tag:blogger.com,1999:blog-1788649157671288584.post608760250274869914..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger152125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20754824849000496352018-11-09T21:08:52.519+05:302018-11-09T21:08:52.519+05:30ஆமாம் டி.எம்.எஸ் கூட ராஜேந்தர் படத்தில் என் கதை மு...ஆமாம் டி.எம்.எஸ் கூட ராஜேந்தர் படத்தில் என் கதை முடியும் நேரமிது பாடினார் அதன் பின் வாய்ப்புகள் குறைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53566498599820264592018-11-09T20:35:55.715+05:302018-11-09T20:35:55.715+05:30அனைத்துக் கருத்துகளும் அருமை. மிக நன்றி கீதா மா, க...அனைத்துக் கருத்துகளும் அருமை. மிக நன்றி கீதா மா, கீதா ஆர், கோமதி மா.<br />நாம் நெகடிவ் சொற்களைக் கேட்கும் போதும் அவைகளைப் புறம் தள்ள வேண்டும். மனதுக்குள் உட்கார்ந்து மணி அடிக்க விடக்கூடாது. நடந்து போன சம்பவங்களுக்கு யார் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியும். டிடியின் வாரியார் பதிவு மிக அழகு மிக மிக நன்றி டிடி.<br /><br />நெல்லைத் தமிழன், அந்தப் பெரியவரை மறந்துவிடுங்கள்.<br /><br />என்னையும் மிகப் பெரியவர் ஒருவர் ,நான் இல்லைன்னால் நடுவீதில இருந்திருப்பேன்னு சொல்லி இருக்கிறார்.<br />அப்பொழுது நின்று யோசிக்கக் கூட முடியாமல் உழைத்துக் கொண்டிருந்தேன். கடைசி ஆறு மாதங்கள் என் கையால் சேவை வாங்கிக் கொண்டார். அவர் மனம் வாழ்த்தி இருக்கும்.<br /><br />இங்கே தி.ஜானகிராமனின் //பரதேசி வந்தான்// கதை நினைவுக்கு வருகிறது.<br />உள்ளம் உடல் சில்லித்துவிடும்.<br /><br />அன்பு ஸ்ரீராம் அழகான தலைப்பைக் கொடுத்து அனைத்து நல்லெண்ணங்களையும் வரவழைத்து விட்டீர்கள்.<br />உங்கள் சங்கடங்களும் தற்காலிக மானவையே.<br />துள்ளிவரும் வேல் உங்களைக்காக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37573816405465102692018-11-09T16:07:22.885+05:302018-11-09T16:07:22.885+05:30நெ த பிரார்த்தனை நமக்கு என்பதை விட பிறருக்கு உடனடி...நெ த பிரார்த்தனை நமக்கு என்பதை விட பிறருக்கு உடனடி பலனளிக்கும்...யெஸ் யெஸ் ஹைஃபைவ்...நானும் இதை பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்....செய்வதும் அதுவே....கீதாக்கா கோமதிக்கா ஹைஃபைவ்!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58472189067863119662018-11-09T14:11:46.383+05:302018-11-09T14:11:46.383+05:30ஐய்ப்ப பூஜையில் பிறர் பிரார்த்தனைகளை நாங்கள் எடுத்...ஐய்ப்ப பூஜையில் பிறர் பிரார்த்தனைகளை நாங்கள் எடுத்து செல்கிறோம் என்று. அவர்களுக்கு அவர்களே வேண்டிக் கொள்வதை விட பிறருக்கு வேண்டி இருமுடி கட்டி செல்லும் போது அது சீக்கீரத்தில் பலிக்கும் என்பார்கள்.<br />கீதா சொல்வது போல் எனக்கும் அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. பிறருக்கு வேண்டுவது பலிக்கும் <br />எனக்கு என்று கேட்கும் போது கொஞ்சம் சோதனை செய்துதான் தருவார் இறைவன். எவ்வளவு தாங்க்குவாள் பார்ப்போம் என்று பார்ப்பார் போலும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51908716584818363042018-11-09T14:05:08.227+05:302018-11-09T14:05:08.227+05:30கீதா, அப்படியே சொல்லி வருகிறேன்.
