tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5938399530317906166..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: உங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87697777224948032372018-04-28T11:42:15.239+05:302018-04-28T11:42:15.239+05:30பூவும் அதற்கான வரிகளும் மிகவும் அருமை.
சிறு கதைகள்...பூவும் அதற்கான வரிகளும் மிகவும் அருமை.<br />சிறு கதைகள் இரண்டும் நன்றாக வித்தியாசமாக இருக்கின்றன<br />சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் மிகவும் வித்தியாசமாய்ப் பெயர்களில் தளங்களை இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது. ஆமாம் உங்கள் நெகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது.<br />என்னைப் பற்றிச் சொல்வதென்றால், பல சமயம் தோன்றுவது இதுதான் நான் வெளியுலகிலும் ரொம்பவே வெளிப்படையாய் இருக்கிறேனோ என்று கொஞ்சம் ப்ரிட்டென்ஷன் வேணுமோ என்று பல சமயங்களில் தோன்றியதுண்டு. <br />கதை லிங்க் எனக்கு மொபைலில் கிடைக்கக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. <br />துளசிதரன்.<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89492530639630810032018-04-28T11:41:43.883+05:302018-04-28T11:41:43.883+05:30ம்ம்ம்ம்ம்ம் என்னைப் பற்றி என்ன சொல்ல, நான் சொல்லு...ம்ம்ம்ம்ம்ம் என்னைப் பற்றி என்ன சொல்ல, நான் சொல்லுவதை விட மற்றவர் சொல்லுவது நல்லாருக்குமோ?!!! ஏன்னா என் நெகட்டிவ் சொல்ல பெரிய லிஸ்ட் அது பதிவை விட நீளமாகிடுமே ஹிஹிஹிஹி அதான் யோசிக்கேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19041428507128951762018-04-28T11:30:43.792+05:302018-04-28T11:30:43.792+05:30தளை நன்றாக இருக்கிறது பொதுவாகச் சொன்னால். ஆனால் ஏத...தளை நன்றாக இருக்கிறது பொதுவாகச் சொன்னால். ஆனால் ஏதோ ஒரு குறை….நடை….ம்ம்ம் அப்புறம் முடிவில் மனைவி அத்தனை ஆர்வத்துடன் கிளம்பியதும், அதன் முன் சொல்லப்பட்ட அந்த அந்யோன்யம் கணவரைக் கண்டதும் வெளிப்பட்டிருக்க வேண்டாமோ?!!!! அதை அழகாய்ச் சொல்லியிருக்கலாமோ…..அங்குதான் நல்ல சான்ஸ் கதைக்கான ஸ்வாரஸ்யம். அது மிஸ் ஆனது போல் தோன்றியது.<br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74249237344097893722018-04-28T11:30:22.312+05:302018-04-28T11:30:22.312+05:30சிறுகதை 1..சோனாம்புலிஸம் நன்றாக இருக்கு ஸ்ரீராம்.....சிறுகதை 1..சோனாம்புலிஸம் நன்றாக இருக்கு ஸ்ரீராம்..முதலில் குழந்தை என்று நினைத்து ஹிஹிஹிஹி…<br />சிறுகதை 2 முதலில் புரியவில்லை அப்புறம் செய்தியுடன் வாசித்த போது புரிந்துவிட்டது. செய்தி வியக்க வைத்தது…ஆனால் இப்படி ஒரு குழந்தை அவசியமோ??!! எனன்வோ போங்க<br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83593915189818823962018-04-28T10:49:39.400+05:302018-04-28T10:49:39.400+05:30பாவம் இவர் பிரிக்கமாட்டார் என்று நம்பலாம் போல…ஹும்...பாவம் இவர் பிரிக்கமாட்டார் என்று நம்பலாம் போல…ஹும் போனால் போகிறது இதற்கு மேல் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்று ஸ்ரீராமைத் திரும்பிப் பார்த்தாள் செம்பருத்தி!<br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63733249354893579032018-04-20T21:59:37.252+05:302018-04-20T21:59:37.252+05:30அருமையான தொகுப்பு
உளநிறைவான பதிவு
அருமையான தொகுப்பு<br />உளநிறைவான பதிவு<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11924416573950367782018-04-20T03:22:20.830+05:302018-04-20T03:22:20.830+05:30என்னைப்பற்றி ..சொல்லனும்னா
