tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6372548687852126521..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21624965088641879672016-11-25T20:10:16.256+05:302016-11-25T20:10:16.256+05:30மிஸ்டர் ஒய் , நந்தினி ..ஹிஹி பிரச்சாரமேதான். :) க...மிஸ்டர் ஒய் , நந்தினி ..ஹிஹி பிரச்சாரமேதான். :) கண்டுபிடிச்சிட்டீங்க. எல்லாக் கதைக்குமே விவரங்கள் சேகரிச்சு வைச்சுக்குவேன் :) குடும்ப வன்கொடுமைச் சட்டத்தின் கொடுமை, காலங்கடந்த ஞானோதயம் அல்லது தைரியம் .. எல்லாமே சொல்ல நினைத்ததுதான். இத்தனை வருடம் கழித்துத்தான் தைரியம் வந்திருக்கு. :) மீண்டும் நன்றி ஸ்ரீராம் மிக அழகான விமர்சனத்துக்கு. எனக்கு மெயிலில் தெரிவித்து இருக்கலாமே. :) நன்றி. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53016331284903586452016-11-25T20:06:47.851+05:302016-11-25T20:06:47.851+05:30தீபாவளிப் பரிசாக இவ்விமர்சனத்தைப் போட்டிருக்கீங்க....தீபாவளிப் பரிசாக இவ்விமர்சனத்தைப் போட்டிருக்கீங்க. அதன் பின் இரு முறை வந்திருக்கேன். ஆனா இதைப் பார்கலை ஸ்ரீராம். வீட்டில் அநேக வேலைகள், பயணம், ஏதேதோ எழுத்து படிப்பு. இதைப் பார்க்காததுக்கு மன்னிக்க. :) மிக அருமையான விமர்சனத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஸ்ரீராம். !<br /><br />ஒவ்வொரு கதைக்கும் சிறுகுறிப்பா சுருக் நறுக் விமர்சனம் அருமை. :) <br /><br />செம்மாதுளைச்சாறு கதை ஒவ்வொரு பெண்ணின் பிரியத்தையும் பற்றியது. அதைத் தாங்கமுடியாதவர்களிடம் சமர்ப்பிக்கச் செல்வது போல. ( என் கணவர் வங்கி மேனேஜர் :) திரும்ப தானே அவ்வன்பைக் கம்பீரத்துடன் சுமந்து கொள்வது போல . அநேகமாக மனைவிகளின் அன்பை, காதலை கணவர்களால் முழுமையாக ரிசீவ் பண்ண முடிவதில்லை என்பது என் அப்சர்வேஷன். என் அப்சர்வேஷன் மட்டுமே :) எனக்கு திஜாராவின் ஒரு கதையில் வரும் வரி பிடிக்கும். /// பாரு மல்லி மல்லீஈ ந்னு அதைக் கத்திக் கத்திப் பயமுறுத்துறான். இல்லாட்டி அதை ஒரு பொம்மனாட்டி கையில குடுத்துட்டு ஓடிப்போய் தெருவோரம் இதன் வாடை தாங்கம ஒரு பீடியப் பிடிச்சிக்கிட்டு நிப்பான் // என ஒரு பூக்காரனைப் பற்றி ஒருபெண் சொல்வதாக வரும். நாம் கவிழ்க்கும் அன்பு தாங்கமுடியாததாக இருக்குதோ என்ற ஆழ்மனத் தேடல்கள் உண்டு. அதுவே அக்கதை. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64951517785260006562016-11-25T19:58:10.589+05:302016-11-25T19:58:10.589+05:30நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி கலையரசி மேம்
நன்றி ...நன்றி யாழ்பாவண்ணன் சகோ<br /><br />நன்றி கலையரசி மேம்<br /><br />நன்றி விமலன்<br /><br />நன்றி வெங்கட் சகோ !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33235704288025249012016-11-25T19:57:12.818+05:302016-11-25T19:57:12.818+05:30நன்றி கோமதி மேம்
நன்றி பகவான் ஜி அதை ஸ்ரீராம் சொல...நன்றி கோமதி மேம்<br /><br />நன்றி பகவான் ஜி அதை ஸ்ரீராம் சொல்லி இருக்கார் :)<br /><br />நன்றி ஜம்பு சார்<br /><br />நன்றி கில்லர்ஜி சகோ<br /><br />நன்றி ராமலெக்ஷ்மி<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65975059828052520012016-11-25T19:55:47.274+05:302016-11-25T19:55:47.274+05:30நன்றி ஜெயக்குமார் சகோ !