நன்றி.கீதா, அப்படியே சொல்லி வருகிறேன்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74207137861367803182018-11-09T13:25:35.457+05:302018-11-09T13:25:35.457+05:30@ Ne.Tha. //ப்ரார்த்தனை என்பது நமக்கானதைவிட பிறரு...@ Ne.Tha. //ப்ரார்த்தனை என்பது நமக்கானதைவிட பிறருக்கானது உடனடி பலனளிக்கும்.//<br /><br />இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59427589897093672482018-11-09T11:19:33.836+05:302018-11-09T11:19:33.836+05:30வெளிநாட்டிலிருந்தெல்லாம் பாராட்டினார்களாம் - சீரிய...வெளிநாட்டிலிருந்தெல்லாம் பாராட்டினார்களாம் - சீரியஸ் கதம்பத்தில் நகைச்சுவைப் பகுதி இருந்தாகவேண்டும் என்பது கட்டாயமா ஶ்ரீராம்? இருந்தாலும் வைகோ (இது அரசியல்வாதி வைகோ. பதிவர் வை கோபாலகிருஷ்ணன் சார் அல்ல) சொல்லியிருப்பவை குபீர்ச் சிரிப்பை வரவழைத்தனர். ஆமாம்.. இதனைச் சொல்லிவிட்டு வைகோ உணர்ச்சிவசப்பட்டு அழுதிருப்பாரே...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79116142243598233982018-11-09T11:10:52.489+05:302018-11-09T11:10:52.489+05:30மற்றவர்களை முன்னிறுத்தி (கேஜிஜி, கோவை ஆவி) ஶ்ரீராம...மற்றவர்களை முன்னிறுத்தி (கேஜிஜி, கோவை ஆவி) ஶ்ரீராம்்ஜொள்றியிருந்த கவிதையான வரிகள் நல்லாத்தான் இருந்தது. கடிவாளம் போட பாஸ் இருந்தாலும் அவிழ்த்துவிட எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவே இருக்கும்போது ஶ்ரீராமுக்கு என்ன கவலை.<br /><br />ஆமாம்... உங்களைத் தூண்டிவிட்டு அந்தச் சாக்கில் கேஜிஜி அவர்கள் அனுஷ்காவை இந்தத் தளத்தில் தரிசனம் செய்கிறாரோ? அவருக்குத்தான் வெளிச்சம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17006204831634579262018-11-09T10:06:33.086+05:302018-11-09T10:06:33.086+05:30சிலர் தமக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாது என்ப...சிலர் தமக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாது என்பார்கள். அவங்க உறவினர் யாரேனும் உடம்பு சரியில்லாமல் இருந்து, அதை நம்மிடம் சொல்லும்போது, அவங்க என்ன எதிர்பார்ப்பாங்க? "ஒண்ணும் ஆகாது சார், எல்லாம் சரி ஆகிடும். கவலை வேண்டாம்", "சார்.. இது ஒரு பிரச்சனையா.. வயசுதான் காரணம். கொஞ்சம் பத்தியம் இருந்தால் சரியாயிடும்", "வயது ஜாஸ்தி இல்லையா.. அதான்.. கவலைப்படாதீர்கள்" , "நீங்க ரொம்பச் சீக்கிரம் குணமாயிடுவீங்க, ப்ரார்த்தனை பண்ணறேன்" இதுமாதிரி நேர்மறை, வாழ்த்து எண்ணங்களையா இல்லை, "இந்தப் பிரச்சனையா? ஐயோ.. இது சரியே ஆகாது", "கஷ்டம் சார்.. இது குணமாகாது, இப்படித்தான் என் பக்கத்து வீட்டுக் கார்ருக்கு..", "சார் அவர் நல்லவருல்லை.. அதான் கடவுள் கொடுத்திருக்கான்.அம்புட்டுதான்" என்பதுபோன்ற எதிர்மறை வார்த்தைகளையா?