எமோஷனல் முட்டாள் ..சில...என்னைப்பற்றி ..சொல்லனும்னா <br />எமோஷனல் முட்டாள் ..சிலநேரம் கெட்டவள் பல நேரம் நல்லவள் .நிஜ வாழ்வில் போலியாய் நடிப்பவர்களை பிடிக்காது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18327615861850970052018-04-20T03:18:08.005+05:302018-04-20T03:18:08.005+05:30சா தீ :( வடக்கு தெற்கு பக்கத்து நாடு எல்லா இடத்தில...சா தீ :( வடக்கு தெற்கு பக்கத்து நாடு எல்லா இடத்திலும் இருக்கு .சாதி வேணாம் நோ caste டிஸ்க்ரிமினேஷன் என்று பேனர் கட்டி யூ கே பார்லியமென்ட் டையே திகைக்க வச்சவங்க நம் நட்டு மக்கள் :( Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68121010604166535522018-04-20T03:14:34.622+05:302018-04-20T03:14:34.622+05:30அவர்கள் ..கதை நல்லா இருக்கு .உண்மைச்சம்பவத்தை நானு...அவர்கள் ..கதை நல்லா இருக்கு .உண்மைச்சம்பவத்தை நானும் படித்தேன் .<br /><br />//எதுக்கு இப்படியெல்லாம் ஒரு உயிரை இந்த உலகுக்குக் கொண்டு வருகிறார்களோ????.. சுற்ற இருப்போருக்கு பெருமை எனினும் குழந்தை பாவம்தானே... //<br /><br />நினைச்சேன் என்னைப்போலவே சிந்திச்சிருக்காங்க மை தலைவியும் :)<br /><br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73919916410263386882018-04-20T03:10:51.384+05:302018-04-20T03:10:51.384+05:30தூக்கத்தில் நடப்பது !!! என்ன செய்றாங்கன்னே தெரியாத...தூக்கத்தில் நடப்பது !!! என்ன செய்றாங்கன்னே தெரியாதாம் .யாருக்கும் வரக்கூடாதது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31436051313975452962018-04-20T03:08:01.385+05:302018-04-20T03:08:01.385+05:30மலரோடு பேசியது சோ ஸ்வீட் :)
நான் எப்பவும் மலர்களை ...மலரோடு பேசியது சோ ஸ்வீட் :)<br />நான் எப்பவும் மலர்களை பிரித்ததுமில்லை பறித்ததுமில்லை :) <br />செடியில் இருந்தா 3 நாளா வது இருக்கும் அங்கே பட்டாம்பூச்சி தேனீக்கள் குட்டி தேன்சிட்டுகளுக்கு :) <br />என்னைப்பொறுத்தவரை மலர்கள் பார்த்து ரசிக்க மட்டுமே .<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74825569304583918022018-04-19T22:51:12.089+05:302018-04-19T22:51:12.089+05:30அருமையான தொகுப்பு பாராட்டுகள்அருமையான தொகுப்பு பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58287874070476591072018-04-19T22:04:29.249+05:302018-04-19T22:04:29.249+05:30நல்ல தொகுப்பு. இப்பொழுது தான் படிக்க முடிந்தது. மு...நல்ல தொகுப்பு. இப்பொழுது தான் படிக்க முடிந்தது. முதல் கதை (தினமணி) இன்னும் படிக்கவில்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10409871531151219202018-04-19T20:04:28.738+05:302018-04-19T20:04:28.738+05:30நல்ல தொகுப்பு நண்பரே
நன்றிநல்ல தொகுப்பு நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85272170482127110662018-04-19T18:51:16.954+05:302018-04-19T18:51:16.954+05:30நல்ல தொகுப்பு. முகம் காட்ட மறுத்த மலரை மனம் மாற வை...நல்ல தொகுப்பு. முகம் காட்ட மறுத்த மலரை மனம் மாற வைத்து எடுத்தப் படங்கள் அருமை:).<br /><br />சின்னஞ்சிறு கதை செய்தித்தாளிலும் வாசித்தேன். தினமணி கதிர் கதையை தளத்தில் வாசிக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10339493906908778632018-04-19T18:13:08.626+05:302018-04-19T18:13:08.626+05:30செம்பருத்தியுடனான உரையாடல் செமசெம்பருத்தியுடனான உரையாடல் செமராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84813688842811861092018-04-19T17:22:29.855+05:302018-04-19T17:22:29.855+05:30@ GMB
