tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6420121749698915285..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை - தாயே யசோதா - ஷைலஜா பெங்களூர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14654982248621580162022-02-03T05:49:32.634+05:302022-02-03T05:49:32.634+05:30அவரின் இந்தக் கதை மேலே முதல் இடத்தை திடீரென பிடித்...அவரின் இந்தக் கதை மேலே முதல் இடத்தை திடீரென பிடித்ததுமே அவருக்கு மெயில் அனுப்பினேன். சுட்டி கேட்டு வாங்கி கொண்டார். அப்புறம் பதில் இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43029288657645839022022-02-02T16:08:46.746+05:302022-02-02T16:08:46.746+05:30என் அண்ணா பையர் இப்போத் தான் இரு வருடங்கள் முன்னர்...என் அண்ணா பையர் இப்போத் தான் இரு வருடங்கள் முன்னர் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்திருக்கார். அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தையும் கிட்டத்தட்ட அவர்கள் ஜாடையிலேயே கன்னக்குழியோடு அமைந்து விட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81607385391071432062022-02-02T16:05:52.990+05:302022-02-02T16:05:52.990+05:30இதற்குப் பின்னர் ஷைலஜாவைப் பார்க்கவே முடியலை. இப்ப...இதற்குப் பின்னர் ஷைலஜாவைப் பார்க்கவே முடியலை. இப்போத் தான் தமிழ் வாசல் குழுமம் மூலமும் இளைய சிநேகிதி திரைப்பட மன்னி பார்வதி மூலமும் குழுமத்தில் பார்க்கக் கிடைத்தது. அப்புறம் மறுபடி காணோம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85882252516040716232018-10-06T19:28:43.384+05:302018-10-06T19:28:43.384+05:30அருமையான கதை, ஷைலஜா. பெற்றோரின் தவிப்பும் மனக் கலக...அருமையான கதை, ஷைலஜா. பெற்றோரின் தவிப்பும் மனக் கலக்கமும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குழந்தையின் தெளிவு மனதுக்கு மகிழ்வைத் தருகிறது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7184442715573426362018-10-05T19:43:15.298+05:302018-10-05T19:43:15.298+05:30வணக்கம் ஸ்ரீராம்! நீண்ட நாட்களாகி விட்டது, நான் உ...வணக்கம் ஸ்ரீராம்! நீண்ட நாட்களாகி விட்டது, நான் உங்கள் பதிவுகள் பக்கம் வந்து! இன்னும் கேட்டு வாங்கிப் போடும் கதைப் பக்கம் தொடர்கிறது என்றறிய வியப்பு!<br />கதையைப் படித்தேன். நல்ல கரு. எனக்கு முன்னமே தெரியும் என்று மகள் சொல்வாள் என எதிர்பார்த்தேன். ஆனால் யசோதா + தேவகியை வைத்து முடிவு சொல்லப்பட்டது சிறப்பாயிருந்தது. நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆசிரியருக்குப் பாராட்டும் வாழ்த்தும்! எனக்கு இன்னுமொரு சந்தேகம் ஸ்ரீராம்! ஏன் என்னிடம் இதுவரை கதையே கேட்கவில்லை? என்னுடையதை வெளியிட்டால், உங்கள் வலைப்பக்கத்தின் டி ஆர் பி ரேட்டிங்க் குறைந்துவிடும் என்ற பயம் தானே காரணம்? ஹா ஹா! சும்மா ஜோக் தான்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6912581396670589292018-10-04T20:38:13.833+05:302018-10-04T20:38:13.833+05:30கதை அருமை பாராட்டுக்குரியது சகோதரிக்கு வாழ்த்துகளு...கதை அருமை பாராட்டுக்குரியது சகோதரிக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50120430999189714422018-10-04T06:08:53.848+05:302018-10-04T06:08:53.848+05:30ஏகாந்தன் அண்ணா எனக்கும் இப்பாடல் நினைவுக்கு வந்தது...