<br /><br />யோசித்தால் நாம் அறச் சொற்களை விரும்புகிறோமா, நம்புகிறோமா என்பது தெரிந்துவிடும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15266566097444379732018-11-09T09:50:07.036+05:302018-11-09T09:50:07.036+05:30கில்லர்ஜி... உங்க அனுமானம் தவறு என்றுதான் நினைக்கற...கில்லர்ஜி... உங்க அனுமானம் தவறு என்றுதான் நினைக்கறேன். திக்கற்றவனை, ஏதிலியை வருத்தினால், அதனால் அவன் துன்பமுற்றால் அவன் வாய்வார்த்தைகள் உடனே பலிக்கும் சக்தி வாய்ந்தவை.<br /><br />எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்காது. அதற்கான முயற்சி இருந்தால், வேளை வந்தால் எதுதான் பலிக்காது?<br /><br />எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்<br />திண்ணிய ராகப் பெறின்.<br /><br />நம் னத்தில் இறைவன் எப்போதும் இருந்தால், நாம் பிருக்குத் துன்பம் நினைக்காதவர்களாயிருந்தால், "நாளென் செய்யும் கோளென் செய்யும் தீச் சொல்தான் என் செய்யும்?"நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49759343349963417952018-11-09T09:21:54.608+05:302018-11-09T09:21:54.608+05:30நேற்று முழுவதும் பயணம். அதுனால காலைல ஆஜர் போட்டுட்...நேற்று முழுவதும் பயணம். அதுனால காலைல ஆஜர் போட்டுட்டுப் போயிட்டேன். மடிக்கணிணி இங்க இல்லை. ஐபேட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்.<br /><br />எனக்கு அறச் சொல்லுல ரொம்ப நம்பிக்கை உண்டு. என் உறவினர் ஒருவர் மனதில் ஒன்றுமில்லாமல் இருந்தாலும் முட்டாள், நாசமாப் போ என்று பல அறச் சொற்களை உபயோகிப்பார். அதனால அவர்கிட்ட எனக்கு எப்போதும் வெளில காண்பிக்காத ஆனால் பிடிக்காத உணர்வு. ரொம்ப வருஷத,துக்கு அப்புறம் அவரைக் காணச் சென்றபோது முட்டி வரை அணிந்திருந்த (ரயில் பயணத்தில்) ஷார்ட்ஸோடு அவர் வீட்டிற்குச் சென்றேன். மற்றபடி வேஷ்டிதான். இரவு படுக்கும்போது ஷார்ட்ஸைப் பார்த்து குலப் பெருமையே போச்சு, ஸ்காவன்சர் டிரெஸ் என்று கடுப்படித்து நாசமாப் போச்சு, வேஷ்டி கட்டு என்றெல்லாம் சொன்னதால் வாழ்க்கையில் இரண்டாம் முறை வேஷ்டியோடு இரவில் தூங்கினேன் (முதல் முறை எப்போன்னு கேட்கக்கூடாது. ஹாஹா). எனக்கு அவரின் அறச் சொற்கள் பிடிப்பதில்லை, ஆனால் ழொம்ப தெய்வ பக்தியும் ச்ரேஷ்டமும் நிரம்பியவரிடம் இந்தக் குறை இன்னும் போகலையே என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.<br /><br />அறச் சொற்கள் இருக்கும் பாடலை, வார்த்தைகள் மாற்றித்தான் பாடுவேன். மீரா (எம் எஸ் எஸ்) படத,தின், "உன்னையே எனதுயிர்த் துணை என்று உவந்ததே தவறோ ஐயா" என்று கண்ணனைப் பார்த்து மீரா பாடும் எனக்குப் பிடித்த அருமையான பாடல் உண்டு. அதை நான் அவ்வப்போது பாடும்போது, "உவந்தது தவறில்லையே" என்றுதான் பாடுவேன். எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடலைப் பாட முயலமாட்டேன், கேட்கவும் தயங்குவேன். அது, "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீயில்லாது துன்பம் பெருகுதே" பாடல். அந்தப் பாடல் அறப் பாடல் என்பது என் எண்ணம்.