//அவ்வப்போது ஜீவி அவர்கள் பின்னூட்டக்கவிதைக...@ GMB<br /><br />//அவ்வப்போது ஜீவி அவர்கள் பின்னூட்டக்கவிதைகளில் அசத்துகிறார் முன்பு மழை பற்றி இப்போது பூ பற்றி...//<br /><br />நன்றி, ஐயா. பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவதில் என்றும் தயங்கியதே இல்லை, நீங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83194303141127716342018-04-19T15:26:50.236+05:302018-04-19T15:26:50.236+05:30கொடுத்திருந்த லிங் போய் கதையைப் படிக்கும்போது நடுவ...கொடுத்திருந்த லிங் போய் கதையைப் படிக்கும்போது நடுவே மாறி விடுகிறது பரவாயில்லை கதையைப் பின்னூட்டங்கள் மூலம்புரிந்து கொள்ள முடிந்தது அதிகம் மிஸ் செய்யவில்லை இறந்து பொன கணவன்மனைவிகளின் உயிர்ச்சத்தை எடுத்து வாடகைத்தாய் முலம் குழந்தை பிறக்க வைப்பதன் மூலம் விஞ்ஞான வளர்ச்சி வேடுமானால் தெரியலாம் ஆனால் என்ன பயன் பிறக்கும் குழந்தைக் பிற்காலத்தில் ஏதோ வெறுமை தோன்றலாம் அவ்வப்போது ஜீவி அவர்கள் பின்னூட்டக்கவிதைகளில் அசத்துகிறார் முன்பு மழை பற்றி இப்போது பூ பற்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39971752316107626522018-04-19T14:24:08.372+05:302018-04-19T14:24:08.372+05:30வணக்கம் சகோதரரே
சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கத...வணக்கம் சகோதரரே<br /><br />சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கதை "தளை" நன்றாக இருக்கிறது. பதிந்தை படித்தேன். சுவாரஸ்யமாக சென்றது மீதியை நீங்கள் இணைப்பு கொடுத்திருப்பதால் அங்கு சென்று படிக்கிறேன். தம்பதிகளியிடையே கருத்து வேறுபாடு வரலாம்.. போகலாம். ஆனால் கருத்து மோதல்களாய் ஆகாமல் இருக்க வேண்டும்.<br /><br />மலர்கள் மிக அழகு. அழகுக்கு அழகு செய்தது தங்களின் கவிதை. அவற்றின் எண்ணங்களை மன ஓட்டங்களை புரிந்து கொண்டதால் நன்றி சிரிப்புடன் புன்னகைக்கும் மலர் மிக மிக அழகு. மலர்களையும் அவற்றை கொய்யாமல் நோகாது சொல்லிய வரிகளையும் மிகவும் ரசித்தேன்.<br /><br />தூக்கத்தில் நடப்பவை சிறுகதையாக மிகவும் நன்றாக உள்ளது.<br /><br />நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.. விஞ்ஞான முன்னேற்றம் வியப்பளிக்கிறது. நெஞ்சம் நிறைய எதிர்பார்ப்போடு காத்திருந்து குழந்தையை கண்டதும், அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கும். இதுவும் வினோதங்களில் ஒன்றுதான்.<br /><br />என்னைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதியிருப்பதற்கு மிக்க நன்றிகள். வலைதளம் ஆரம்பித்த புதிதில் அனைவரது தளத்திற்கு சென்று படிக்க சிரமப்பட்டேன்.கணணியில் எனக்கு உதவியாய் இருந்த என் மகனும், மகளும் இந்த உத்திகளை கற்றுத்தந்தனர். அவர்களுக்கும் என் நன்றிகள். என்னைப்பற்றி தங்கள் கதம்பத்தில் கூறியுள்ளதற்கு மீண்டும் ஒருமுறை மன நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64485913201059614562018-04-19T14:13:04.666+05:302018-04-19T14:13:04.666+05:30என்னாச்சு இண்டைக்குக் கீதாவுக்கு?:) பழையபடி நெட்டூ...என்னாச்சு இண்டைக்குக் கீதாவுக்கு?:) பழையபடி நெட்டூஊஊஊஊ கட்டாஅயிடுத்தோஓஓஓஓ?:)).. இதோ இப்பவே போறேன் இதுபற்றி மோடி அங்கிளோடு பேச:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80403606193919055202018-04-19T14:11:42.191+05:302018-04-19T14:11:42.191+05:30//மற்றவர்களை பற்றிதான் எப்போதும் பேசுவோமே... நம்ம...//மற்றவர்களை பற்றிதான் எப்போதும் பேசுவோமே... நம்மை நாம் அறிவோமா? உங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்?//<br /><br />நம்மைப் பற்றி நாமே சொல்லி கொள்ள கூடாது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18470230600437172222018-04-19T14:11:37.074+05:302018-04-19T14:11:37.074+05:30//ஏன் இப்படி அவனின் பெற்றோர் முதலில் கையில் வாங்க்...//ஏன் இப்படி அவனின் பெற்றோர் முதலில் கையில் வாங்க்கினார்கள் என்று எழுதி இருக்கிரீர்கள்?///<br /><br />அப்பூடிக் கேளுங்கோ கோமதி அக்கா:)).. வரவர எல்லோருக்கும் நம்பாலாரில பயமே இல்லாமல் போகுதூஊஊஊஉ:)).. நாங்க இதுக்காக பொயிங்கப்போறோம்ம் தேம்ஸ் கரையில்:) எங்களுக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67753716576220043042018-04-19T14:10:09.862+05:302018-04-19T14:10:09.862+05:30///Geetha Sambasivam said...