///விமர்சன'த்தைப் படி...நன்றி ஜெயக்குமார் சகோ !<br /><br />///விமர்சன'த்தைப் படிக்கும்போதே விமர்சகர் கதைமாந்தர்களை எந்த அளவு உள்வாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது....!!! /// சரியா சொன்னீங்க பாரதி. நன்றி :)<br /><br />நன்றி நெல்லைத் தமிழன். :)<br /><br />நன்றி கீதா மேம்<br /><br />நன்றி விஜிகே சார். //மிகச்சிறந்த, மிகப்பிரபலமான, நூல் ஆசிரியர் அவர்களுக்கும், மதிப்புரையாளரான தங்களுக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துகள்.//அஹா ! என்ன தவம் செய்தேன். ! தன்யளானேன்.! தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள். !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59702572525352960112016-11-25T19:32:44.455+05:302016-11-25T19:32:44.455+05:30அடடா. இது எப்போ !!!!!!!!!!! கடவுளே.. எப்பிடிப் பார...அடடா. இது எப்போ !!!!!!!!!!! கடவுளே.. எப்பிடிப் பார்க்காம விட்டேன் ! நன்றி ஸ்ரீராம் !!!<br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9693366721350857332016-11-03T06:46:27.275+05:302016-11-03T06:46:27.275+05:30வாசிக்கத் தூண்டும் விமர்சனம்.... இம்முறை வரும்போத...வாசிக்கத் தூண்டும் விமர்சனம்.... இம்முறை வரும்போது புத்தகம் வாங்க நினைத்திருந்தேன். பணிகளுக்குக் கிடையே வெளியே செல்ல இயலவில்லை. அடுத்த முறை தான் வாங்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41700647656694994022016-10-30T06:47:24.887+05:302016-10-30T06:47:24.887+05:30வாசிக்கத்தூண்டுகிற விமர்சனம்,,,/
வாசிக்கத்தூண்டுகிற விமர்சனம்,,,/<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30447125635807627422016-10-28T21:05:32.186+05:302016-10-28T21:05:32.186+05:30கோபு சாரின் விமர்சனத்தில் ஏற்கெனவே இக்கதைகள் பற்றி...கோபு சாரின் விமர்சனத்தில் ஏற்கெனவே இக்கதைகள் பற்றிப் படித்திருக்கிறேன். உங்கள் விமர்சனமும் வாசிக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது. நூலாசிரியருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51916978184841843902016-10-28T17:05:16.417+05:302016-10-28T17:05:16.417+05:30இனிய தீபாவளி வாழ்த்துகள்இனிய தீபாவளி வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56992839241789736072016-10-28T09:35:21.209+05:302016-10-28T09:35:21.209+05:30குறிப்பிட்டிருக்கும் சில கதைகளை வாசித்திருக்கிறேன்...குறிப்பிட்டிருக்கும் சில கதைகளை வாசித்திருக்கிறேன். நூலை முழுதாக வாசிக்கத் தூண்டுகிறது தங்களது அருமையான விமர்சனம். <br /><br />தேனம்மைக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நல்வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28765848258899869482016-10-27T17:29:18.456+05:302016-10-27T17:29:18.456+05:30விமர்சனம் நூலை வாங்கும் ஆவலைத் தூண்டுகின்றது வாழ்த...விமர்சனம் நூலை வாங்கும் ஆவலைத் தூண்டுகின்றது வாழ்த்துகள் இருவருக்கும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11333445257086606382016-10-27T16:05:47.051+05:302016-10-27T16:05:47.051+05:30படிக்க ஆவலைத் தூண்டும் மதிப்பீடு. பாராட்டுகள். தம5...