<br /><br />இதற்கு முன் எழுதியிருக்கேன்னு நினைக்கறேன். எனக்கு பத்தாம் வகுப்பில் என ஹாஸ்டல் நண்பன் கணிதம் சொல்லிக்கொடுத்தான் (9, 10களில் நான் முனைந்து படிக்கலை). அவன் கணித்த்தில் புலி. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கோபத்தில் "நீ சென்டம் வாங்கமாட்டாய்"னு சொல்லி, அவன் 92ம் நான் 87ம் வாங்கினோம். அவனுக்கு சென்டம் வராதது அதிர்ச்சி. இந்தமாதிரி தவறுகளை நினைத்து நான் வருந்தியுமிருக்கிறேன். இதைப்போன்ற பல அனுபவங்கள்.<br /><br />இதில் நான் நினைப்பது, நாம எல்லோரும் பூர்வ ஜென்மாவிலோ இல்லை இந்த ஜென்மாவிலோ நல்லதும் செய்து அதற்கான புண்ணியபலன் நம்மிடம் சேர்கிறது. நாம் சாபம் போல் வார்த்தையை உபயோகப்படுத்தும்போது, அது நம் புண்ணிய பலத்துக்கேற்ப நிகழ்ந்துவிடுகிறது, நம் புண்ணிய பலன் அதற்கேற்றவாறு குறைகிறது. நான் 50 ரூபாய் வைத்திருந,தால் 25ரூ பொருள் வாங்கிடவாம். மீதி என்னிடம் 25 ரூ இருக்கும். ஆனால் 50 ரூ வைத,து, 80 ரூபாய் பொருள் வாங்க இயலாது. அதனால் நம் சக்திக்கு மீறிய சாபம் கொடுக்கமுடியாது. அதுபோல ரெசுப்பியன்ட் தன் கர்மாக்களால் நற்பலன்கள் சேமித்துவைத்திருந்தால், சாபம் அவனை அசெக்குமே தவிர ஒன்றும் செய்யாது. அவனே புண்ணிய ஆத்மாவாக இருந்தால், சாபம் கொடுப்பவரின் பலனும் போய், பாவம் அதிகரிக்கும். இதனை நான் நம்பறேன்.<br /><br />என் இன்னொரு அனுபவம், "நான் செய்வேன்" என்று சொல்லிய எதையும் என்னால் சக்சஸ்ஃபுல்லாச் செய்ய முடிந்ததில்லை. எனக்கே அது ஆச்சர்யமாயிருக்கும். அந்த அனுபவங்களின் பயனாய், நான் செய்வேன் என்று எதையும் சொல்லுவதில்லை, எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும்.<br /><br />நெகடிவ் எனர்ஜி, எதிர்மறை எண்ணங்களை கவரும். அதனால் நான் நெகடிவ் ஆகப் பேசுபவர்களையும், சிந்திப்பவர்களையும் கூடிய வரையில் பக்கத்திலேயே சேர்ப்பதில்லை.<br /><br />ப்ரார்த்தனை என்பது நமக்கானதைவிட பிறருக்கானது உடனடி பலனளிக்கும்.<br /><br />அறச் சொல்லுக்கு நிறைய உதாரணங்கள், புத்தகங்களில் படித்திருக்கிறேன். இங்கும் படித்துத் தெரிந்துகொண்டேன்.<br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45991794880620984152018-11-09T06:04:30.091+05:302018-11-09T06:04:30.091+05:30நாங்கள் "கடவுள் புண்ணியத்துல" என்றுதான் ...நாங்கள் "கடவுள் புண்ணியத்துல" என்றுதான் பெரும்பாலும் சொல்வோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83421663338153349352018-11-09T05:58:39.073+05:302018-11-09T05:58:39.073+05:30//எனவே நாளை உங்கள் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னா...//எனவே நாளை உங்கள் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னால்கூட இன்ஷா அல்லா என்று சர்த்துக்கொள்வார்கள்.... அல்லாஹ்வின் அருள் இருந்தால் என்ற பொருளில். நான் அதை 'இன்ஷா முருகா' என்று சொல்வேன்! man proposes god disposes என்று சொல்வார்களே... அதுவும் நினைவுக்கு வருகிறது.