tag:blogger.com,1999:blog-1788649157671288584.post607574565143558173..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: சொல்லட்டுமா கொஞ்சம்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15667920603484934402017-06-10T00:45:46.051+05:302017-06-10T00:45:46.051+05:30///Angelin said...
ஏகாந்தன் ..நோ :) சும்மாவெ இந்த ...///Angelin said...<br />ஏகாந்தன் ..நோ :) சும்மாவெ இந்த பூசாரை பிடிக்க முடியாது இப்பொ இந்த பாராட்டு கேட்டு மேடம் ஜம்பிங் .இங்கிலாந்து அதிருது//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு டமில்ல டி என இந்த உலகத்துக்கே தெரியும்:) அது பொறாமை இவவுக்கு கர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81257047619097633212017-06-09T19:53:28.882+05:302017-06-09T19:53:28.882+05:30ஏகாந்தன் ..நோ :) சும்மாவெ இந்த பூசாரை பிடிக்க முடி...ஏகாந்தன் ..நோ :) சும்மாவெ இந்த பூசாரை பிடிக்க முடியாது இப்பொ இந்த பாராட்டு கேட்டு மேடம் ஜம்பிங் .இங்கிலாந்து அதிருது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8418879215920709022017-06-09T19:49:15.895+05:302017-06-09T19:49:15.895+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81338905442711885122017-06-09T19:41:53.477+05:302017-06-09T19:41:53.477+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...
@அதிரா: // ஹா ஹா ஹ...//ஏகாந்தன் Aekaanthan ! said...<br />@அதிரா: // ஹா ஹா ஹா அப்பாடல் மீக்கும் பிடிக்கும்:).. ஆனா அது எங்கள் பேச்சுவழக்கு :).. விளக்கு கொழுத்துறது எனச் சொன்னால்தான் நோர்மலான பெண் என நினைப்பினம்:).. //<br /><br />அடடா! ப்ரமாதம்!//<br /><br />தங்கூ தங்கூஊஉ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21756263632922894902017-06-09T19:40:48.805+05:302017-06-09T19:40:48.805+05:30//அப்பாதுரை said...
//இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற ...//அப்பாதுரை said...<br />//இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில...<br /><br />போகட்டும்.. ந ன ண சமாசாரம் எப்படி?///<br /><br />அதெல்லாம் பத்துப்படி.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதேஏஏஏஏஏஏ.. அத்துப்படி:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67130454578544437962017-06-09T16:36:13.904+05:302017-06-09T16:36:13.904+05:30அருமையான விமர்சனம்.
புத்தக விமர்சனமும், உங்கள் கரு...அருமையான விமர்சனம்.<br />புத்தக விமர்சனமும், உங்கள் கருத்தும்(மலரும் நினைவுகளும்) அருமை.<br />நானும் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழக அஞ்சல் வழி கல்வி படித்தேன் பட்டபடிப்பு பதியில் நின்று விட்டது <br />சான்றிதழை வாங்கவில்லை.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38527174852634338022017-06-09T12:16:48.625+05:302017-06-09T12:16:48.625+05:30@அதிரா: // ஹா ஹா ஹா அப்பாடல் மீக்கும் பிடிக்கும்...@அதிரா: // ஹா ஹா ஹா அப்பாடல் மீக்கும் பிடிக்கும்:).. ஆனா அது எங்கள் பேச்சுவழக்கு :).. விளக்கு கொழுத்துறது எனச் சொன்னால்தான் நோர்மலான பெண் என நினைப்பினம்:).. //<br /><br />அடடா! ப்ரமாதம்!<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7881824110187409892017-06-09T11:52:57.601+05:302017-06-09T11:52:57.601+05:30@அப்பாதுரைJune 9, 2017 at 7:01 AM
//இந்த பூனைக்கு ...@அப்பாதுரைJune 9, 2017 at 7:01 AM<br />//இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில...<br /><br />போகட்டும்.. ந ன ண சமாசாரம் எப்படி?///ஹா ஹா அதும் தகராறு தான் ஆனா அவ்வளவு மோசம் இல்லை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19179128724369380312017-06-09T11:32:57.514+05:302017-06-09T11:32:57.514+05:30செல்லப்பா சாரின் ஊர்க்கோலம் என்னும் நூலை எடுத்து...செல்லப்பா சாரின் ஊர்க்கோலம் என்னும் நூலை எடுத்து படிக்க முயற்சிக்கிறேன் மின்னூலில் எழுத்துருக்கள் மிகவும் சிறியதாக உள்ளது வாஅசிக்கச் சிரமமாய் இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51866412007662381682017-06-09T09:48:07.109+05:302017-06-09T09:48:07.109+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23234960095046862482017-06-09T09:47:54.659+05:302017-06-09T09:47:54.659+05:30நன்றி துளஸிஜி. தன்யனானேன்!