ஏகாந்தன் அண்ணா எனக்கும் இப்பாடல் நினைவுக்கு வந்தது! மீரா கண்டிப்பாகப் பாடியிருப்பாள்!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54350712374278966682018-10-04T06:06:52.232+05:302018-10-04T06:06:52.232+05:30வல்லிம்மா எங்கள் குடும்பத்திலும் உண்டு. அதில் சிக்...வல்லிம்மா எங்கள் குடும்பத்திலும் உண்டு. அதில் சிக்கல்கள் இப்போதும் தொடர்கிறது....எங்கள் ஊரில் தொட்டடுத்த வீட்டிலும் இது போன்ற நிகழ்வு...ஆனால் அதில் அப்போதே பல சிக்கல்கள்...இருந்தது நடந்தது ஏறக்குறைய 40 வருடங்கள் முன் நடந்தது இரண்டு நிகழ்வுமே....எனக்கும் கதை எழுதத் தூண்டிவிட்டது வல்லிமா....முயற்சி செய்யனும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56813181042356182432018-10-04T06:02:58.021+05:302018-10-04T06:02:58.021+05:30கதை மிக மிக அருமை. அழகான கரு. சொன்ன விதம் எல்லாமே ...கதை மிக மிக அருமை. அழகான கரு. சொன்ன விதம் எல்லாமே நன்றாக இருக்கிறது. மனதும் கரைந்தது. இறுதியில் நிறைந்தது. சகோதரிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!<br /><br />துளசிதரன்.<br /><br />(துளசியின் கமெண்டை இங்கு பதிய தாமதமாகிவிட்டது. ஸாரி எபி அண்ட் கதாசிரியர் - கீதா)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3513092378535365212018-10-04T05:57:40.778+05:302018-10-04T05:57:40.778+05:30வல்லிம்மா நீங்க என்னையா சொல்லிருக்கீங்க!! ஆஹா! மிக...வல்லிம்மா நீங்க என்னையா சொல்லிருக்கீங்க!! ஆஹா! மிக்க நன்றி மிக்க நன்றி!! ஷைலஜா உங்களுக்கும் என் நன்றிகள் பல. ஓ ஸ்ரீரங்கமா!!! நீங்க!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-807710128904451352018-10-03T06:14:02.021+05:302018-10-03T06:14:02.021+05:30ஆமாம் வல்லிமா ஸ்ரீரங்கத்துக்காரியான எனக்கு தோன்...ஆமாம் வல்லிமா ஸ்ரீரங்கத்துக்காரியான எனக்கு தோன்றவே இல்லை இப்படி ஒருகோணத்தில் சிந்திக்க! மிகவும் ரசித்தேன் நானும் நன்றி மறுபடி கீதா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31786187430372503972018-10-03T06:12:43.830+05:302018-10-03T06:12:43.830+05:30வல்லிமா! பேச்சிலும் எழுத்திலும் அன்பைக்கொட்ட உங்...வல்லிமா! பேச்சிலும் எழுத்திலும் அன்பைக்கொட்ட உங்களால் மட்டுமே முடியும்! கதையை வாசித்து பாராட்டியமைக்கு நன்றி மிக.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9167848848877516952018-10-03T03:17:55.130+05:302018-10-03T03:17:55.130+05:30அன்பு கீதா ஆர். ரங்க நாயகித் தாயார் தத்தெடுத்த குழ...அன்பு கீதா ஆர். ரங்க நாயகித் தாயார் தத்தெடுத்த குழந்தையைத் தாலாட்டிய விதத்தை<br />முன்பு படித்திருக்கிறேன்.<br />ஸ்ரீரங்கம் கண்முன் வந்தது. எத்தனைஆழ்ந்த அறிவு உங்களுக்கு.<br />அதைச் சரியான இடத்தில் எழுதியது உங்கள் நுண்மையான<br /><br />கவனத்தைக் காட்டுகிறது. மனம் நிறை வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59888708996301472982018-10-03T03:13:48.150+05:302018-10-03T03:13:48.150+05:30அன்பு ஷைல்ஸ்,
மிக அற்புதமான கதை வடிவம்.
