tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6523370150280438993..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : உள் உணர்வு கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger132125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72408704538751078572017-03-09T16:11:13.140+05:302017-03-09T16:11:13.140+05:30வாங்கோ மீரா... மியாவும் நன்றி.வாங்கோ மீரா... மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78814493009342115192017-03-06T14:50:34.152+05:302017-03-06T14:50:34.152+05:30அப்பாடி ஓரு வழியா அதிரா அக்காவ பார்தாச்சு.நன்ரி ஶ்...அப்பாடி ஓரு வழியா அதிரா அக்காவ பார்தாச்சு.நன்ரி ஶ்ரீராம் சாருக்கு.அருசுவையில் அதிரா அக்காவின் பபடைப்புகளை படிக்கும் போது பார்க்கவேண்டும் என நினைத்தது.இப்ப நிரைவேறிய்து.கதயும் சூப்பர்.அவர்களுக்கே உரிய இனிமையான சுத்த இலங்கை தமிழ்.அழகு.mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62432579107323785882017-02-23T19:14:17.783+05:302017-02-23T19:14:17.783+05:30அஞ்சுவின் பத்துப் பிள்ளைகளும் வான் உம் பார்க்க எனக...அஞ்சுவின் பத்துப் பிள்ளைகளும் வான் உம் பார்க்க எனக்கொரு சம்பவம் நினைவில......:)<br /><br />என் கணவரோடு முன்பு வேர்க் பண்ணிய இங்கத்தையர் ஒருவர், சொன்னாராம் தனக்கு 6 பெண்குழந்தைகள் என... விபரம் கேட்டபோது.. அவர்களுக்கு குழந்தைகள் இல்லையாம்... அதனால பெற்றால்தான் பிள்ளையா என... சைனாவுக்குப் போய் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வந்தனராம்... <br /><br />பின்னர் அடுத்த வருடம் மீண்டும் சைனா போய் அடுத்த பெண்குழந்தை... இப்படி தொடர்ந்து 6 பெண் குழந்தைகளை தத்தெடுத்து விட்டு, இது போதும் என நிறுத்தி விட்டனராம், அவர் ஒரு டாக்டர் ஆக இருந்தும் செலவுகள் கட்டுப்படியாகவில்லையாம், தம்மிடம் சொந்த வீடு கூட இல்லையாம், .<br /><br />இங்குள்ளவர்களுக்கு.. எது இல்லாமலும் இருப்பார்கள் ஆனா “ஹொலிடே” போவது எனக் கூறி.. ஒவ்வொரு விடுமுறைக்கும் எங்காவது சுத்தாவிட்டால் தலை வெடித்துவிடும் அவர்களுக்கு, அதனால 6 பிள்ளைகளையும் ஒன்றாக கூட்டிச் செல்ல ஒரு “வான்” மட்டும் சொந்தமாக வாங்கியிருக்கிறோம், பிள்ளைகளைக் கவனிப்பதற்காக மனைவி வேலைக்குப் போவதில்லை... ஆனா...<br /><br />தவறாமல் ஒவ்வொரு வருடமும் எல்லோரையும் சைனாவுக்கு அழைத்துச் சென்று, இதுதான் உங்கள் சொந்த +பிறந்த ஊர் எனக் காட்டி வரத் தவறுவதில்லை என்றாராம்ம்... இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66961377118047341372017-02-23T16:56:13.602+05:302017-02-23T16:56:13.602+05:30கோபு >>>>> அஞ்சு + அதிரா
அதனால்தான...கோபு >>>>> அஞ்சு + அதிரா<br /><br />அதனால்தான் குழந்தைகள் மக்கட்செல்வங்கள் என அழைக்கப்பட்டார்கள், அன்று.<br /><br />இன்று இந்த ஒரு செல்வம் மட்டும் அதிகம் சேரவே வேண்டாம் என எல்லோரும் மிகவும் பயந்துபோய், அதிக கவனமாகவே உள்ளனர். <br /><br />மிகவும் எதிர்பார்த்து, விரும்பிப் பெற்றுக்கொள்ள நினைக்கும், சிலருக்குத் தவமிருந்தாலும் கிடைக்காமல் உள்ளது இந்த மக்கட்செல்வம் என்பதை நினைக்கக் கொடுமையாகவும், மனதுக்குக் கஷ்டமாகவும் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54704493174223929892017-02-23T16:43:22.700+05:302017-02-23T16:43:22.700+05:30@ Gopu anna ...