நன்றி கீதா ரெங்கன்.நன்றி துளஸிஜி. தன்யனானேன்!<br /><br />நன்றி கீதா ரெங்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63916283192003049312017-06-09T07:01:22.915+05:302017-06-09T07:01:22.915+05:30//இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில.....//இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில...<br /><br />போகட்டும்.. ந ன ண சமாசாரம் எப்படி?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83372212080027558172017-06-09T01:57:02.148+05:302017-06-09T01:57:02.148+05:30//Angelin said...
@@ ஹாஹ்ஹா :)
@ஏகாந்தன் ...
இந...//Angelin said...<br />@@ ஹாஹ்ஹா :) <br /><br />@ஏகாந்தன் ...<br /><br />இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில வர வேண்டிய நேரத்தில் வரவே வராது <br />நானும் 2011 லருந்து சொல்லி சொல்லி இளைச்சிட்டேன் :)//<br /><br />https://origin.ih.constantcontact.com/fs003/1103447193507/img/99.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66953249440814480252017-06-09T01:55:31.809+05:302017-06-09T01:55:31.809+05:30///ஏகாந்தன் Aekaanthan ! said...
@அதிரா : //...சுவ...///ஏகாந்தன் Aekaanthan ! said...<br />@அதிரா : //...சுவாமிப்படத்துக்கு விளக்குக் கொழுத்த மறந்தாலோ...//<br /><br />ஒரு சின்ன கரெக்ஷன் : விளக்குக் ’கொழுத்த’ அல்ல. ‘விளக்கு ஏற்ற’ என்பதுதான் சரி. ’விளக்கேற்றி வைக்கிறேன்.. விடிய விடிய எரியட்டும்.. நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்..’ -பி.சுசீலாவின் குரல் காதில் விழுகிறதா !//<br /><br />ஹா ஹா ஹா அப்பாடல் மீக்கும் பிடிக்கும்:).. ஆனா அது எங்கள் பேச்சுவழக்கு :).. விளக்கு கொழுத்துறது எனச் சொன்னால்தான் நோர்மலான பெண் என நினைப்பினம்:).. விளக்கேற்றப் போகிறேன் என்றால்ல் ஒரு தடவை உற்று:) லுக் பண்ணுவினம் ஹா ஹா ஹா:).. ஆனா கோயிலில் விளக்கேற்றுவது எனத்தான் சொல்லுவோம்.. வீட்டில்தான் கொழு/ளு.. த்துறது ஹையோ மீ கொயம்பிட்டனே இப்போ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77514033266310800372017-06-09T00:42:31.121+05:302017-06-09T00:42:31.121+05:30சொல்லட்டுமா கொஞ்சம்?..
அன்பின் திரு இராய.செல்லப்ப...சொல்லட்டுமா கொஞ்சம்?.. <br />அன்பின் திரு இராய.செல்லப்பா அவர்களின் கைவண்ணம் தனித்தன்மையானது..<br /><br />அருமையான விமர்சனத்துடன் இனிய பதிவு.. வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33671471381080118712017-06-08T22:26:15.334+05:302017-06-08T22:26:15.334+05:30@@ ஹாஹ்ஹா :)
@ஏகாந்தன் ...
