tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6212388656717399178..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: எட்டெட்டு ப 3 :: மாயாவின் கதைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56967560305965715772012-05-11T17:10:54.726+05:302012-05-11T17:10:54.726+05:30விக்ரம், விக்ரம், விக்ரம், வேதாள், வேதாள், வேதாள்ன...விக்ரம், விக்ரம், விக்ரம், வேதாள், வேதாள், வேதாள்னு பாடிட்டே படிக்கலாம் போலிருக்கே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80441535704474352902011-11-11T13:29:13.306+05:302011-11-11T13:29:13.306+05:30கதை கேட்க வருகிறேன்.கதை கேட்க வருகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3649427679484113262011-10-22T10:03:48.270+05:302011-10-22T10:03:48.270+05:30Thavala!
Is this what you were searching for?
முத...Thavala!<br />Is this what you were searching for?<br /><a href="http://kggouthaman.blogspot.com/2009/06/blog-post_2143.html" rel="nofollow"> முதல் தோற்றம் </a>கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14668265103858327222011-10-22T09:46:48.857+05:302011-10-22T09:46:48.857+05:30வாங்க Lalitha Mittal, பதிவாசிரியர் மனசுல என்ன இருக...வாங்க Lalitha Mittal, பதிவாசிரியர் மனசுல என்ன இருக்குன்னு அவருக்குத்தான் தெரியும்..! நாங்களும் ஆவலோட வெயிட்டிங் ...<br /><br />வாங்க ஜீவி சார்...பதிவாசிரியரும் உங்கள் கருத்தைப் படித்திருப்பார்...என்ன செய்யறார்னு பார்ப்போம்!<br /><br />வாங்க அப்பாதுரை...ஆவியை விட்டுட்டு ஜீவியை பார்க்கறீங்க....<br /><br />நன்றி சூர்யஜீவா..<br /><br />வாங்க ராம்வி...சொல்லுவது ஆவியா அப் பாவியா (சே..தெரியாமல் நடுவில் ஒரு ஸ்பேஸ் விழுந்துட்டுது....எப்படி...நாங்கள் இல்லைப்பா...ஆவியோட வேலையாதான் இருக்கணும்..) என்று ப.ஆ. தான் சொல்லணும்!! <br /><br />நன்றி மீனாக்ஷி..<br /><br />வாங்க middleclassmadhavi...<br /><br />நன்றி குரோ.குறு,<br /><br />வாங்கா கீதா சந்தானம்...நாம எல்லாம் ந.வெ படித்து ரொம்பவே யோசிக்கிறோம்....யோசனையே இல்லாமல் மனம் சும்மா இருக்க முடியுமா..கஷ்டம்தான்.<br /><br />வாங்க ஹேமா...ஆவிக்கு எதிர்காலம் இருக்கானு தெரியலை...கடந்த காலம் இருக்கே...!<br /><br />வாங்க அனானி....கே ஜி கெளதமனை நல்லாவே குழப்பி பாயைப் ப்ராண்ட வச்சிட்டீங்க...மறுபடி வந்து விளக்கம் சொல்லக் கூடாதா...<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.... நீங்கள் சுட்டித்தான் அதீதத்தில் 'எங்கள்' அறிமுகம் பார்த்தோம். <br /><br />நன்றி சண்முகவேல்..<br /><br />நன்றி வைரை சதிஷ்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5267100436638389032011-10-20T22:03:36.024+05:302011-10-20T22:03:36.024+05:30சூப்பர் ஐயாசூப்பர் ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7016504963597824472011-10-20T21:17:25.045+05:302011-10-20T21:17:25.045+05:30அதீதம் அறிமுகத்திற்கு - அறிமுகப் படுத்திய / ஆவன செ...அதீதம் அறிமுகத்திற்கு - அறிமுகப் படுத்திய / ஆவன செய்தோருக்கு, எங்கள் நன்றி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29756216280007116862011-10-20T21:14:39.010+05:302011-10-20T21:14:39.010+05:30அனானி கமெண்ட் படிச்சுட்டு - நல்ல பத்தமடைப் பாயைத் ...அனானி கமெண்ட் படிச்சுட்டு - நல்ல பத்தமடைப் பாயைத் தேடிக் கொண்டிருக்கின்றேன் - (சுரண்டுவதற்கு!)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70985214481749872302011-10-20T19:20:54.296+05:302011-10-20T19:20:54.296+05:30நல்லாருக்கு சார்.நல்லாருக்கு சார்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50248427822934420882011-10-20T18:23:06.557+05:302011-10-20T18:23:06.557+05:30அதீதம் வலையோசை!!!
வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக்:)!<a href="http://www.atheetham.com/story/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-5" rel="nofollow">அதீதம் வலையோசை!!!</a><br /><br />வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83922221928799546492011-10-20T18:18:20.140+05:302011-10-20T18:18:20.140+05:30Nothing is better than nonsence. your outputs may ...Nothing is better than nonsence. your outputs may be excelent and let your team has very very good people, Rich & talented I realy, realy don't want anything from your hand Mr.Gowthaman<br /><br />This may not be the right place to say this. searched for the Lily teacher post. Couldn't catch.<br /><br />Thanks Much to Ramanarishi.<br /><br />-ThavalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54699651909098207812011-10-20T14:49:06.214+05:302011-10-20T14:49:06.214+05:30அப்பாதுரை சார்!
அவங்க (எங்கள்) இன்னும் இது பத்தி...அப்பாதுரை சார்! <br /><br />அவங்க (எங்கள்) இன்னும் இது பத்தி யோசிச்சதாகத் தெரியலலையே?..<br /><br />குறைந்தபட்சம் 8+8=16 அதிகபட்சம் 8x8=64 க்ளூகளுக்குள் இந்தக் கதையை சிறைபடுத்தினால் நன்றாக இருக்கும். (பி.தே மற்றும் ம.தே) யில் மாற்றம் செய்தால், இன்னும் இரண்டு எட்டுகள் வேறே நோகாமல் கிடைக்கும். போதாக்குறைக்கு மாயா சம்பந்தப்பட்ட தவிர்க்கவே முடியாத தேதிகள் வேறே இந்த இரண்டும்!<br />பாக்கலாம்; ஏதாவது அந்தத் தேதிகளில் மாற்றம் செய்கிறார்களா என்று பார்க்கலாம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15308972256604132482011-10-20T01:05:50.526+05:302011-10-20T01:05:50.526+05:30ஆவியெல்லாம் கதை சொல்லுது சினிமாவிலமாதிரி !ஆவியெல்லாம் கதை சொல்லுது சினிமாவிலமாதிரி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55175231446805895662011-10-19T22:55:47.654+05:302011-10-19T22:55:47.654+05:30அது சரி, மனசில் எந்த எண்ணமும் இல்லாமல் இருக்கும் வ...அது சரி, மனசில் எந்த எண்ணமும் இல்லாமல் இருக்கும் வித்தையையும் ஆவி சொல்லிக் கொடுக்குமா. என்ன செய்து கொண்டிருந்தாலும் மனசு அதுபாட்டுக்கு ஒரு சைட் ட்ராக்கில் யோசித்துக்கொண்டிருக்கிறதேgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31948106195084587722011-10-19T21:16:00.001+05:302011-10-19T21:16:00.001+05:30அடுத்து, கதை சொல்லப் போவது ராமாமிர்தமா?அடுத்து, கதை சொல்லப் போவது ராமாமிர்தமா?குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28377348522225862122011-10-19T20:59:20.378+05:302011-10-19T20:59:20.378+05:30//.... நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது - குறுக்க...//.... நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது - குறுக்கே எந்த எண்ணமும் வேண்டாம். ஏதேனும் சந்தேகம் வரும்பொழுது, வலது கால் விரல்களை அல்லது கைக் கட்டை விரலை அசைத்தால் போதும். புரிகிறதா?...//<br /><br />மீனாக்ஷி கேட்ட கேள்விக்கு - பதிவாசிரியரின் பதில்: <br />மாயா சொல்வது: 'நான் பேசும்பொழுது குறுக்கே எந்த எண்ணமும் வேண்டாம்....'