ஆமாம் கோபு அண்ணா .அந்தக்காலத்தில் வ...@ Gopu anna ...ஆமாம் கோபு அண்ணா .அந்தக்காலத்தில் வீடு நிறைய குழந்தைகள்னு பாட்டி சொல்வாங்க .அவங்க கூட பிறந்தவங்க 12 பேராம் !!<br />இங்கே நண்பர் ஒருவர் சொன்னார் அவர் வீட்டில் 10 பிள்ளைகளாம் அவரின் அப்பா அந்த காலத்தில் காரை விற்று 10 பிள்ளைகளையும் கூட்டிச்செல்ல பெரிய வான் வாங்கினாராம் :)<br />இந்த காலத்தில் எங்கியுமே பார்த்ததில்லை நான் .அதான் அந்த பிரிட்டிஷ்கார் தோளில் ஒன்று பிறகு ஒரு வயது மட்டும் வித்தியாசத்தில் நிறைய பிள்ளைங்களை அரவணைச்சி பாதுகாப்பா ரோட் க்ராஸ் பண்ணவும் மனதுக்குள் //இத்தனை பிள்ளைங்களா எப்படி சமாளிக்கிறர் ??//என்று யோசிச்சேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21009402959787242172017-02-23T16:27:26.774+05:302017-02-23T16:27:26.774+05:30சும்மா இருந்த கோபு அண்ணனின் பழைய நினைவுகளத் தூண்டி...சும்மா இருந்த கோபு அண்ணனின் பழைய நினைவுகளத் தூண்டி விட்ட அஞ்சுவுக்கு என் வன்மையான கண்டனங்கள்:).<br /><br />உண்மைதான் கோபு அண்ணன், முந்தின காலத்தில் குழந்தை வளர்ப்பை ஒரு பாரமாக யாரும் கருதுவதில்லை, பெற்றுவிட்டால் போதும்.. தானே வளர்ந்திடுவார்கள்.<br />அ <br />நடிகர் கமல் கூட, ஏதோ ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்ர்.. தான் சின்ன வயதில் மூவரிடம் தாய்ப்பால் குடித்ததாக, ஏனெனில் யார் குழந்தை என்றில்லை குழந்தை அழுதால்... அருகில் இருக்கும் எந்த தாயும் , உடனே குழந்தையின் பசியை அடக்கிடுவாவாம்.<br /><br />இக்காலம் அப்படி இல்லையே... நாம் உதவ முன் வந்தாலும் என் குழந்தையை எதுக்கு தொட்டாய் என த்தான் சண்டைக்கு வருவார்கள்.<br /><br />நான் படிக்கும் காலத்தில் ஒரு அப்புவை சந்தித்தேன்ன்... நாம், தாத்தா வயதினரை அப்பு என அழைப்போம். அவரிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் எனக் கேட்டபோது.. அது எனக்கு Dozen plus one என அழகாக பதில் சொன்னார் பாருங்கோ.. கண்ணூறு பட்டுவிடும் என்றாக்கும் ஹாஹாஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7696260366263369982017-02-23T02:34:32.301+05:302017-02-23T02:34:32.301+05:30//Angelin said... அதிரா இன்னிக்கு இதே உள்ளுணர்வால்...//Angelin said... அதிரா இன்னிக்கு இதே உள்ளுணர்வால் ஒரு சம்பவம் ..<br /><br />நான் சர்ச்சுக்கு போயிட்டு ரோட் க்ராஸ் பண்ணும்போது எதிர்பக்கம் ஒரு பிரிட்டிஷ்கார் 8 குட்டி பிள்ளைங்களை மொத்தமா பிடிச்சி நின்னுட்டிருந்தார் ..எல்லாம் ஒரே அளவில் ஒன் இயர் காப் தான் இருக்கும் ..நான் மனசுக்குள்ளே //அடப்பாவி இப்படியா //என்று நினைச்சேன். அந்தாளுக்கு நான் நினைச்சது புரிந்தது போல :) கையை ஆட்டி சிரிச்சி all are n't mine என்று சொல்லிட்டே போறார் :)//<br /><br />07.02.2017 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஓர் திருமண மண்டபத்தில் ஒருவரின் சஷ்டியப்த பூர்த்தி (60-வது வயது நிறைவு விழா) நடைபெற்றது. அதே மண்டபத்தில் 09.02.2017 இன்னொருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றது. இரண்டுக்கும் என்னை அழைத்திருந்ததால், நானும் போய் வந்தேன்.