tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6086534923837528240..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: திரைப் புதிர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36967712194367091742010-07-15T18:15:15.691+05:302010-07-15T18:15:15.691+05:30ATHE THAAN RAMJI.
LOVELY LOVELY SONG.ATHE THAAN RAMJI.<br />LOVELY LOVELY SONG. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69650312704505283172010-07-14T06:36:29.534+05:302010-07-14T06:36:29.534+05:30//meenakshi said...
இப்படி எல்லாம் புதிரை போட்டு,...//meenakshi said...<br /><br />இப்படி எல்லாம் புதிரை போட்டு, நீங்களே எனக்கு சுலபமா வேற இருக்கும்னு நினைக்கறதா! நல்லா இருக்கே கதை! :)//<br /><br /><br /><br />அது !!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53745413600755032662010-07-14T06:35:38.331+05:302010-07-14T06:35:38.331+05:30//meenakshi said...
இப்படி எல்லாம் புதிரை போட்டு,...//meenakshi said...<br /><br />இப்படி எல்லாம் புதிரை போட்டு, நீங்களே எனக்கு சுலபமா வேற இருக்கும்னு நினைக்கறதா! நல்லா இருக்கே கதை! :)//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14086097246071043212010-07-13T20:05:47.556+05:302010-07-13T20:05:47.556+05:30சுவாரஸ்யம்:)!சுவாரஸ்யம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60698934768324107512010-07-13T15:13:12.173+05:302010-07-13T15:13:12.173+05:30நான் சுத்தம் எனக்கு ஒன்னுமே தெரியல.எனக்கும் மார்க்...நான் சுத்தம் எனக்கு ஒன்னுமே தெரியல.எனக்கும் மார்க் ௦ தான் ..அடடே கணக்கு மாதிரி இதுலயும் புட்டுகிச்சாGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37584941609367523402010-07-13T14:07:04.320+05:302010-07-13T14:07:04.320+05:304. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
என் வீடு வா என்ன...4. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை<br /><br />என் வீடு வா என்னை பிடிக்கும்<br /> <br /><br /><br />வல்லிசிம்ஹன் சொல்லும் பாடல் இதுவா- <br />எந்த பெண்ணிடமும் இல்லாதது ஒன்று அது ஏதோ உன்னிடம் உள்ளதுராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37684630426029394142010-07-13T11:05:55.561+05:302010-07-13T11:05:55.561+05:30எனக்கென்னவோ பணம் பந்தியிலே பாட்டுதான் நினைவு வந்தத...எனக்கென்னவோ பணம் பந்தியிலே பாட்டுதான் நினைவு வந்தது..<br />அப்புறம் கேப்டன் மகள் படத்தில் எஸ்பிபி பாடும் ஏதோ அது ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கிறது''<br />அந்தப் பாட்டும் தோன்றியது. ஒரே அர்த்தத்தில் பல பாடல்களோ.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87127957671819168012010-07-13T00:21:08.808+05:302010-07-13T00:21:08.808+05:30எல்லோரையும் வழிமொழிகிறேன்
விஜய்எல்லோரையும் வழிமொழிகிறேன் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31083487072319944032010-07-12T22:01:39.943+05:302010-07-12T22:01:39.943+05:30வருக.... வருக......
LK,
Madhavan,
நாஞ்சில் பிரத...வருக.... வருக......<br /><br />LK,<br /><br />Madhavan,<br /><br />நாஞ்சில் பிரதாப், (நாங்க க்ளூ கொடுக்கும் முன்னால் எல்லோரும் எல்லா பதிலையும் சொல்லிட்டாங்க..!)<br /><br />பின்னோக்கி, வாழ்த்துக்களுக்கு நன்றி<br /><br />ஹேமா, (சரியாய்தான் ஊகித்திருக்கிரீர்கள்)<br /><br />பெயர் சொல்ல விருப்பமில்லை, (சபாஷ்)<br /><br />அப்பாதுரை, (இதைப் படிச்சுமா உங்களுக்கு இந்த சந்தேகம் வருது!)<br /><br />ப்ரியமுடன் வசந்த், (சபாஷ், நீங்க MGR பாடலைச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை...)<br /><br />கக்கு மாணிக்கம், (சரிதான்... ஆனாலும் புதிரில் வந்த வரிகளைச் சொல்லியிருக்கலாமே..!)<br /><br />meenakshi, (பத்திரிக்கைல பெயர் போட்டா முன்னால இருந்து நடத்தி வைக்கணும்... அது மாதிரி பதிவுல பெயர் போட்டா இப்படியா லேட்டா வரது...ஆனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க... யாரடா மனிதன் இங்கே பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடலை கண்ணதாசன் பதிவில் குறிப்பிட்டுள்ளோம் ஏற்கெனவே ...)