//<br /><br />நம்ம பெரியவங்க "பிச்சைக்காரனுக்கு" என்பார்கள். அல்லது "பிழைத்துக் கிடந்தால்" என்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42784648497063975892018-11-09T05:49:16.025+05:302018-11-09T05:49:16.025+05:30கு.வி.மீ.ம.ஒ. க்கு காப்பிரைட் இங்கே. எல்லோரும் ராய...கு.வி.மீ.ம.ஒ. க்கு காப்பிரைட் இங்கே. எல்லோரும் ராயல்டியை அமெரிக்கன் டாலரில் அனுப்பி வைக்கவும். :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50350011315277405402018-11-08T22:35:37.172+05:302018-11-08T22:35:37.172+05:30யெஸ் .God Willing னு சொல்லணும் ..இன்னொருவரை வாழ்த்...யெஸ் .God Willing னு சொல்லணும் ..இன்னொருவரை வாழ்த்தும்போது பண்ணும்போது மே god bless யூ னு தான் சொல்வாங்க .இறைவனுக்கு சித்தமானால்னுதான் சொல்லணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19665223392687093842018-11-08T21:49:01.825+05:302018-11-08T21:49:01.825+05:30//..என்று ஒரு பட்டம் கொடுத்துடலாம் ..//
கொடுத்திட...//..என்று ஒரு பட்டம் கொடுத்துடலாம் ..//<br /><br />கொடுத்திடலாம்தான். ஆனால் ஏற்கனவே இங்கே உலா வந்துகொண்டிருக்கும் ஒரு ‘பட்டதாரி’யை அது பாதிக்காமல் இருந்தால் சரி.!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90375715810380351022018-11-08T21:45:21.866+05:302018-11-08T21:45:21.866+05:30என் இள வயதில் நான் என் ஆசிரியை மேரிலீலாவிடம் கேட்ட...என் இள வயதில் நான் என் ஆசிரியை மேரிலீலாவிடம் கேட்ட கேள்வி....இறைவனிடம் பிரார்த்தித்தால் நடக்கும் என்று சொன்னீர்களே ஆனால் எனக்கு நடக்கவில்லையே என்று....அதற்கு அவர் சொன்ன பதில்<br /><br />ஒன்று நீ அவசரகதியில் நடக்கவேண்டும் என்று நினைக்கிறாய். பிரார்த்தித்த நொடியில் நடக்க வேண்டும் என்று...சில விஷயங்கள் நடக்கும் சில விஷயங்கள் நடக்காது. கடவுள் உனக்கு எப்போது அது நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதுதான் அது நடக்கும். ஆனால் அதற்காக மனம் சோர்ந்து பிரார்த்தனையைக் கைவிடக் கூடாது. நான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை என்பது உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும்....பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும்..நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு.<br /><br />ஒரு பெரியவர் - நாங்கள் அவரை தாடி ஜோஸ்யர் என்போம்...ஆனால் அவர் சொல்லுவார்..இறைவனைத் தொழும் போது மனசு சிதறாம இருக்கணும். அம்மை அப்பனை நினைச்சு சந்தோஷப்பட்டு அழகை ரசிச்சு ஐக்கியமாகி தொழு மக்கா. அப்பத்தான் நம்ம தொழுதலுக்கு அர்த்தம் உண்டு. நல்லது நடக்கும் என்று. இதை அடிக்கடிச் சொல்லுவார். <br /><br />அதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதெ பெரியவர் சொல்லுவார்...இறைவன் முன்ன எதுக்கு கரையற....உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை....காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா...அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ...அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா...நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதே இல்லை...கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம்...நல்லத பாரும்மா...என்பார்<br /><br />இதெல்லாம் என் மனதில் சிறு வயது என்பதால் ஆழமாகப் பதிந்துவிட்டது...அதாவது நம் பிரார்த்தனையில் மனம் சிதறாமல் அது ஒரு நிமிடமானாலும்...இருக்க வேண்டும் என்பது...<br /><br />கீதா<br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36079640234462699192018-11-08T21:12:11.304+05:302018-11-08T21:12:11.304+05:30இல்லை அக்கா குழப்பிக் கொள்ளவில்லை. எனக்கு மேற்கத்த...இல்லை அக்கா குழப்பிக் கொள்ளவில்லை. எனக்கு மேற்கத்திய பாசிட்டிவ் திங்கிங்க் பற்றித் தெரியாது. விஜயலஷ்மி பந்தையன் பேசியது மட்டும் தான் தெரியும். அந்த வொர்க்ஷாப்ஸ் அட்டென்ட் செய்தவர்கள் எங்கள் வீட்டில் உண்டு. ஆனால் எனக்கு அது விவேகானந்தர் சொல்லுவதை ஒத்தது போல் தோன்றினாலும், (னீ எதுவாக நினைக்கிறாயோ அதை மனதில் நினைத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்...அப்படிச் சிந்திக்கும் போது உன் மனது அதை நோக்கிப் பயணிக்கும் நேர்மறை சக்தியால் என்று...) அதை ஒத்தது போல் தோன்றினாலும் வி ப சொல்லுவதும் நம் பிரார்த்தனை என்பதே நேர்மறை என்று எனக்குத் தோன்றும்.<br /><br />அதைத்தான் பிரார்த்தனை, நேர்மறை என்று சொல்லியிருக்கிறேன்...ஆழ்நிலை தியானம் என்பது நம் யோகாவிலும் உண்டே..<br /><br />ஒரு வேளை நான் கருத்து எழுதும் போது மனம் ஸ்பீடாகப் பொகும் வகையில் கை அடிப்பதில்லை...வார்த்தைகள் மிஸ் ஆகிவிட்டதோ...சரியாக நான் சொல்லவில்லை போலும் பானுக்கா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88200793453990372932018-11-08T21:07:10.076+05:302018-11-08T21:07:10.076+05:30சொல்லும் வார்த்தை தவறாக இருக்கக் கூடாது என்பதுதானே...சொல்லும் வார்த்தை தவறாக இருக்கக் கூடாது என்பதுதானே பதிவு கீதா? மனசாரச் சொன்னாலென்ன, நடிப்புக்காகச் சொன்னாலென்ன? கே ஆர் ராமசாமி விஷயமும், தங்கவேலு விஷயமும் உதானமாகக் காட்டப்பட்டிருப்பதே அதற்குதானே? ஏன், பானு அக்கா சொல்லியிருக்கும் "என் பாடிதான்..." மட்டுமென்ன, அவர் மனசாரவா சொல்லி இருப்பார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7024573752935184902018-11-08T21:03:32.106+05:302018-11-08T21:03:32.106+05:30பானுக்கா பல விஐபி க்களைச் சந்தித்த பதிவர் என்று ஒர...பானுக்கா பல விஐபி க்களைச் சந்தித்த பதிவர் என்று ஒரு பட்டம் கொடுத்துடலாம் உங்களுக்கு!! ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73351835983070117312018-11-08T21:02:54.800+05:302018-11-08T21:02:54.800+05:30இதற்கு கீதாதான் பதில் சொல்லவேண்டும்!இதற்கு கீதாதான் பதில் சொல்லவேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89256701430586779942018-11-08T21:02:45.155+05:302018-11-08T21:02:45.155+05:30நீங்கள் சொல்லி இருக்கும் மஸ்கட் சம்பவம் மனதுக்குக்...