018-07-04T06:36:01.294+05:302018-07-04T06:36:01.294+05:30 சகோ நாகேந்திர பாரதி மிக்க நன்றி கருத்திற்கு
கீதா... சகோ நாகேந்திர பாரதி மிக்க நன்றி கருத்திற்கு<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15662703874188634882018-07-04T06:35:45.777+05:302018-07-04T06:35:45.777+05:30//அது செரி:)) உங்களுக்கு[ஆண்களுக்கு:)] எப்போ சுகந்...//அது செரி:)) உங்களுக்கு[ஆண்களுக்கு:)] எப்போ சுகந்திரம் போச்சுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//<br /><br />அதிரா ஆண்களுக்கும் சுதந்திரம் போகும் நிகழ்வுகள் இருக்கு. வெளியில் தெரிவதில்லை. பெண்களை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவதால் ஆண்களின் சுதந்திரம் பற்றிப் பேசப்படுவதில்லை. குறிப்பாக இந்த சமூகம் ஆண்கள் டாமினேட் செய்யும் சமூகம் என்று வந்துவிட்டது. ஆனால் பல குடும்பங்களில் ஆண்களும் நிறைய விட்டுக் கொடுத்து தங்கள் விருப்பங்களையும் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள் தான் ஏனோ அது முன்னிருத்தப்படுவதில்லை. முதுகெலும்பு இல்லை என்றும் சொல்லப்பட்டுவிடும். நானும் சொல்லியிருக்கிறேன் தான். <br />ஆனால் யோசித்தால் முதுகெலும்பு என்று சொல்வதை விட அவர்கள் விட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் அமைதி இருக்கும் என்றால் அதை விட்டுக் கொடுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். முதுகெலும்பு இல்லை என்பதை விட முதுகெலும்பை அட்ஜஸ்ட் செய்து…..அப்படி அட்ஜஸ்ட் செய்வதில்தான் பல வேதனைகள் எழுகின்றன. எனவே நல்ல புரிதல் இருந்துவிட்டால் நல்லது..இருபக்கமும்…<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17130565133585349242018-07-04T06:35:22.299+05:302018-07-04T06:35:22.299+05:30தாலி பறப்பது அந்த இடத்தில் சரியா இல்லை போல இருக்கே...தாலி பறப்பது அந்த இடத்தில் சரியா இல்லை போல இருக்கே…….நெல்லை!!த் தம்பி!!!! <br />கழுத்தில் ஆடுவது<br />தாலி மட்டுமல்ல<br />அவள் சுதந்திரமும் தான்<br /><br />இது ஓகேயா நெல்லை அண்ட் ஸ்ரீராம்?<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75871357613494793902018-07-04T06:34:46.368+05:302018-07-04T06:34:46.368+05:30அதிரா இன்னிக்குத்தான் பார்க்கறீங்களா எபியில்? புது...அதிரா இன்னிக்குத்தான் பார்க்கறீங்களா எபியில்? புது போஸ்ட் பழைய போஸ்ட்எப்பவு இருக்குமே…..புதுசா என்ன ? வேறு எதுவும் என் கண்ணுக்குத் தெரியலையே…அதிரா<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70881652205833172702018-07-04T06:34:27.928+05:302018-07-04T06:34:27.928+05:30அதிரா க்தையைப் பாராட்டியமைக்கு மிக்க மிக்க நன்றி.
...அதிரா க்தையைப் பாராட்டியமைக்கு மிக்க மிக்க நன்றி.<br />சரி சரி பார்த்து போடுங்க ஹீரோயின. ஏற்கனவே எபில அனுக்கா தமனாக்கா எல்லாம் போட்டில இருக்காங்க…இப்ப கீர்த்திக்கா வேற வந்துருக்காங்க (எனக்குக் கீர்த்திக்காதான் அவங்க ஹா ஹா ஹா)<br /><br />ரொம்ப நன்றி அதிரா<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22041494142467011582018-07-04T06:34:04.902+05:302018-07-04T06:34:04.902+05:30அதிரா கோட் செய்து அதற்குத் தகுந்த க்விதை வரிகளைக் ...அதிரா கோட் செய்து அதற்குத் தகுந்த க்விதை வரிகளைக் கொடுத்தது சூப்பர். அருமையான வரிகள் அதிரா………உங்கள் நினைவுத் திறன் ஏஞ்சலின் நினைவுத்திறன் எல்லாம் அபாரம். எனக்கு ஏஞ்சலின் வல்லாரை ஸ்மூத்தி குடிக்கணும் போல<br />இப்ப உங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேய்க்குதே இங்க வரை..ஹா ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84242875300996970802018-07-04T06:33:48.810+05:302018-07-04T06:33:48.810+05:30ஆஹா ஏகாந்தன் அண்ணா ஆஞ்சுவுக்கு அழகான வடை மாலையுடனா...ஆஹா ஏகாந்தன் அண்ணா ஆஞ்சுவுக்கு அழகான வடை மாலையுடனா வந்து என்ன சொல்லப் போறீங்கனு பார்க்கிறேன். உங்க கருத்தும் என்னவென்று தெரிந்து கொள்ளணும்..<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91046869330616930492018-07-04T06:33:34.005+05:302018-07-04T06:33:34.005+05:30//இன்னொன்று கீதா, சுயமாக மேலே பார்த்து கீழே பார்த்...//இன்னொன்று கீதா, சுயமாக மேலே பார்த்து கீழே பார்த்து வானம் பார்த்து பூமி பார்த்து ஜிந்தியோ ஜிந்தி என ஜிந்திச்சு எடுக்கும் முடிவுகூட சில சமயம் காலை வாரிவிடுவதுண்டெல்லோ?:) ஹா ஹா ஹா .. விதி வலியது பாருங்கோ:))//<br /><br />யெஸ் அதிரா மிகவும் சரியே. அப்படிப் ப்ளான் பண்ணிச் சேர்த்த ஒரு தந்தையின் நிலையையும் மேலே கோமதிக்கா க்குச் சொன்ன பதிலில் இருக்கு. கீதாக்காவும் நிறைய சம்பவங்கள் சொல்லிருக்காங்க பாருங்க..<br /><br />அதிரா இப்ப என்பதால் சூடு ஆறி போச்சா ஏஞ்சலோடும் உங்களோடும் கும்மி அடிக்க முடியயலை…ஹா ஹா ஹா<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com