<br /><br />geetha santhanam,<br /><br />அப்பாவி தங்கமணி, (ரொம்ப ஓவர் அப்பாவிங்க நீங்க... மேலே எல்லோரும் பதில் எல்லாம் சொல்லிட்டாங்க... பார்க்கலியா?)<br /><br />தமிழ் உதயம், (உண்மைதான்)<br /><br />ராம்ஜி யாஹூ, (கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னு சொன்னா பதிலைச் சொல்லி இந்தக் கேள்வியைக் கேளுங்கன்னு சொல்றீங்களே...!)<br /><br />நன்றி...எல்லோருக்கும். எல்லோருமே ஒன்றிரெண்டாக பதில் சொல்லியாகி விட்டதால் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லாமல் போய் விட்டது!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30351536370803979492010-07-12T21:26:31.722+05:302010-07-12T21:26:31.722+05:30புது பட பாடல்களை புதிரில் போடுங்கள்
ஹசிலி பிசிலி...புது பட பாடல்களை புதிரில் போடுங்கள்<br /><br />ஹசிலி பிசிலி<br /><br />அடியேய் கொல்லுதே <br /><br />டாடி மம்மி வீட்டில் இல்லைராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17805729122076730142010-07-12T21:03:34.493+05:302010-07-12T21:03:34.493+05:30தெரிந்த பாடல்களை சிலர் சொல்லிட்டாங்க. நா என்ன பண்ற...தெரிந்த பாடல்களை சிலர் சொல்லிட்டாங்க. நா என்ன பண்றது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8508739778602024412010-07-12T20:06:37.617+05:302010-07-12T20:06:37.617+05:30ஒரு பாட்டு கூட தெரியலைங்க... தோல்விய ஒத்துக்கறேன்....ஒரு பாட்டு கூட தெரியலைங்க... தோல்விய ஒத்துக்கறேன்... நீங்களே சொல்லிடுங்க... நல்ல புதிர்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25824810014136956492010-07-12T19:30:07.114+05:302010-07-12T19:30:07.114+05:30உங்களுடைய ஏழாவது புதிரை படித்தவுடன் நினைவுக்கு வந்...உங்களுடைய ஏழாவது புதிரை படித்தவுடன் நினைவுக்கு வந்த படம் 'லக்ஷ்மி கல்யாணம்'. அந்த படத்தில் சிவாஜி இப்படித்தான் பகல் நேரத்தில் கையில் விளக்குடன் மனிதரை தேடிக்கொண்டே 'யாரடா மனிதன் அங்கே' என்ற பாடலை பாடுவார். அதனால் ஏழாவது பாடலுக்கான விடை இந்த பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் வரிகள் உங்கள் புதிருக்கு பொருந்தவில்லை. இந்த படம் சோகப் படமாக இருந்தாலும், வசனங்கள் மிக மிக அருமையாக இருக்கும். சிவாஜியும், நம்பியாரும் அற்புதமாக நடித்திருப்பார்கள். 'யாரடா மனிதன் அங்கே'.... இந்த பாடலில் கண்ணதாசன் வரிகள் அற்புதமாக இருக்கும்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27965775418777207392010-07-12T18:57:35.808+05:302010-07-12T18:57:35.808+05:30//மெட்ராசுல வெயில் எப்படி///
ha ha ha.--geetha//மெட்ராசுல வெயில் எப்படி///<br />ha ha ha.--geethageetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12416350538383045882010-07-12T17:56:07.289+05:302010-07-12T17:56:07.289+05:30:) நியாயமா இது! இசை பத்தின பதிவை போடுங்கன்னுதான் ...:) நியாயமா இது! இசை பத்தின பதிவை போடுங்கன்னுதான் சொன்னேன். அதுக்காக இப்படி எல்லாம் புதிரை போட்டு, நீங்களே எனக்கு சுலபமா வேற இருக்கும்னு நினைக்கறதா! நல்லா இருக்கே கதை! :)<br />ரொம்ப சுவாரசியமா இருக்கு. நன்றி! எல்லாருமே எல்லா விடையும் சொல்லிட்டாங்க. எனக்கும் நாலாவது புதிரை தவிர மத்தது தெரிஞ்சுது. <br /> <br />1. அன்னக்கிளியே உன்னை தேடுதே.....அன்னக்கிளி<br />2. அண்ணன் என்னடா <br />3. கல்யாண மலை கொண்டாடும் ........புது புது அர்த்தங்கள் (LK. already சொல்லிட்டார்)<br />5. கண்ணன் ஒரு கை குழந்தை ......பத்ரகாளி <br />6. பாடும்போது நான் தென்றல் காற்று.... நேற்று இன்று நாளை <br />7. தம்பிக்கு ஒரு பாட்டு ......நான் ஏன் பிறந்தேன்meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86209895804717263832010-07-12T17:36:22.990+05:302010-07-12T17:36:22.990+05:301. அன்னக்கிளி உன்னை தேடுதே ...ஆறு மாசம் ஒரு வருஷம...1. அன்னக்கிளி உன்னை தேடுதே ...ஆறு மாசம் ஒரு வருஷம்......<br /> <br />2. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே .....<br /> <br /><br />ஐயோ தலைய வலிக்குது . அப்புறமா வர்ரேன் ..