<br /><br />முதலாமவர் இரண்டாமவருக்குத் தாய் மாமா. இரண்டாமவர் முதலாமவருக்கு மறுமான் (இங்கு மறுமான் என்றால் ... அதாவது அந்த தாய் மாமா அவர்களின் சொந்த அக்கா பிள்ளை என்பது பொருள்.)<br /><br />இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் முதலாமவரின் அம்மாவான ருக்மணி என்பவரும், இரண்டாமவரின் அம்மாவான ஜெயம் என்பவரும், தாயும் மகளுமேயானாலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் கர்ப்பிணிகளாக இருந்து ஒரே வாரத்தில் இந்த இருவரையும் பிரஸவித்து உள்ளனர். <br /><br />அதனால் இந்த இருவருக்கும் இப்போது ஒரே வாரத்தில் 60-வயது பூர்த்தியாகி விழா எடுக்கப்பட்டுள்ளது.<br /><br />அதுமட்டுமல்லாமல் அதன் பிறகும் தாய் ருக்மணி அம்மாவுக்கும், பெண் ஜெயத்துக்கும் தலா இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. <br /><br />அந்தக்காலத்தில் (1970-1975 இல்) எங்கள் வீட்டருகே வாழ்ந்து வந்த இவர்கள் எல்லோரையுமே எனக்கு நன்றாகத் தெரியும். தாயாரான ருக்மணி அம்மாவுக்கு எனக்குத் தெரிந்தே 7 பிள்ளைகளும் 3 பெண்களுமாக, வரிசையாகப் பத்து குழந்தைகள் உண்டு. <br /><br />ஜெயம் என்பவள் ருக்மணி அம்மாளின் மூத்த பெண். அவளுக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணுமாக மூவர் மட்டுமே. <br /><br />இப்போது அந்த ருக்மணி அம்மாவும், அவர்களின் மூத்த பெண்ணான ஜெயமும் உயிருடன் இல்லை. இப்போது அவர்கள் இருந்தால் அவர்களின் வயது முறையே 110 and 85 ஆக இருக்கலாம். <br /><br />இன்றுபோல வேறு பொழுதுபோக்குக்களே இல்லாத காலமாதலால், இதெல்லாம் அந்தக்காலத்தில் வீட்டுக்குவீடு மிகவும் சகஜமாக நடந்துள்ளன. ஒவ்வொருவரும் டஜன் கணக்கில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, எப்படியோ கஷ்டப்பட்டு ஆரோக்யமாகவே வளர்த்து வாழ்ந்துள்ளனர்.<br /><br />இப்போது இந்த நவநாகரீக காலத்தில், எவ்வளவுதான் வசதி வாய்ப்புகள் இருப்பினும், ஓரிரண்டு குழந்தைகளைப் பெற்று, வளர்க்கவோ, படிக்க வைக்கவோ மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. யாருக்கும் தெம்பும் இல்லை. பொறுமையும் இல்லை.<br /><br />தாங்கள் எழுதியுள்ளதைப் படித்ததும், ஏனோ எனக்கு இதனைச் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64049653813212757892017-02-22T23:41:50.713+05:302017-02-22T23:41:50.713+05:30///all aren't mine என்று சொல்லிட்டே போறார் :)/...///all aren't mine என்று சொல்லிட்டே போறார் :)/// <br />ஹா ஹா ஹா அது உங்கட கண்பட்டிடாமல் இருக்க அப்படி சொல்லியிருப்பார்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85148085964527378112017-02-22T23:39:35.230+05:302017-02-22T23:39:35.230+05:30ஹா ஹா ஹா நிறையப்பேர் கூப்பிட்டிருக்காங்க,,, மனதுக்...ஹா ஹா ஹா நிறையப்பேர் கூப்பிட்டிருக்காங்க,,, மனதுக்குள்ளே:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90260812229519471432017-02-22T22:28:22.334+05:302017-02-22T22:28:22.334+05:30யாரோ என்னை கூப்பிட மாதிரி இருந்ததே ..கனவோ !!யாரோ என்னை கூப்பிட மாதிரி இருந்ததே ..கனவோ !! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83142975907689610522017-02-22T22:26:05.268+05:302017-02-22T22:26:05.268+05:30அதிரா இன்னிக்கு இதே உள்ளுணர்வால் ஒரு சம்பவம் ..
