tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6110542610260020848..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: மாற்றம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47219075377488198862016-07-10T16:24:14.683+05:302016-07-10T16:24:14.683+05:30சரளமான நடையில் இயல்பான நல்ல கதை. வாழ்த்துக்கள்!சரளமான நடையில் இயல்பான நல்ல கதை. வாழ்த்துக்கள்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85992441689073487062016-07-01T08:12:24.369+05:302016-07-01T08:12:24.369+05:30கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்! கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்! Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11861444232096524292016-06-29T22:27:51.793+05:302016-06-29T22:27:51.793+05:30வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகளைப் பார்த்து நாம்...வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகளைப் பார்த்து நாம் எல்லோருமே இரக்கப்படுகிறோம். ஆனால் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். பணம் அதிகம் கொடுப்பதில் இரண்டாவது கருத்து இல்லை. அதை அவர்கள் நமது பலவீனமாக எடுத்துக் கொள்ளாதவரை எல்லாமே ஓகே தான்.<br />நகைச்சுவை நாயகியிடமிருந்து ஒரு சீரியஸ் கதை! பாராட்டுக்கள், அனன்யா!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75242242509912457532016-06-29T19:17:09.020+05:302016-06-29T19:17:09.020+05:30 என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் ... என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் மதிப்பு அவசியமாகிறது.//<br />உண்மை. நாம் நிறைய காசு கொடுக்கிறோம் நன்றாக வேலை செய்வது இல்லை என்று அவர்கள் வரும் முன் சொன்னாலும் அவர்கள் வந்தபின் அவர்கள் சொல்லும் கதைகளை கேட்ட பின் பாவம் என்ன செய்வார்கள் ?<br />என்ற எண்ணம் தோன்றிவிடும். மனிதர்களுக்கு தான் மதிப்பு.<br /><br />இயல்பான நடை. அருமை.<br /><br />அநன்யா மகாதேவனுக்கு வாழ்த்துக்கள், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6276334254964117192016-06-29T18:17:29.971+05:302016-06-29T18:17:29.971+05:30அருமையானகதை. அனன்யாவுக்குப் பாராட்டுதல்கள். அன்புட...அருமையானகதை. அனன்யாவுக்குப் பாராட்டுதல்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87576228649273468572016-06-29T16:43:13.562+05:302016-06-29T16:43:13.562+05:30இன்னொரு கோணத்தில் பார்க்கப் போனால், லவலேசமும் கற்ப...இன்னொரு கோணத்தில் பார்க்கப் போனால், லவலேசமும் கற்பனை கலக்காத யதார்த்தமான கதை இது.<br />வாழ்க்க்கையில் நடப்பதை கதாசிரியர் நடக்கிற மாதிரியே சொல்லி இயல்பாகப் புரிய வைக்கிறார். அதற்காக கதாசிரியரைப் பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள், அநன்யா மஹாதேவன்! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48760145064471723932016-06-29T13:28:43.019+05:302016-06-29T13:28:43.019+05:30நல்லா வேலை செய்தால் நாமாகக் கொடுப்போம் தான்! ஆனால்...நல்லா வேலை செய்தால் நாமாகக் கொடுப்போம் தான்! ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கணும் அவங்களும். எனக்கு இதில் நிறையக் கசப்பான அனுபவங்கள் தான்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69491568513980797822016-06-29T13:27:51.252+05:302016-06-29T13:27:51.252+05:30நான் சென்னையில் இருந்தப்போப் பத்து வருஷம் முன்னரே ...