படிக்க ஆவலைத் தூண்டும் மதிப்பீடு. பாராட்டுகள். தம5Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1368462833768239802016-10-27T12:42:51.655+05:302016-10-27T12:42:51.655+05:30#ஓய்வில்லாத உழைப்பில் ஒருநாள் ஓய்வு இப்படியா கிடைக...#ஓய்வில்லாத உழைப்பில் ஒருநாள் ஓய்வு இப்படியா கிடைக்கவேண்டும்?#<br />நடிகை பற்றி கண்ணதாசன் சொன்னது ,சகோ தேனம்மை மறக்கவில்லை போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43592735171303346612016-10-27T11:19:59.416+05:302016-10-27T11:19:59.416+05:30தேனம்மையின் சிவப்புப் பட்டு கயிறு நூல் விமர்சனம் ...தேனம்மையின் சிவப்புப் பட்டு கயிறு நூல் விமர்சனம் அருமை.<br />வை.கோ சாரும் அழகாய் விமர்சனம் செய்து இருந்தார்.<br />உங்களுக்கும், தேனமைக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48559073812180516762016-10-27T10:35:18.771+05:302016-10-27T10:35:18.771+05:30மிகவும் அருமையான அசத்தலான விமர்சனம்.
அழகுக்கு அழ...மிகவும் அருமையான அசத்தலான விமர்சனம். <br /><br />அழகுக்கு அழகு சேர்க்கும் மூன்று முத்தான புதிய படங்கள். :)))<br /><br />நான் ஒருவித உரிமையுடன் அவற்றை என் ’பதிவர் போட்டோ வங்கி’க்காகத் திருடிக்கொண்டும் விட்டேன். :)))))<br /><br />மிகச்சிறந்த, மிகப்பிரபலமான, நூல் ஆசிரியர் அவர்களுக்கும், மதிப்புரையாளரான தங்களுக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துகள்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69410498157782051792016-10-27T08:49:12.588+05:302016-10-27T08:49:12.588+05:30வாழ்த்துகள், உங்களுக்கும் தேனம்மைக்கும். வாழ்த்துகள், உங்களுக்கும் தேனம்மைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24714173374281604652016-10-27T08:44:12.594+05:302016-10-27T08:44:12.594+05:30வாசிக்கத் தூண்டுகிறது. முன்னமே வைகோ சாரின் நெடிய ஆ...வாசிக்கத் தூண்டுகிறது. முன்னமே வைகோ சாரின் நெடிய ஆழ்ந்த விமரிசனத்தைப் படித்துவிட்டேன். உங்கள் பாரவையிலும் புத்தகத்தின் மதிப்பைத் தெரிந்துகொண்டேன். விரைவில் வாங்கவேண்டியதுதான்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34524342741783293462016-10-27T08:03:28.848+05:302016-10-27T08:03:28.848+05:30'விமர்சன'த்தைப் படிக்கும்போதே விமர்சகர் கத...'விமர்சன'த்தைப் படிக்கும்போதே விமர்சகர் கதைமாந்தர்களை எந்த அளவு உள்வாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது....!!!பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24687100649994167992016-10-27T08:03:18.989+05:302016-10-27T08:03:18.989+05:30'விமர்சன'த்தைப் படிக்கும்போதே விமர்சகர் கத...'விமர்சன'த்தைப் படிக்கும்போதே விமர்சகர் கதைமாந்தர்களை எந்த அளவு உள்வாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது....!!!பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64974912211664646872016-10-27T06:52:36.235+05:302016-10-27T06:52:36.235+05:30வாசிக்கத் தூண்டும் விமர்சனம்
அவசியம் வாங்கிப் படிப...வாசிக்கத் தூண்டும் விமர்சனம்<br />அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com