tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5778897321326879946..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கல்கி, மக்கள் டிவி, ஆதார் கார்ட், தி இந்து, குடலை இட்லி, பிரபஞ்சன் - வெட்டி அரட்டைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64439818665116118662013-10-26T18:19:23.606+05:302013-10-26T18:19:23.606+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68641218834808010662013-10-26T18:19:09.792+05:302013-10-26T18:19:09.792+05:30ஆமாம், கல்கியின் காதலர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் ...ஆமாம், கல்கியின் காதலர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வது என்பது வெறும் கையைப் பிடிப்பது மட்டுமே! :)))))<br /><br />ஆதார் கார்ட் விவகாரம் ஒருவழியா எங்களுக்கு முடிஞ்சு போச்சு. காஸ் கம்பெனிக்கும் கொடுத்தாச்சு. மானியத்தைப் பத்தி அப்புறம் யோசிச்சுக்கலாம். :))))<br /><br /><br />இந்து தமிப் பேப்பர் ஒரே ஒரு நாள் மாதிரிக்கு வாங்கிப் படிச்சது. அப்புறமா படிக்கலை.<br /><br />நீங்க சொல்ற எல்லாப் பாட்டுக்களுமே எனக்குப் புதுசு. ஹிஹிஹி, ரசனையே இல்லாமல் இருக்கேனோ! தெரியலை. ஜேசுதாஸ் கூட அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு பாடலைக் கொலை பண்ணி இருப்பாரே! "தெய்வம் தந்த வீடு" பாடலோ?<br /><br />குடலை இட்லி தான் சரியானது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் காலம்பர எட்டரை மணிக்குப் போனால் பெருமாள் பிரசாதமாக இலவசமாகக் கிடைக்கும். அறநிலையத் துறைக்காரங்க கொடுப்பது பிரசாதம் இல்லை. :))))<br /><br />பொதுவாகவே சுவாமி பிரசாதம் செய்கையில் மிளகு, சீரகம் தான் சேர்க்கணும். என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் கூடப் பெருமாள் கோயில் புளிக்காய்ச்சலில் குறிப்பிட்டிருப்பேன். குடலை இட்லி எங்க வீட்டிலேயும் செய்வோம். ஆனால் இந்தக் குடலையில் வைக்காமல் சாதாரண இட்லி போல துணி போட்டு வேக வைத்துச் செய்வேன். இதற்குத் தொட்டுக்க கொத்சு தான் சிறப்பான காம்பினேஷன்.<br /><br />கல்கி வாங்கறதையே நிறுத்திட்டேனா. இதெல்லாம் தெரியவே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7552674737775213502013-10-15T20:09:22.035+05:302013-10-15T20:09:22.035+05:30திரு ஜீவி அவர்களின் கருத்துரையை ரசித்தேன். திரு ஜீவி அவர்களின் கருத்துரையை ரசித்தேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30703987735910056482013-10-15T20:08:40.393+05:302013-10-15T20:08:40.393+05:30அப்போதைய கல்கியையும், இப்போதைய நிலையையும் என்ன சொல...அப்போதைய கல்கியையும், இப்போதைய நிலையையும் என்ன சொல்ல?<br />ஆதார் வாங்கியாச்சு! ஸோ, நோ வொரீஸ்!<br />அங்கிருந்த பாட்டு வாத்தியார் Kaaன என்று தான் சொல்லிக் கொடுத்தாரோ என்னமோ?<br />குடலை தான் சரி. வல்லி சொல்லியிருப்பது போல மந்தாரஇலையை பூக்குடலை போல செய்து அதனுள் இட்லி மாவை ஊற்றி வேக வைத்து எடுப்பார்கள். இதனை பொதுவாக காஞ்சிபுரம் இட்லி என்று சொல்வோம். வீட்டிலேயும் செய்வேன் - மைனஸ் குடலை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63526140217818862082013-10-15T08:20:19.817+05:302013-10-15T08:20:19.817+05:30அரட்டை - அருமை. ஆதார் - என்ன தான் .நடக்கிறது என்ப...அரட்டை - அருமை. ஆதார் - என்ன தான் .நடக்கிறது என்பது புரியாத புதிர்..... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68756829502045517892013-10-15T07:13:02.801+05:302013-10-15T07:13:02.801+05:30ஜெமினி கணேசன் கட்ட்டிப் பிடிககாமலேயே...ஜெமினி கணேசன் கட்ட்டிப் பிடிககாமலேயே காதல் மன்னன் பட்டம் வாங்ங்கின மாதிரிதான் கல்கியும்! நானும் இன்னும் ஆதார் அட்டை வாங்கலை. படிக்க சுவாரஸ்யம் தர்ற எழுத்த்தாளர்களை வணிக எழுத்த்தாளர்கள்னு சுலபமா சொல்ல்லிடறாங்க...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84495177124642036602013-10-15T04:48:21.930+05:302013-10-15T04:48:21.930+05:30குடலை இட்லி என்கிற பெயர்தான் தெரியும். பூக்குடலை ம...குடலை இட்லி என்கிற பெயர்தான் தெரியும். பூக்குடலை மாதிரி செய்து மந்தார இலைகளால் லைனிங் கொடுத்து செய்யும் அற்புதக் கலை அது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54485932109703195972013-10-15T00:57:17.624+05:302013-10-15T00:57:17.624+05:30நல்ல தொகுப்பு .