தத்து கொ...அன்பு ஷைல்ஸ், <br />மிக அற்புதமான கதை வடிவம். <br />தத்து கொடுத்த ஒரு அம்மாவின் கதையை இன்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் எனக்கு எழுது என்று சொல்வது போல இந்தக் கருவைக் கொடுத்துவிட்டீர்கள்.<br /><br />இத்தனை அழகான ,கண்ணான குழந்தையைப் பெற இந்த அம்மாவும் என்ன தவம் செய்தாளோ.<br /><br />வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தைப் படிக்க வாய்ப்பு. ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66914269013261962742018-10-03T01:18:06.292+05:302018-10-03T01:18:06.292+05:30மிக்க நன்றி திருவெங்கட்நாகராஜ்மிக்க நன்றி திருவெங்கட்நாகராஜ்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82365028835580942532018-10-03T01:17:43.961+05:302018-10-03T01:17:43.961+05:30நன்றி மிக ஜி எம் பி ஸார்!நன்றி மிக ஜி எம் பி ஸார்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55748027364091538032018-10-03T01:16:35.599+05:302018-10-03T01:16:35.599+05:30நன்றிங்க கில்லர்ஜிநன்றிங்க கில்லர்ஜிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35980944300329070672018-10-03T01:16:08.376+05:302018-10-03T01:16:08.376+05:30அன்புக்கதை என்றமைக்கு நன்றி காமாட்சி அவர்களுக்க...அன்புக்கதை என்றமைக்கு நன்றி காமாட்சி அவர்களுக்கு.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26504787237387337092018-10-03T01:15:26.885+05:302018-10-03T01:15:26.885+05:30நன்றி திரு ஞானிநன்றி திரு ஞானிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69988395052533646552018-10-03T01:14:38.674+05:302018-10-03T01:14:38.674+05:30கீதா உங்களை நெகிழ்வித்ததை எழுதியவிதம் என்னை நெகி...கீதா உங்களை நெகிழ்வித்ததை எழுதியவிதம் என்னை நெகிழ்விக்கிறது.ஒர் எழுத்தாளருக்கு தன் படைப்பிற்கான இப்படிப்பட்ட விமர்சனத்துக்கு முன்பு எந்த விருதும் சன்மானமும் அருகில்வராது நன்றி நன்றி மிக.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10167909241899418182018-10-03T01:12:36.289+05:302018-10-03T01:12:36.289+05:30ஆஹா கூரத்தாழ்வார் நிகழ்வோடு ஒப்பிட்டு மிக அருமையாக...ஆஹா கூரத்தாழ்வார் நிகழ்வோடு ஒப்பிட்டு மிக அருமையாக விமர்சனம் செய்த தங்களுக்கு தெரியும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78878471762922877312018-10-03T01:10:36.564+05:302018-10-03T01:10:36.564+05:30நன்றி திரு முத்துசாமிநன்றி திரு முத்துசாமிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27117029962882058492018-10-03T01:10:18.365+05:302018-10-03T01:10:18.365+05:30ஆஹா என்னதவம் என்று யசோதையைக்கேட்கக்காரணம் அந்த ...ஆஹா என்னதவம் என்று யசோதையைக்கேட்கக்காரணம் அந்த பரப்ரும்மம் குழந்தையாய் வந்ததால். தேவகிக்குக்கிடைக்காத பெருமை யசோதைக்கு உண்டு. அழகான விமர்சனம் ஏகாந்தன் அவர்கலுக்கு நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28518899068200030592018-10-03T01:08:01.195+05:302018-10-03T01:08:01.195+05:30மிக்க நன்றி பானுமதிமிக்க நன்றி பானுமதிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-466051016190277642018-10-03T01:07:32.888+05:302018-10-03T01:07:32.888+05:30நன்றி தனபாலன்நன்றி தனபாலன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com