<br />சந்தேகம் ஏதாவது மனதில் எழும் பொழுதே - கைக் கட்டை விரல் அல்லது கால் விரல்களை அசைத்தால், <br />மாயா தன கதையை நிறுத்தி - சந்தேகம் என்ன என்று எண்ண அலைகளைப் புரிந்துகொண்டு பதில் சொல்வார். <br />மாறாக, மாயா பேசப் பேச, மனதில் ஏதாவது எதிர் கேள்விகள் கேட்டால்/நினைத்தால், மாயாவின் கதைப் போக்கு தடைப் படும். <br />அதைத்தான் மாயா (வின் ஆவியுருவம்) சொல்லியிருக்கிறது.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61754180548550497662011-10-19T20:20:39.892+05:302011-10-19T20:20:39.892+05:30ஆவியிடம் மனதில் நினைத்து பதிலளிப்பது புதுசா இருக்க...ஆவியிடம் மனதில் நினைத்து பதிலளிப்பது புதுசா இருக்கு! அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74377313751047638612011-10-19T19:59:03.234+05:302011-10-19T19:59:03.234+05:30மனிதர்களுக்குதான் எப்பவுமே ஏதோ ஒரு பிரச்சனைல மனசு ...மனிதர்களுக்குதான் எப்பவுமே ஏதோ ஒரு பிரச்சனைல மனசு உழன்று கொண்டே இருக்கும்னா ஆவிகளுக்கு கூடவா. அங்கேயும் அதிகாரம் பண்ண ஒருத்தரா. சுவாரசியமா இருக்கு கதை. நீங்க என்ன மனசுல நெனச்சாலும் அது எனக்கு தெரிஞ்சுடும், <br /> நான் பதில் சொல்வேன்னு சொல்லிட்டு, சந்தேகம் வந்தா கால் கட்டை விரலையோ, கை கட்டை விரலையோ அசைத்தால் போதும் சொல்றதே, ஏன்?meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58051453258541143302011-10-19T18:46:03.593+05:302011-10-19T18:46:03.593+05:30ஆவி தான் எட்டெட்டு கதை சொல்லுதா?ஆவி தான் எட்டெட்டு கதை சொல்லுதா?RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57020692015105028332011-10-19T18:41:28.528+05:302011-10-19T18:41:28.528+05:30சரியா போச்சு...சரியா போச்சு...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11532651874289315092011-10-19T16:20:07.062+05:302011-10-19T16:20:07.062+05:30ஜீவியை எப்படியெல்லாம் யோசிக்க வச்சிருக்கீங்க?!
தொ...ஜீவியை எப்படியெல்லாம் யோசிக்க வச்சிருக்கீங்க?!<br /><br />தொடருங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88831509347018330232011-10-19T15:03:02.722+05:302011-10-19T15:03:02.722+05:30மாயா சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நாள்,மாத,வருட தேதிக...மாயா சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நாள்,மாத,வருட தேதிகளின் கூட்டுத் தொகை ஆறாக இல்லாமல், அவற்றையும் எட்டாக அமைத்திருந்தால் இன்னும் கொஞ்ச குழப்பங்களைக் கூட்டியிருக்கலாம்! <br /><br />மணி,நிமிடங்களையும் சேர்த்துக் கூட்டி எட்டு ஆனாலும் சரியே. எப்படியோ எல்லாவற்றின் கூட்டுத் தொகை எட்டு. இதெல்லாம் கதையை முடிக்கும் பொழுது பின்னாடி எங்காவது கை கொடுக்கும்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27758724421033554812011-10-19T13:16:54.046+05:302011-10-19T13:16:54.046+05:30கதைக்குள்ள கதையா?
மி.ம.மோ.[ஆவி விஷயங்கள்] +விக்ரம...கதைக்குள்ள கதையா?<br /><br />மி.ம.மோ.[ஆவி விஷயங்கள்] +விக்ரமும் வேதாளமும்[கதைக்குள் கதை]<br /><br />சேர்ந்த ரீமிக்ஸா?Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.com