குடலை இட்லி என்று தான் கேள்வி பட்ட...நல்ல தொகுப்பு .<br />குடலை இட்லி என்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33851731250616905532013-10-15T00:19:47.318+05:302013-10-15T00:19:47.318+05:30அண்ணா...
தொகுப்பு அருமை...
கானக் கருங்குயிலே நல்ல ...அண்ணா...<br />தொகுப்பு அருமை...<br />கானக் கருங்குயிலே நல்ல பாடல்...<br />இந்து பத்திரிக்கையில் இரண்டாம் பக்கம் பாஸிட்டிவ் செய்திகள் நிறைய கிடைக்கிறதா சந்தோஷம்... எங்களுக்கும் நிறைய படிக்கக் கிடைக்குமில்ல...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44913948962619993702013-10-14T23:21:37.819+05:302013-10-14T23:21:37.819+05:30//ல் ஒன்று இரண்டாம் பக்கத்தில் எனக்கு (நமக்கு) நி...//ல் ஒன்று இரண்டாம் பக்கத்தில் எனக்கு (நமக்கு) நிறைய பாஸிட்டிவ் செய்தி கிடைக்கிறது!<br />// ஹா ஹா ஹா <br /><br />கல்கி படித்து பலநாளாகிறது.. மகாபாரதம் தொடருக்காக வேண்டுமானால் வாங்க முயல்கிறேன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2074021802917234912013-10-14T22:00:38.014+05:302013-10-14T22:00:38.014+05:30காஞ்சீபுரம் இட்லி பற்றி பேச கீதா மேடம் வரணும்! :)காஞ்சீபுரம் இட்லி பற்றி பேச கீதா மேடம் வரணும்! :)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76417363038791626252013-10-14T21:45:37.546+05:302013-10-14T21:45:37.546+05:30நன்றி DD கச்சேரிப் பாட்டா? எது?