நான் சென்னையில் இருந்தப்போப் பத்து வருஷம் முன்னரே பாத்திரம் மட்டும் தேய்க்க ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கேன். வீடு பெருக்கித் துடைக்க அவங்க வர நேரம் எனக்கு ஒத்துவராது என்பதால் வைச்சுக்கலை! இப்போ இங்கே ஶ்ரீரங்கத்தில் பாத்திரம் மட்டும் தேய்க்க வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் சரி ஆயிரம் ரூபாய்/ குறைந்த பட்சமாக 750 ரூபாய்! எங்களுக்கு அவ்வளவு பாத்திரம் வராது என்பதால் நான் வைச்சுக்கவே இல்லை. சென்னையிலும் அடிக்கடி லீவு போட்டுடுவாங்க. தோட்டம் பெருக்க வேண்டி இருந்ததால் வேலைக்கு ஆள் கட்டாயத் தேவையாக இருந்தது. இங்கே அதெல்லாம் இல்லையே! :) கதை சொல்றேனோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32070516511245190942016-06-29T07:25:48.351+05:302016-06-29T07:25:48.351+05:30அநன்யா மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி
தம ...அநன்யா மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42175129164131942762016-06-29T00:31:48.822+05:302016-06-29T00:31:48.822+05:30அதானே ,எங்கள் வீட்டிலும் பதினெட்டு வருடமாய் ஒரே சர...அதானே ,எங்கள் வீட்டிலும் பதினெட்டு வருடமாய் ஒரே சர்வென்ட் பெ'ண்மணி'தான் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43419802640843321422016-06-28T23:00:36.088+05:302016-06-28T23:00:36.088+05:30செமை செமை ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41293269777096618262016-06-28T22:47:50.206+05:302016-06-28T22:47:50.206+05:30நல்ல முன்னுரை......நல்ல முன்னுரை......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10869144920858881032016-06-28T17:57:36.768+05:302016-06-28T17:57:36.768+05:30இவ்வளவு கதை கேட்டுவிட்டு வெறும் நூறு ரூபா தானா?.. ...இவ்வளவு கதை கேட்டுவிட்டு வெறும் நூறு ரூபா தானா?.. <br />நல்ல வேளை, பாட்டி பேத்தியையும் கூட்டி வரவில்லை. <br />அது என்ன இரண்டு கைகளாலும் விளக்குமாற்றைப் பிடித்து பெருக்கி?.. <br />செய்யற வேலையும் கெட்டுப் போகும். :)) ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35978708732083144252016-06-28T17:39:06.124+05:302016-06-28T17:39:06.124+05:30இ;ருபத்தெட்டில் எட்டு வருவது விசேஷமாயிற்றே! வாழ்த...இ;ருபத்தெட்டில் எட்டு வருவது விசேஷமாயிற்றே! வாழ்த்துக்கள்...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27418449068017039902016-06-28T16:00:40.169+05:302016-06-28T16:00:40.169+05:30படித்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி!படித்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31671854089960100032016-06-28T16:00:02.642+05:302016-06-28T16:00:02.642+05:30உண்மை தான் கோவில்பிள்ளை அவர்களே, திருத்திக்கொள்கிற...உண்மை தான் கோவில்பிள்ளை அவர்களே, திருத்திக்கொள்கிறேன். நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86949559375436714112016-06-28T15:18:46.492+05:302016-06-28T15:18:46.492+05:30எத்தனை பணம் கொடுத்தாலும் நம்பிக்கைக்குரியவர் கிடைத...எத்தனை பணம் கொடுத்தாலும் நம்பிக்கைக்குரியவர் கிடைத்துவிட்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்.<br /><br />கதை அருமை. 65 வயது பெண்மணியை "அவள்" என்று விளிப்பதை தவிர்த்திருக்கலாமே. <br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60619988904760946702016-06-28T14:40:48.484+05:302016-06-28T14:40:48.484+05:30அருமையான அழகான யதார்த்தமான மனிதநேயம் மிகுந்த கதை. ...அருமையான அழகான யதார்த்தமான மனிதநேயம் மிகுந்த கதை. <br /><br />எழுதியவருக்குப் பாராட்டுகள். <br /><br />படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக்குக்கு என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40549574178780625652016-06-28T12:22:54.141+05:302016-06-28T12:22:54.141+05:30என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் ம...