ஜூட் .............பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76336778134084980012010-07-12T17:21:56.626+05:302010-07-12T17:21:56.626+05:307.தம்பிக்கு ஒருபாட்டு (நான் ஏன் பிறந்தேன்? மக்கள் ...7.தம்பிக்கு ஒருபாட்டு (நான் ஏன் பிறந்தேன்? மக்கள் திலகம் நடித்த திரைப்பட்த்தில் இடம்பிடித்த பாடல் எங்க சித்தப்பாரு அடிக்கடி கேட்கும் பாடல்...<br /><br />6.பாடும் போது நான் தென்றல் காற்று என்று ஆரம்பிக்கும் மக்கள் திலகத்தின் இன்னொரு பாடல் <br /><br />இப்படியிருக்கும் அதில்<br /><br />எல்லைகளில்லா உலகம், என் இதயமும் அதுபோல் நிலவும்,புதுமை உலகம் மலரும், நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும், <br /><br />5.கண்ணன் ஒரு கைக்குழந்தை என்று தொடங்கும் சிவக்குமார் நடித்த பத்ரகாளி திரைப்படத்தின் பாடல் <br />உன் மடியில் நானுறங்க,கண்ணிரண்டும் தான் மயங்க,என்ன தவம் செய்தேனோ,என்னவென்று சொல்வேனோ?,உன் மடியில் நானுறங்க,கண்ணிரண்டும் தான் மயங்க,என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?<br /><br />மை ஆல் டைம் ஃபேவரைட் சாங் இது.. செம்ம ரொமான்ஸ் கணவன் மனைவி பாடல்<br /><br />4.ஹுர்ரே....<br /><br />நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை <br /><br />வாரணம் ஆயிரம்...<br /><br />3, இது எல் கே சொல்லிபோட்டாரு அதேதான்<br /><br />வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே....<br /><br />2.அண்ணன் என்னடா தம்பி என்னடா<br /><br />பணத்தி மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசம் ஏனடா?<br />பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா..<br /><br />வாழ்க்கை தத்துவம் சிவாஜி நடித்த பழநி எனும் திரைக்காவியத்திலிருந்து... <br /><br />1.தெரியலை ஹிஹிஹி கண்டிப்பா மீனாட்சி மேடம் சொல்வாங்கப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46589699806598514452010-07-12T17:21:10.960+05:302010-07-12T17:21:10.960+05:30மெட்ராசுல வெயில் எப்படி?மெட்ராசுல வெயில் எப்படி?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67619848428587556652010-07-12T17:03:24.112+05:302010-07-12T17:03:24.112+05:302. அண்ணன் என்னடா........தம்பி என்னடா அவசரமான உலகத்...2. அண்ணன் என்னடா........தம்பி என்னடா அவசரமான உலகத்திலே<br /><br />3. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே........பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90380503853621363712010-07-12T16:47:17.281+05:302010-07-12T16:47:17.281+05:30பாட்டின் வரிகளைப் பொன்மொழிபோல ஆக்கிவிட்டிருக்கிறீர...பாட்டின் வரிகளைப் பொன்மொழிபோல ஆக்கிவிட்டிருக்கிறீர்கள்.<br />முடியவில்லை.4 ஆவது பாட்டின் சாயல் சூர்யாவின் பாடல்"என் வீடு வா உனக்கும் பிடிக்கும்"என்பதுபோல இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75114400313617145362010-07-12T16:33:57.201+05:302010-07-12T16:33:57.201+05:30தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எல்லாக் கேள்விக...தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.<br /><br />எல்லாக் கேள்விகளும் மிக எளிதாக அதுவும் “தெரியாது” என்ற ஒரே விடையைக் கொண்டிருப்பதால், அடுத்த முறை கடினமான கேள்விகளைக் கேளுங்கள் :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81002257753782233682010-07-12T16:07:35.959+05:302010-07-12T16:07:35.959+05:30ஒரே சிச்சுவுஷேசனல் தமிழ்ல நிறைய பாடல்கள் வந்திருப்...ஒரே சிச்சுவுஷேசனல் தமிழ்ல நிறைய பாடல்கள் வந்திருப்பதானல் பயங்கர குழப்பமா இருக்கு... எதாச்சும் ஒரு க்ளு கொடுங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9264173614494824782010-07-12T15:52:48.288+05:302010-07-12T15:52:48.288+05:30எனது ஸ்கோர் ௦%எனது ஸ்கோர் ௦%Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45782499802710663482010-07-12T15:50:51.474+05:302010-07-12T15:50:51.474+05:303.கல்யானமாலை கொண்டாடும் பெண்ணே3.கல்யானமாலை கொண்டாடும் பெண்ணேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com