ந...அதிரா இன்னிக்கு இதே உள்ளுணர்வால் ஒரு சம்பவம் ..<br /><br />நான் சர்ச்சுக்கு போயிட்டு ரோட் க்ராஸ் பண்ணும்போது எதிர்பக்கம் ஒரு பிரிட்டிஷ்கார் 8 குட்டி பிள்ளைங்களை மொத்தமா பிடிச்சி நின்னுட்டிருந்தார் ..எல்லாம் ஒரே அளவில் ஒன் இயற் காப் தன் இருக்கும் ..நான் மனசுக்குள்ளே //அடப்பாவி இப்படியா //என்று நினைச்சேன் அந்தாளுக்கு நான் நினைச்சது புரிந்தது போல :) கையை ஆட்டி சிரிச்சி all aren't mine என்று சொல்லிட்டே போறார் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48288936985317464542017-02-22T21:54:47.841+05:302017-02-22T21:54:47.841+05:30//G.M Balasubramaniam said...
நான் என்ன சொல்ல. எங்...//G.M Balasubramaniam said...<br />நான் என்ன சொல்ல. எங்கள் ப்ளாகின் பின்னூட்டப் புயல் ( கதை கதைகளா) எழுதியதைத்தானே பிரசுரிக்க முடியும் ஸ்ரீராம் உரலில் தலை கொடுத்து விட்டார் ஐயோ அப்பா என்றால் முடியுமா//<br /><br />வாங்கோ வாங்கோ..... அவர் எங்கே ஐயோ அப்பா என்றார்ர்:) ஹா ஹா ஹா அவர் ஹப்பியாகத்தான் இருக்கிறார்ர்.. <br /><br />என்னாது பின்னூட்டப் புயலா?:) ஆவ்வ்வ்வ்வ் எல்லோருக்கும் பொர்ர்ர்ர்ர்ராஆஆஆண்மை:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57696997379483557552017-02-22T21:51:29.160+05:302017-02-22T21:51:29.160+05:30///ஞா. கலையரசி said...
முதலாவதை விட இரண்டாவது கதை ...///ஞா. கலையரசி said...<br />முதலாவதை விட இரண்டாவது கதை நன்றாக இருந்தது. எதிர்பாராத முடிவு. அதிராவுக்குப் பாராட்டுகள்//<br /><br />வாங்கோ கலையரசி மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92126476008032836902017-02-22T18:06:06.394+05:302017-02-22T18:06:06.394+05:30நான் என்ன சொல்ல. எங்கள் ப்ளாகின் பின்னூட்டப் புயல்...நான் என்ன சொல்ல. எங்கள் ப்ளாகின் பின்னூட்டப் புயல் ( கதை கதைகளா) எழுதியதைத்தானே பிரசுரிக்க முடியும் ஸ்ரீராம் உரலில் தலை கொடுத்து விட்டார் ஐயோ அப்பா என்றால் முடியுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87159880676185210752017-02-22T18:05:18.174+05:302017-02-22T18:05:18.174+05:30முதலாவதை விட இரண்டாவது கதை நன்றாக இருந்தது. எதிர்...முதலாவதை விட இரண்டாவது கதை நன்றாக இருந்தது. எதிர்பாராத முடிவு. அதிராவுக்குப் பாராட்டுகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4033275431103980282017-02-22T17:10:56.105+05:302017-02-22T17:10:56.105+05:30//Asokan Kuppusamy said...
நல்ல பதிவு க்கு மிக மகி...//Asokan Kuppusamy said...<br />நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி//<br />வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24429088709498149792017-02-22T15:02:39.847+05:302017-02-22T15:02:39.847+05:30நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சிநல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86638565718128568282017-02-22T13:41:36.968+05:302017-02-22T13:41:36.968+05:30///ஜீவி said...