இந்த பூனைக்கு ழ .ல ,...@@ ஹாஹ்ஹா :) <br /><br />@ஏகாந்தன் ...<br /><br />இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில வர வேண்டிய நேரத்தில் வரவே வராது <br />நானும் 2011 லருந்து சொல்லி சொல்லி இளைச்சிட்டேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37970717260082623292017-06-08T21:46:45.497+05:302017-06-08T21:46:45.497+05:30@அதிரா : //...சுவாமிப்படத்துக்கு விளக்குக் கொழுத்த...@அதிரா : //...சுவாமிப்படத்துக்கு விளக்குக் கொழுத்த மறந்தாலோ...//<br /><br />ஒரு சின்ன கரெக்ஷன் : விளக்குக் ’கொழுத்த’ அல்ல. ‘விளக்கு ஏற்ற’ என்பதுதான் சரி. ’விளக்கேற்றி வைக்கிறேன்.. விடிய விடிய எரியட்டும்.. நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்..’ -பி.சுசீலாவின் குரல் காதில் விழுகிறதா !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55480931894103565352017-06-08T20:55:11.767+05:302017-06-08T20:55:11.767+05:30அருமையான விமர்சனம் அருமையான விமர்சனம் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3981113267891985712017-06-08T20:36:59.059+05:302017-06-08T20:36:59.059+05:30ஹைய்யா!! இன்று தம பெட்டி கண்ணில் பட்டதே!! ஓட்டு போ...ஹைய்யா!! இன்று தம பெட்டி கண்ணில் பட்டதே!! ஓட்டு போட்டாச்சே!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52670320510685120812017-06-08T20:35:39.512+05:302017-06-08T20:35:39.512+05:30உங்களின் ஆரம்பவரிகளைப் படித்ததும் ஒரு வேளை செல்லப்...உங்களின் ஆரம்பவரிகளைப் படித்ததும் ஒரு வேளை செல்லப்பா சாரிடம் நீங்கள் ஏதேனும் நேர்காணல் செய்து போட்டிருக்கிறீர்களோ ...கேட்டு வாங்கிப் போடும் கதைகள் போல இந்த நேர்காணலும் தொடங்கியிருக்காரோ?!!!...ஆஹா! அப்ப நமக்கும் மெயில் ஏதேனும் வந்துருக்குமோ கேள்விக் கணைகளுடன்??!!!! சொக்கா இதென்ன சோதனை...கேட்டுத்தானே பழக்கம்...பதில் சொல்லிப் பழக்கமில்லையே..ஆனாலும் மனசுக்குள் ஒரு சிறு நிம்மதி...செல்லப்பா சார் எழுத்தாளர். நாமெல்லாம் எழுத்தாளர் இல்லை அதனால் வந்திருக்காது....என்று நினைத்துக் கொண்டே மெயில் செக் செய்ய சென்றேன் ஹிஹிஹி....!!! அப்புறம் வாசிக்க வாசிக்கத்தான் தெரிந்தது...செல்லப்பா சாரின் புத்தகம் என்று. உங்கள் ஆரம்பம் அசத்தல். வித்தியாசமான தொடக்கம்!!! மிகவும் ரசித்தேன் அதை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59680040176758215112017-06-08T20:32:39.153+05:302017-06-08T20:32:39.153+05:30ஸ்ரீராமின் டச்! ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என...ஸ்ரீராமின் டச்! ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்றால்! செல்லப்பா சார் அவரது அனுபவங்களிலிருந்து எழுதுவதாலோ என்னவோ நமக்கும் சில ஏற்பட்டிருக்கும் என்பதால் ஒன்றிவிடும் வகையில் இருக்கும் அவரது எழுத்தும். மிக அழகாக எழுதுபவர். உங்கள் விமர்சனமும் உங்கள் அனுபவங்கள் சிலதும் சொல்லி எழுதியிருப்பது மேலும் மெருகூட்டிவிட்டது!!! செல்லப்பா சாரின் சமீபத்திய பதிவுகள். அவரது தளத்திலும் வாசித்ததுண்டு. இருவருக்குமே வாழ்த்துகள்! பாராட்டுகள்!<br /><br />கீதா: மேற் சொன்ன கருத்துடன்....ஸ்ரீராம் நன்றி எனது உள்ளுனர்வு பதிவையும் இங்கு குறிப்பிட்டமைக்கு ஆம் ஏஞ்சல், செல்லப்பா சார் எழுதியவுடன் நான் எழுதி வைத்திருந்ததை முடித்து வெளியிட்ட ஒன்று. இன்னும் இருக்கிறது ஏற்கனவே எழுதத் தொடங்கி முடிக்காமல்.. செல்லப்பா சாரின் அம்மாவிடம் பேசினீர்களா வை வாசித்ததும், கிட்டத்தட்ட அதே கருவில் எழுதிய கதையை முடித்துவிட வேண்டும் என்று நினைத்து இன்னும் முடிக்காமல் இன்னும் இப்படி பல இருக்கின்றன...<br /><br />வாழ்த்துகள்! மிகவும் ரசித்தேன் உங்கள் விமரசனத்தை!!!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43528954063606351622017-06-08T20:20:55.774+05:302017-06-08T20:20:55.774+05:30//ஸ்ரீராம். said...