நன்றி TNM. சுப்ர...நன்றி DD கச்சேரிப் பாட்டா? எது?<br /><br />நன்றி TNM. சுப்ரீம் கோர்ட் எண்ணெய் கம்பெனிகளின் மனுவைப் பரிசீலிப்பதாய்ச் சொல்லியுள்ளது. பார்ப்போம்.<br /><br />நன்றி அப்பாதுரை. பொதுவாக அந்தக்கால எழுத்துகளில் ஆபாசம் என்ற ஒன்று இருப்பதைத் தவிர்த்தார்கள் என்று வந்த ஒரு கட்டுரையிலிருந்து எடுத்தது.<br /><br />நன்றி ராமலக்ஷ்மி. எங்கள் ஏரியாவுக்கு வந்து எடுக்கும்போது விடுவோமா?!! :)))<br /><br />நன்றி சுப்பு தாத்தா.<br /><br />நன்றி ஜீவி ஸார்... படித்தேன். அதன் சில வரிகளை முகநூலில் பகிர்ந்திருந்தேன். சுஜாதா, சிவசங்கரி, வாஸந்தி ஆகியோரை வணிக எழுத்தாளர்கள் என்று சொல்லியிருந்தார். இவர்களை ரசித்த வாசகர்கள் இப்போது இலக்கியம் பக்கம் ஒதுங்கியிருக்கிறார்கள் என்றார். சுஜாதா மறைவுக்குப் பின்னால் ரசிகர்கள் சேடன் பகத் படித்தார்கள் என்றார். படித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6875616016894425182013-10-14T21:30:24.232+05:302013-10-14T21:30:24.232+05:30திரு. ஜெயமோகனின் 'நமக்குத் தேவை டான் பிரவுன்கள...திரு. ஜெயமோகனின் 'நமக்குத் தேவை டான் பிரவுன்கள்' கட்டுரை (அக்.7)படித்தீர்களா? உணர்ந்தை உணர்ந்தவாறு சொன்ன கட்டுரை. வணிக எழுத்தாளர்கள் என்று ஒருகாலத்தில் கரித்துக் கொட்டியதற்கு பிராயச்சித்தமான கட்டுரை என்றும் கொள்ளலாம். ஜெமோ அடிக்கடி சொல்லும் வணிக எழுத்தாளர்கள் லிஸ்டில் இந்தத் தடவை பி.வி.ஆர். மிஸ்ஸிங். வணிக எழுத்தாளர்களை உருவாக்கிக் கொண்டு சேர்க்க பதிப்பாளர்கள் முயல வேண்டும்; இல்லையேல் அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று ஒரே போடாக போட்டு கட்டுரையை ஜெமோ முடித்திருந்தது அதிசயம். இந்த கருத்திற்காக ஜெமோவை முன்னிலைப்படுத்துகின்ற தளங்களில் எவ்வளவு சண்டை போட்டிருப்பேன் என்று நினைத்துப் பார்க்கையில் எனக்கு சந்தோஷம்.<br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40705213903990360482013-10-14T20:51:17.640+05:302013-10-14T20:51:17.640+05:30என்ன கனெக்ஷனா ?
செம்மீன் படம் திருச்சி முருகன் தி...என்ன கனெக்ஷனா ?<br /><br />செம்மீன் படம் திருச்சி முருகன் தியேட்டரில் ஒரு காலை காட்சியாக பார்த்தது ஒரு அறுபது வருஷத்துக்கு முன்பா இல்லை ஐம்பது வருஷத்துக்கு முன்பு என நினைக்கிறேன். <br /><br />காயலரிகத்து வலையளிஞ்சப்போ வள குலுக்கிய சுந்தரி எனும் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.<br /><br />அதை ஞான் எங்க காலேஜ் ஆநிவர்சரிலே பாடப்போய் அங்கன வந்திருந்த பெண் குட்டிகள் சந்தோஷித்து கண் சிமிட்டியது...எல்லாமே நினைவுக்கு வர்றது.<br /><br />அதிலே ஒன்னு......<br />ஏன் சுவாமி, இந்த வயசான காலத்துலே இதெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வரீங்க....??<br /><br /><br />சுப்பு தாத்தா.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62239978936391851572013-10-14T20:03:35.239+05:302013-10-14T20:03:35.239+05:30தொகுப்பு அருமை.
குழப்பங்கள் தொடரும். ஆதார் வாங்க...தொகுப்பு அருமை. <br /><br />குழப்பங்கள் தொடரும். ஆதார் வாங்கி வைத்து விடுங்கள்:)!<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50033003002494200112013-10-14T19:22:19.675+05:302013-10-14T19:22:19.675+05:30செம்மீன் என்ன connection? செம்மீன் என்ன connection? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89834419757601286162013-10-14T18:58:26.789+05:302013-10-14T18:58:26.789+05:30நல்ல தொகுப்பு. ஆதார் அட்டை வீணான செலவுகள்.மானியம் ...நல்ல தொகுப்பு. ஆதார் அட்டை வீணான செலவுகள்.மானியம் நேரடியாக கொடுக்க வேண்டும் என்றால் வேறு வழிகள் உள்ளன. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90210909494145234182013-10-14T18:10:26.433+05:302013-10-14T18:10:26.433+05:30ஆதார் - மேலும் மேலும் குழப்பம் தான்...
கச்சேரி பா...ஆதார் - மேலும் மேலும் குழப்பம் தான்...<br /><br />கச்சேரி பாட்டு இப்போது தான் கேட்கிறீர்களா...? !!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com