ஆர்வத்துடன் படிக்க வைத்தது என்பது ...///ஜீவி said...<br />ஆர்வத்துடன் படிக்க வைத்தது என்பது என்னவோ உண்மை.<br /><br />குறும்புக்கார(ர்) கதை!<br /><br />'பென்சில் கிடைக்கவில்லை' என்று கூட கதைக்கு தலைப்பு வைத்திருக்கலாம். அந்தளவுக்கு இந்தக் கதையில் பென்சிலின் பங்கு அதிகம். அந்த பென்சில் தான் கதையை கதையாக்கியிருக்கிறது.///<br /><br />வாங்கோ வாங்கோ உங்கட பின்னூட்டம் மிகவும் ஊட்டமளிக்கிறது மிக்க நன்றி. உண்மைதான்.. நீங்க சொல்லியிருக்கும் தலைப்பை வைத்திருக்கலாம்.. இது காதால் கேட்ட கதை.. தலைப்பு இல்லாக் கதை என்பதால் நானேதான் தலைப்பு வச்சேன்ன்.. மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23060836794312255812017-02-22T13:39:11.514+05:302017-02-22T13:39:11.514+05:30//Bhanumathy Venkateswaran said...
ஏற்கனவே கேட்ட,ப...//Bhanumathy Venkateswaran said...<br />ஏற்கனவே கேட்ட,படித்த கதைகள்தான் என்றாலும், அதிராவின் மொழியில் இனிக்கிறது. அது சரி நீங்கள் அதிராவா?ஆதிராவா? ஏனென்றால் ஆதிரா என்பது ஒரு நடசத்திரத்தின் பெயர். அதிரா என்றால்???//<br /><br />வாங்கோ வாங்கோ.. இனிக்க இனிக்க கதை படிச்சமைக்கு மிக்க நன்றி..[எதுக்கும் உங்க சுகரை ஒருக்கால் செக் பண்ணிடுங்கோ... ஹையோ சும்மா சொன்னேன்:)]..<br /><br />அது ”ஆ”திரா வுக்கு வாலை.. சொறி டங்கு ஸ்லிப் ஆச்சு:) காலை எடுத்தால் “அ”திரா... :).. அப்போ நீங்க சொல்லியிருப்பதைப் பார்த்தால்... ஆதிரா என்பது வால்வெள்ளி... அதிரா என்பது வால் இல்லாத நட்சத்திரம்:)).. ஹா ஹா ஹா ஹையோ என்னை மன்னிச்சிடுங்கோ மீக்கு அர்த்தம் தெரியாது...<br /><br />மிக்க மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51955961396130575192017-02-22T13:23:51.367+05:302017-02-22T13:23:51.367+05:30///Madhavan Srinivasagopalan said...
ஒரே பகுதி... ...///Madhavan Srinivasagopalan said...<br />ஒரே பகுதி... 2 கதைகள் ( நீதிகள்)... ம்ம்ம் பலே பலே.///<br /><br />வாங்கோ வாங்கோ.. நீங்க சொல்லியிருக்கும் கதை அப்படியே இக்கதைபோலவே இருக்கு... ஒருவேளை அதைப் படித்தவரே, இப்படிக் கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கலாம்.. நான் இதை ஒரு மேடைப்பேச்சில் கேட்டேன் என நினைக்கிறேன்ன்... யார் சொன்னார்கள் என்பது நினைவில்லை ஏனெனில்... சுகிசிவம் அங்கிள் தொடங்கி.. அத்தனை பேச்சாளர்களின் பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...<br /><br />மிக்க மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4547410995657552282017-02-22T13:20:10.459+05:302017-02-22T13:20:10.459+05:30///ஹலோ மதுரைத் தமிழன் உங்க காப்பி ரைட்டை மீறலியே!!...///ஹலோ மதுரைத் தமிழன் உங்க காப்பி ரைட்டை மீறலியே!!! ஹிஹிஹி....எதையும் தாங்கும் இதயமான இந்த கீதாவுக்கு ஜெயில் எல்லாம் ஜூஜுபி ஆனா நீங்கள் கடைசியா சொல்லிருக்கீங்க பாருங்க அதுதான் .....மக்கள் எல்லாரும் பாவம்னு பாக்கறேன்....ஏன்னா.சசிகலாவ வெளிய கொண்டாந்துருவேன்.ஓகேயா...??!!ஹிஹிஹ்<br /><br />கீதா///<br /><br />ஹா ஹா ஹா உங்க “டூப்” சண்டை இன்னும் முடியல்லியோ?:).. அவர் இப்போ கட்டிலுக்குக் கீழ இருப்பார்ர்.. பொறுங்கோ கீதா வந்திடுவார்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14767088591717133422017-02-22T13:18:35.026+05:302017-02-22T13:18:35.026+05:30///ஆச்சி ஸ்ரீதர் said...
