tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6315882504331082592..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 170714 : அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை - மெல்லிசை மன்னர் நினைவில் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67326144094691627692017-07-15T20:47:20.646+05:302017-07-15T20:47:20.646+05:30மெல்லிசை மன்னருக்கு எஸ்.டி.பர்மனின் தாக்கம் அதிகமு...மெல்லிசை மன்னருக்கு எஸ்.டி.பர்மனின் தாக்கம் அதிகமுண்டு என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ‘காஹே கோ ரோயே’வை ‘எதற்கும் ஒரு காலமுண்டு பொறுத்திரு மகளே’ என்று பாடியபோது, தமிழிலும் ஒரு பர்மன் இருக்கிறார் என்று பெருமிதப்பட்டதுண்டு. <br /><br />‘அக்கரை பச்சை’ பாடல் பிரபலமானதற்கு ஒரு முக்கியமான காரணம் - எம்.எஸ்.வி குரலுடன் கவியரசு கண்ணதாசனின் வரிகளும் கூட!<br /><br />சூப்பர்settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18032746522531448252017-07-15T19:55:05.135+05:302017-07-15T19:55:05.135+05:30தெரிந்தே தான் பச்சே என்கிறார். பச்ச என்பது தமிழிலு...தெரிந்தே தான் பச்சே என்கிறார். பச்ச என்பது தமிழிலும் (சென்னை) தெருவழக்கு தானே? இச்சை பிச்சை என்பதைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்தருவருக்கு பச்சை தெரியாதா? சரியான உச்சரிப்புக்கு பாடகர்களை சோதித்துத் தொலைத்தவர் எம்எஸ்வி. யேசுதாஸ் தவிர அனைவரையும் பெண்டு வாங்கியிருக்கிறார். <br /><br />msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30116720541100826962017-07-15T19:50:29.129+05:302017-07-15T19:50:29.129+05:30அருமையான பாடல்களை நினைவூட்டுவதற்கு மகிழ்ச்சிஅருமையான பாடல்களை நினைவூட்டுவதற்கு மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91583525025501891662017-07-14T22:30:46.996+05:302017-07-14T22:30:46.996+05:30சில தினங்களுக்கு முன் தான் இந்தப் பாடலில் ஆழ்ந்திர...சில தினங்களுக்கு முன் தான் இந்தப் பாடலில் ஆழ்ந்திருந்தேன்...<br /><br />இந்தப்பாடல் சொல்லாத விஷயங்கள் இல்லை.. கவியரசருடைய பாடல் என நினைக்கின்றேன்..<br />மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48281877254686546842017-07-14T20:51:23.946+05:302017-07-14T20:51:23.946+05:30நம் தலைமுறையை இசையால் ஆட்டிப் படைத்த msv யை மறக்க ...நம் தலைமுறையை இசையால் ஆட்டிப் படைத்த msv யை மறக்க முடியுமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-660112265470434722017-07-14T19:16:38.314+05:302017-07-14T19:16:38.314+05:30இனிய பாட்டுடன் தத்துவங்களும் மனதில் ஆழமாகப் பதிகிற...இனிய பாட்டுடன் தத்துவங்களும் மனதில் ஆழமாகப் பதிகிறது. நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்டு.குரலினிமை,பொருளினிமை, அலுக்காத சொல்லினிமை. நன்றி .ஸ்ரீராம். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6970412166221008902017-07-14T17:42:34.692+05:302017-07-14T17:42:34.692+05:30துளசி: எம் எஸ் வியின் அருமையான குரல் வளத்தில் பாடல...துளசி: எம் எஸ் வியின் அருமையான குரல் வளத்தில் பாடல் அருமை! கேட்டதுண்டு. இப்போது மீண்டும்.<br /><br />கீதா: அருமையான பாடல்...வரிகளும் செம!!! எம் எஸ் வி பச்சே (ஆனால் பச்சையை, பச்ச என்றுதான் கேரளத்தவர் உச்சரிப்பார்கள்) என்று பாடுவது அவர் அடிப்படையில் கேரளத்தவர், அங்கேயே பிறந்து வளர்ந்தவர், மற்றும் இளம்வயதில் தமிழ் உச்சரிப்பு முழுவதும் வந்திருக்காது என்பதால் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே போன்று அக்கர.....இக்கரை சரியாகத்தான் சொல்லுகிறார். அருமையான பகிர்வு.<br /><br />எம் எஸ் விக்கு எங்கள் அஞ்சலிகளும். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் மனது மிகவும் வேதனைப்படும். எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார் மனிதர்! ஆனால் அந்தக் கஷ்டங்கள் அவரை நன்றாகவே புடம் போட்டிருக்கிறது எனலாம். அவர் மனம் மிகவும் மென்மையான மனது. கஷ்டப்பட்டவர்களுக்கு பணத்தாலும் உதவியிருக்கிறார். நண்பர் சந்திரபாபுவை அவரது இறுதிக் காலத்தில்தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு அவருக்கு உதவியிருக்கிறார் என்ன ஒரு பெரிய மனம்!!! மாமனிதர்!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35171183180153251182017-07-14T17:30:20.959+05:302017-07-14T17:30:20.959+05:30அருமையான பாடல்...அருமையான பாடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44324473924363192802017-07-14T17:07:32.540+05:302017-07-14T17:07:32.540+05:30கூடவே பாடல் வரிகள் good...!கூடவே பாடல் வரிகள் good...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30513001366625279512017-07-14T16:36:56.289+05:302017-07-14T16:36:56.289+05:30எனக்கு இதுவரை இந்தப் பாட்டுப் பத்தித் தெரியாது! பச...எனக்கு இதுவரை இந்தப் பாட்டுப் பத்தித் தெரியாது! பச்சை என்பதற்கு பச்சே! என்று பாடுகிறார். என்ன படம்? படம் பேரும் அக்கரைப்பச்சை தானா?ஜிவாஜி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77965956014517399962017-07-14T15:06:52.753+05:302017-07-14T15:06:52.753+05:30காலைலேர்ந்து வெள்ளி வீடியோ வரலையேன்னு பார்த்தேன். ...காலைலேர்ந்து வெள்ளி வீடியோ வரலையேன்னு பார்த்தேன். அருமையான பாடல், ஆளுமையான குரல்வளம். எம் எஸ் வி என்ற நல்ல மனிதனை நினைவுபடுத்திவிட்டீர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33663787068749028082017-07-14T14:01:55.346+05:302017-07-14T14:01:55.346+05:30அருமை!அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65418558304897205252017-07-14T13:55:01.331+05:302017-07-14T13:55:01.331+05:30அருமையான பாடல் பகிர்வு.
மெல்லிசை மன்னர் எம் எஸ் வி...அருமையான பாடல் பகிர்வு.<br />மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு நல்லதோர் அஞ்சலி.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86629729893312590722017-07-14T13:23:26.268+05:302017-07-14T13:23:26.268+05:30ஓகே ஸ்ரீராம் ஜி
மலையாளிக்கே உரித்தான பச்சே என்ற உ...ஓகே ஸ்ரீராம் ஜி<br /><br />மலையாளிக்கே உரித்தான பச்சே என்ற உச்சரிப்பு கடைசிவரை மாறவில்லை அவர்கள் "பச்சை" என்று சொல்ல மாட்டார்கள் "பச்ச" என்பது மலையாளம்<br /><br />கடை"யை "கட" என்பது போல் மலையாள கட இதோ- (കട)<br /><br />இசைமேதை திரு. எம்மெவீ அவர்களுக்கு எமது புஷ்பாஞ்சலிகள். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4926858739431157282017-07-14T13:11:57.907+05:302017-07-14T13:11:57.907+05:30இப்போது சரி செய்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கி...இப்போது சரி செய்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23035977230990226822017-07-14T12:54:26.178+05:302017-07-14T12:54:26.178+05:30காணொளிக்காட்சி முதல் பாரா மட்டுமே இருக்கிறது ஏன் ?...காணொளிக்காட்சி முதல் பாரா மட்டுமே இருக்கிறது ஏன் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76592205461872937292017-07-14T12:49:26.744+05:302017-07-14T12:49:26.744+05:30அருமையான காணொளி,பகிர்வுக்கு நன்றி.
தமிழ் செய்திகள்...அருமையான காணொளி,பகிர்வுக்கு நன்றி.<br /><a href="http://www.dinamani.com" rel="nofollow">தமிழ் செய்திகள்</a><br />விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.com