//
வருடத்தைத் தவறாகக் கொடுத்தி...//ஸ்ரீராம். said...<br />//<br />வருடத்தைத் தவறாகக் கொடுத்திருந்தேன். மாற்றி விட்டேன்!!!!///<br />என்னாதூஊஊஊஊஉ கல்யாணம் கட்டிய வருடக் கணக்கில் தவறோ ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).. உங்கள் பாஸ் இடம் இதைச் சொல்லி, நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டு ஓடிவந்து மாத்திவிட்டதுபோல இருக்கே இப்போ:).. 25 வருடம் எனில் அப்போ 2 வருடம் திருமணம் முடிக்காமலோ குடும்பம் நடத்தினனீங்க எனக் கேட்டிருப்பாவே?:)) ஹா ஹா ஹா.. உந்தக் காட்சி என் மனத்திரையில் விரிகிறது:).<br /><br />அது என்னமோ தெரியல்ல திருமண விசயத்தை.. திகதியை.. கலர்களை எல்லாம் கரீக்டாக் கணக்கு வைத்திருப்போர் பெண்கள்தேன்ன்:).. ஆண்களுக்கு ... இதைத்தவிர மற்ற எல்லாம் நினைவில் இருக்கும்:) ஹா ஹா ஹா ஹையோ ஏதோ ஒரு ஃபுளோல சொல்லிட்டேன்ன்ன்ன்.. வெரி சோரி:).. தடி எடுத்திடாதீங்கோ ஆரும்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34959151022605064882017-06-08T16:48:30.096+05:302017-06-08T16:48:30.096+05:30@அதிரா..
//பழைய நண்பனைப் பார்த்தால் பழைய நினைவுகள...@அதிரா..<br /><br />//பழைய நண்பனைப் பார்த்தால் பழைய நினைவுகள் தான் எழும், இல்லையெனில் அவர் இப்போ அவராக இல்லை என்பதே அர்த்தம்.//<br /><br />ஆம். அதைத்தான் இப்போதும், பழைய பதிவொன்றிலும் சொல்லியிருக்கிறேன்!<br /><br />//நானும் ஆரம்பம் குழம்பித் தெளிவடைஞ்சேன் இது புத்தக விமர்சனம் என//<br /><br />விமர்சனம் என்று நான் நினைக்கவில்லை. அதை படித்தபோது இருந்த என் உணர்வுகளை உங்களுக்கு கடத்துகிறேன்!!!<br /><br /><br />//புத்தகமும் அருமை, அதுக்கான உங்கள் எழுத்துக்களும் இன்னொரு புத்தகம்போல இருக்கிறது... அதிக அலட்டல் இல்லாமல்.//<br /><br />ஓ... நன்றி, நன்றி. தன்யனானேன்.<br /><br />//ஸ்ரீராமும் இப்போ எழுத்துக்களுக்கு மினக்கெட்டுக் கலர் அடிக்கத் தொடங்கிட்டார்ர்ர்ர் //<br /><br />ஹா.... ஹா... ஹா... கலரடிப்பது எப்பவுமே உண்டு என்றாலும், வேறு கலரில் இருப்பது அந்தந்த பதிவுகளின் தலைப்புகள்.<br /><br />//அப்போ கார் ஓட்டிப் பாரன்//<br /><br />ஹா... ஹா... ஹா... (கர்ர்ர்ர்ர்ர் சொல்லணுமோ!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-131148331375575532017-06-08T16:47:54.003+05:302017-06-08T16:47:54.003+05:30வாங்க அதிரா..
//இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டி...வாங்க அதிரா..<br /><br />//இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை..//<br /><br />இந்தியா மட்டும்தானா!<br /><br />//இப்போ வெளியே சொல்லத் தைரியம் வந்திருக்கிறதுபோலும்://<br /><br />கௌ என் உறவு என்று எல்லோருக்கும் தெரியுமே.. உங்களுக்குத் தெரியாதா?!!<br /><br />//வைக்கும் தைரியம் //<br /><br />என்பது உண்மை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85092310182792275592017-06-08T16:47:40.420+05:302017-06-08T16:47:40.420+05:30வாங்க கீதாக்கா.. நன்றி. காணோமே என்றே பார்த்துக் ...வாங்க கீதாக்கா.. நன்றி. காணோமே என்றே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com