அதிரா அவர்களை பார்த்ததில்...///ஆச்சி ஸ்ரீதர் said...<br />அதிரா அவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி.இரண்டு கதைகளும் சூப்பர்.அதிரா என்றாலே பூனையும் சலுக்காமல் கமெண்ட் போடுபவர் என்ற நினைவுதான் வரும்.அதிரா கமெண்ட்ஸ் என்றால் புலி வேகத்தில் நான் ஓடிடுவேன்///<br /><br />ஆவ்வ்வ்வ் வாங்கோ ஆச்சி வாங்கோ.. எவ்ளோ நாளாச்சு பார்த்து... இருங்கோ வாறேன்ன்.. அஞ்சூஊஊஊ ரிஷூ பிளீஸ்ஸ்ஸ்:).. என் ஆனந்தக் கண்ணீர் துடைக்கத்தான்:)).. பிங் கலரிலதான் வேணும்:)..<br /><br />நோஓ உப்பூடி ஓடக்குடா.. உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளில ஸ்ரெடியா இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளோணும் எங்க அஞ்சுபோல:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி ஆச்சி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74916945759025503782017-02-22T12:43:10.352+05:302017-02-22T12:43:10.352+05:30ஆர்வத்துடன் படிக்க வைத்தது என்பது என்னவோ உண்மை.
க...ஆர்வத்துடன் படிக்க வைத்தது என்பது என்னவோ உண்மை.<br /><br />குறும்புக்கார(ர்) கதை!<br /><br />'பென்சில் கிடைக்கவில்லை' என்று கூட கதைக்கு தலைப்பு வைத்திருக்கலாம். அந்தளவுக்கு இந்தக் கதையில் பென்சிலின் பங்கு அதிகம். அந்த பென்சில் தான் கதையை கதையாக்கியிருக்கிறது.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74121032750141315722017-02-22T11:19:58.968+05:302017-02-22T11:19:58.968+05:30ஏற்கனவே கேட்ட,படித்த கதைகள்தான் என்றாலும், அதிராவி...ஏற்கனவே கேட்ட,படித்த கதைகள்தான் என்றாலும், அதிராவின் மொழியில் இனிக்கிறது. அது சரி நீங்கள் அதிராவா?ஆதிராவா? ஏனென்றால் ஆதிரா என்பது ஒரு நடசத்திரத்தின் பெயர். அதிரா என்றால்???Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53780309550710833542017-02-22T10:13:51.915+05:302017-02-22T10:13:51.915+05:30ஒரே பகுதி... 2 கதைகள் ( நீதிகள்)... ம்ம்ம் பலே...ஒரே பகுதி... 2 கதைகள் ( நீதிகள்)... ம்ம்ம் பலே பலே.<br /><br />1984-86 இருக்கும்... தினமலர் வாரமலர் 'இது உங்கள் இடம்' பகுதியில், ஒரு வாசகி எழுதி இருந்தார்.."திருமணமாகி புகுந்த வீட்டில் நான் சந்தோஷமாக இருப்பின், நீல மையில் கடிதம் எழுவதாகவும், கஷ்டப் பட்டால், சிவப்பு நிற மையினால் கடிதம் எழுவதாகவும் சொன்னாராம். ஒரு சில வருடங்கள் கடந்து... மறுவீட்டில் மிகவும் நல்ல முறையில் சந்தோஷமாக இருப்பதால், (கஷ்டமே வராமல்), ஒரு முறை கிடைத்த பேனாவால்(சிவப்பு மை) கடிதம் எழுதிட, அது கண்டு அவரது பெற்றோர் பதறி, அவர்கள் வீட்டிற்கு சென்று நடந்த குழப்பம் வெளியே தெரிய.. அனைவரும்(மறு வீட்டார்) அவர்களது சமயோஜித புத்தியை பாராட்டி, சிரித்து மகிழ்ந்ததாக', எழுதியது, ஞாபகம் வருக்கிறதுMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com