ஹிஹிஹி, இன்னிக்கு வேண...///Geetha Sambasivam said...<br />ஹிஹிஹி, இன்னிக்கு வேணும்னு தான் லேட்டா வரேன்.///<br /><br />ஹா ஹா ஹா.... ஆஆஆஆஆ கிகிகிக்க்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ கீசாக்காவை நினைச்சேன் சிரிச்சேன்:)).. இப்போ கீசாக்கா எங்கள்புளொக்கில் ஓடி ஓடியே அஞ்சு கிலோ மெலிஞ்சிருப்பாவே:)).. இப்பூடித்தான் ஒருநாளைக்கு 4.30 க்கு.. இன்னொருநாள் 5.60 க்கு:) இன்னொரு நாள் 5.12 க்கு இப்பூடித்தான் பப்ளிஸ் பண்ணோனும்:)) அப்போதான் தெரியும் உண்மையில் ஆரு 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ என:)) இது 6 மணிக்கு ரீ ஊத்திக்கொண்டு வந்து நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கினம் எல்லோரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விட மாட்ட்டேன்ன்ன்ன்ன்:))... ம்ஹூம்ம்ம்ம்[இதுதான் முகத்தை இடது தோளில் வைப்பது:)) ஹையோ மீ ஸ்ரீராமின் பொஸ் ஐ சொல்லல்லே:)).. நாங்களும் செய்வோமாக்கும்:)) ஹா ஹாஅ ஹா:))]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67660301167246663662018-04-19T14:08:23.493+05:302018-04-19T14:08:23.493+05:30பெற்றோர் இறந்து நாங்கு வருடங்களுக்கு பிறந்த குழந்த...பெற்றோர் இறந்து நாங்கு வருடங்களுக்கு பிறந்த குழந்தையைப் பற்றி, தொலைக்காட்சியில் பார்த்தேன்.<br />அதற்கு நீங்கள் எழுதிய கதையா? நன்றாக இருக்கிறது. <br /><br />//இரண்டு தம்பதியரும் குழந்தைக்காகப் பாய்ந்தனர். 'அவனி'ன் பெற்றோர் போட்டியில் வென்று குழந்தையை முதலில் கையில் வாங்கினார்.//<br /><br />ஏன் இப்படி அவனின் பெற்றோர் முதலில் கையில் வாங்க்கினார்கள் என்று எழுதி இருக்கிரீர்கள்?<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10971001216722426392018-04-19T14:05:09.399+05:302018-04-19T14:05:09.399+05:30எதுக்கு இப்படியெல்லாம் ஒரு உயிரை இந்த உலகுக்குக் க...எதுக்கு இப்படியெல்லாம் ஒரு உயிரை இந்த உலகுக்குக் கொண்டு வருகிறார்களோ????.. சுற்ற இருப்போருக்கு பெருமை எனினும் குழந்தை பாவம்தானே... <br /><br />போராளிகளின் கதைகள் ஒன்றா ரெண்டா.. எத்தனை இருக்கிறது.. என்ன பண்ணுவது.... எல்லோரும் மனிதர்தான்.. எல்லோருக்குள்ளும் மனம் உண்டுதானே..<br /><br />“காக்கிச்சட்டைக்குள்ளேயும்.. ஆசை மனம் உள்ளது”..<br />==========================<br /><br />என்னாது “எங்கள்புளொக்” இப்போ “ஸ்ரீராம்” புளொக் ஆகிட்டுதோ?:) கெள அண்ணனுக்கு இது தெரியுமோ?:)) ஹா ஹா ஹா:)).. ரகசியமாக லோயரைப் பிடிச்சு மேசைக்குக் கீழால காசு குடுத்து:) பெயர் மாற்றம் செய்திட்டாரோ ஸ்ரீராம்:)).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com