என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் மதிப்பு அவசியமாகிறது.// உண்மையான வார்த்தைகள்! சிறிய கதையானாலும் பெரிய தத்துவத்தை உணர்த்திவிட்டார். அருமையான கதை! பகிர்வுக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15251623566031687262016-06-28T12:15:40.067+05:302016-06-28T12:15:40.067+05:30மனிதர்களை வைத்து தான் மதிப்பு... அனன்யாவுக்கு பாரா...மனிதர்களை வைத்து தான் மதிப்பு... அனன்யாவுக்கு பாராட்டுகள்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56321386805735160912016-06-28T12:15:25.137+05:302016-06-28T12:15:25.137+05:30மனிதர்களை வைத்து தான் மதிப்பு... அனன்யாவுக்கு பாரா...மனிதர்களை வைத்து தான் மதிப்பு... அனன்யாவுக்கு பாராட்டுகள்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68334652654647796152016-06-28T11:22:42.835+05:302016-06-28T11:22:42.835+05:30கதையின் தலைப்பும் மாற்றம் கேட்டு வாங்கிப் போடுவதி...கதையின் தலைப்பும் மாற்றம் கேட்டு வாங்கிப் போடுவதிலும் மாற்றம் இந்த மாதிரி நான்கு வீடுகளில் செய்தால் ரூ 2000-/ இரண்டு மணி நேரத்துக்கு மணிக்கு ரூ ஆயிரம் அலுவலகம் போய்ச் சம்பாதிப்பவர்களை விட அதிகம் சம்பளம் என்ன பொல்லாத மதிப்பு. எல்லாமே நாம் எண்ணுகிற விதம்தான் டிக்னிடி ஆஃப் லேபர் என்பது வெறும் வார்த்தை அல்ல. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16942783289560638212016-06-28T10:02:59.316+05:302016-06-28T10:02:59.316+05:30என்னாச்சு இப்போதெல்லாம் அவ்வப்போது தமிழ்மணம் காணாம...என்னாச்சு இப்போதெல்லாம் அவ்வப்போது தமிழ்மணம் காணாமல் போய்விடுகிறது?!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81432885650146246902016-06-28T10:01:48.361+05:302016-06-28T10:01:48.361+05:30அநன்யா வின் கதை அருமை!அதுவும் அந்த முத்தாய்பு வரி....அநன்யா வின் கதை அருமை!அதுவும் அந்த முத்தாய்பு வரி. உண்மைதான் நான் என்னதால் சில சமயம் அலுத்துக் கொண்டாலும் இறுதியில் மனிதம் உள்ளவர்கள் என்றால் கொடுத்துவிடுவோம் நம்மை அறியாமலேயே..... வாழ்த்துகள்!<br /><br />கீதா: நாங்க கரெக்ட்டா போட்டுருக்கமா "ந" ஹிஹிஹி அநன்யாவை நங்கு பரிச்சயம் உண்டே. ஓ வீடு மாறுகின்றாரா. சொல்லிக் கொண்டிருந்தார் முன்பு....<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16095433627628948672016-06-28T09:29:32.010+05:302016-06-28T09:29:32.010+05:30ரூபா 500 ஆ !! ஆச்சரியமாக இருக்கிறது !
நாங்கள் 200...ரூபா 500 ஆ !! ஆச்சரியமாக இருக்கிறது !<br /><br />நாங்கள் 2000 ரூபா தருகிறோம். <br /><br />பாத்திரம் தேய்க்கவேண்டும் வீடு பெருக்கி கூட்டவேண்டும். <br />அதற்கு 1000 ரூபா.<br /><br />மற்றபடி, வூட்டு அம்மாவுடன் சொந்தக் கதை, ஊர்கதை பேசி <br />நேரத்தைப் போக்க ரூபா 1000 போல இருக்கிறது.<br /><br />என்னவோ !! <br /><br />அது இருக்கட்டும். <br /><br />அனன்யா மஹாதேவன் அவர்கள் நகைச்சுவை க்காக ஒரு <br />பாரத ரத்னா விருது தரலாம். <br /><br />நான் இப்போது அவர்கள் முக நூல் படிப்பது இல்லை.<br />காரணம். <br />போன தடவை படித்து, சிரித்து சிரித்து, அடக்கமுடியாமல் சிரித்து, வந்த வயிற்று கிராம்ப்ஸ் இன்னும் <br />அங்கேயே ஸ்தம்பித்து இருக்கிறது. !!<br /><br />மேடத்துக்கிட்டே சொல்லி, அதுக்கு எதுனாச்சும் நாட்டு மருந்து தேடணும்.<br /><br />சுப்பு தாத்தா. <br />www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com