நீங்கள் சொல்லி இருக்கும் மஸ்கட் சம்பவம் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. கிரேசி மோகன் பற்றிச் சொல்லி இருந்தீர்கள். யதேச்சையாக ஒரு தகவல். கிரேசியின் தந்தை கிருஷ்ணமாச்சாரி நேற்று காலை சென்னையில் காலமானார். அவரது வயது 93. இந்தக் கஷ்டமுமின்றி அனாயாச மரணம் என்று திருப்பூர் கிருஷ்ணன் முக நூலில் சொல்லியிருந்தார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38252234639305647022018-11-08T20:59:50.110+05:302018-11-08T20:59:50.110+05:30ஆமாம் கோமதிக்கா...கடவுளுக்கு எப்போதுமே நாம் நன்றி ...ஆமாம் கோமதிக்கா...கடவுளுக்கு எப்போதுமே நாம் நன்றி உரைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் படித்த செயின்ட் ஜோஸஃப் பள்ளியில் ஆசிரியை மேரி லீலா டீச்சர் சொன்னது மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்டது...<br /><br />ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் நமக்குப் பயிற்சி வேண்டும்....<br /><br />கோமதிக்கா நீங்க அந்தக் கடைசி வரியைச் சொல்லிக் கொண்டே வாருங்கள்....என் அனுபவத்தினால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் சொல்லுகின்றேன்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46431749960172858312018-11-08T20:54:45.288+05:302018-11-08T20:54:45.288+05:30பானுக்கா நான் பார்த்துட்டேன் உங்க கமென்டை....ஸ்ரீர...பானுக்கா நான் பார்த்துட்டேன் உங்க கமென்டை....ஸ்ரீராம் சொன்னதைப் பார்த்தும் சிரித்தேன்...அரம செயலருக்கு வாழ்த்துகள்..அது சரி ஹெட் யாரு ஸ்ரீராம் துரை அண்ணாவா நீங்களா?!!! வம்பு! மீ இன் த ரன் வே!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58029288299799809122018-11-08T20:52:19.386+05:302018-11-08T20:52:19.386+05:30எனக்கு குழந்தை இல்லை, பிறக்க வேண்டும் என்று விளக்க...எனக்கு குழந்தை இல்லை, பிறக்க வேண்டும் என்று விளக்கு போட கூடாது. இறைவன் அருளால் குழந்தை பிறக்கும் என்று நினைத்து//<br /><br />யெஸ் யெஸ் அக்கா இதே இதே...இதைத்தான் நான் சொல்லுவது. அது பிரார்த்தனையோ, ஆல்ஃபா மைண்ட் பவரோ, நல்ல எண்ணங்கள் விதைத்தலோ எதுவானாலும் இது பொருந்தும்.... நானும் கூடியவரை முயற்சி செய்வதுண்டு....கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பேசினாள் எண்ணினால் கடைபற்ற முடியும்தான்....ஆனால் நாம் தான் மனிதர்கள் ஆயிற்றெ...ஹா ஹா ஹா<br /><br />நீங்களும், ஸ்ரீராமும் சொன்னது போல் என் பாட்டி எல்லாம் சொல்லுவது போய் வருகிறேன் என்றுதான் சொல்லணும் என்று...போறேன் என்று சொல்லக் கூடாது என்பார். அப்புறமா வரேன் என்று சொல்லலாம்...அது போல நாளை பொழச்சுக் கிடந்தா வரேன்...ஈஸ்வரோ ரகஷது என்பார். ஆமாம் ஸ்ரீராம்..மான் ப்ரொப்போஸஸ்...காட் டிஸ்போஸஸ். அதையும் கூட காட் டிஸ்போஸஸ் எனாமல் காட் ப்ளெஸ் அல்லது காட்'ஸ் வில். என்றும் சொல்லலாமோ!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com