tag:blogger.com,1999:blog-1788649157671288584.post663963397692686842..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சென்ற வாரச் செய்திகள்...."ஆத்திரத்துக்கு உண்டோ அடைக்கும் தாழ்...."கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65402547627529830512012-02-14T03:41:08.090+05:302012-02-14T03:41:08.090+05:30நாட்டு நடப்பு எதுவுமே சரில்ல.
எல்லாருக்குமே இதில ப...நாட்டு நடப்பு எதுவுமே சரில்ல.<br />எல்லாருக்குமே இதில பங்கிருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55371227586231687432012-02-13T22:51:00.817+05:302012-02-13T22:51:00.817+05:30அதிர்ச்சிக்குள்ளாக்கிய மேற்கண்ட செய்திகள் சமூகம் ம...அதிர்ச்சிக்குள்ளாக்கிய மேற்கண்ட செய்திகள் சமூகம் மோசமான நோய்க்கு ஆளாகியிருப்பதை காட்டுகிறது.மதிப்பீடுகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62822503589005992482012-02-13T21:20:12.139+05:302012-02-13T21:20:12.139+05:30நான் பேப்பர் வாங்குவதையே நிறுத்துவிடலாமான்னு பார்த...நான் பேப்பர் வாங்குவதையே நிறுத்துவிடலாமான்னு பார்த்துக் கொண்டிருக்கிறேன்:(( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37735586090106333522012-02-13T20:44:26.165+05:302012-02-13T20:44:26.165+05:30தினசரிப் பத்திரிகைகளில் நல்ல செய்திகள் என்பதையே பா...தினசரிப் பத்திரிகைகளில் நல்ல செய்திகள் என்பதையே பார்க்க முடியவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30960433854434386542012-02-13T20:43:57.358+05:302012-02-13T20:43:57.358+05:30ஆசிரியரைக் கொன்ற பையனுக்கும் பெற்றோர் தான் காரணம்....ஆசிரியரைக் கொன்ற பையனுக்கும் பெற்றோர் தான் காரணம். அதீதச் செல்லம்; கேட்டதெல்லாம் கிடைத்திருக்கிறது. மூன்று வருஷமாகத் தொடர்ந்து அந்தப் பையனோடு போராடி இருக்காங்க ஆசிரியர். அப்போவானும் சுதாரிச்சிருக்கலாமோ என்னவோ! ஆனால் பையன் கொல்லும் அளவுக்குப் போவான் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தான். பள்ளியின் முதல்வராவது தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.<br />பெரும்பணக்காரர்கள் என்பதால் நன்கொடை நின்றுவிடும் எனப் பேசாமல் இருந்துவிட்டாரோ என்னமோ. <br />இழந்த உயிரை இவர்களால் கொண்டு வர முடியுமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23849319946386661402012-02-13T20:41:59.491+05:302012-02-13T20:41:59.491+05:30அப்புறம் ஐந்து பேரில் நால்வர் கைதாக, ஒருவன் தற்கொல...அப்புறம் ஐந்து பேரில் நால்வர் கைதாக, ஒருவன் தற்கொலைக்கு முயன்று பின்னர் இந்நேரம் கைதாகியிருக்கலாம். "பெற்ற மகன் மாதிரி நினைச்சு வீட்டுக்குள்ள சேர்த்து ஊட்டிஎல்லாம் விட்டேனேடா... மறக்கவே முடியாதபடி துரோகம் பண்ணிட்டீங்களே.." என்று அந்தத் தாய்க் கதறுகிறாராம்.//<br /><br />தப்பு அந்தத் தாய் மேல் தான். மகள் மேலும் அவர் நண்பர்கள் மேலும் நம்பிக்கை இருந்தது கூடத் தப்பில்லை. கண்ட நேரங்களிலும் அந்தப் பெண்ணை அவர்களோடு சுற்ற அனுமதி கொடுத்தது இமாலயத் தவறு. இன்றைய இளைஞர்களிடம் முற்போக்கானவர் என்ற பெயரை வாங்குவதற்காகப் பல பெற்றோரும் செய்யும் தவறு. பின்னர் அடிச்சுப்பாங்க. நிறையப் பார்த்தாச்சு! அப்பா, அம்மாவின் கண்காணிப்பு நல்லமுறையில், குழந்தைகளைச் சரியான பாதையில் கொண்டு செல்வதாய் அமைய வேண்டும். இரவு முழுதும் ஒரு பெண் நண்பர்களோடு என்ன தான் ஆஸ்பத்திரி என நம்பக்கூடிய பொய்யைச் சொல்லிக் கூட்டிப் போனாலும், கூடச் செல்லாதது அந்தத் தாயின் தவறு. காலையில் நானே அழைத்துவரேன், ஆஸ்பத்திரிப் பெயரும், படுக்கை எண்ணும் கொடுனு கேட்டிருக்க வேண்டும். கண் கெட்டப்புறம் சூரிய நமஸ்காரம்! :(((((( <br /><br />தண்டனை பெற்றோருக்கே கொடுக்க வேண்டும். :(((( இழந்த வாழ்க்கையைத் திரும்பச் சீரமைக்க முடியுமா அந்தத் தாயால்???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25154740015035235152012-02-13T19:22:36.461+05:302012-02-13T19:22:36.461+05:30ரொம்ப ரொம்ப கொடுமை! என்ன சொல்றதுன்னே தெரியல. அத...ரொம்ப ரொம்ப கொடுமை! என்ன சொல்றதுன்னே தெரியல. அதிர்ச்சியா இருக்கு.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47277247909648348342012-02-13T18:58:25.272+05:302012-02-13T18:58:25.272+05:30குடும்பத்துக்குள் அங்கமாக மாறிவிட்ட தொலைக்காட்சியி...குடும்பத்துக்குள் அங்கமாக மாறிவிட்ட தொலைக்காட்சியில் சீரியல் பார்க்காமல் இருப்பது இளம் தலைமுறையினருக்குக் கொலை, தற்கொலை எல்லாம் சாதாரண விஷயம் என்ற எண்ணம் வளராமலிருக்க உதவும்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18013423607050099932012-02-13T13:22:13.225+05:302012-02-13T13:22:13.225+05:30நாட்டில் உள்ள அணைத்து ஊடகங்களும் ஒன்றுகூடி இந்த போ...நாட்டில் உள்ள அணைத்து ஊடகங்களும் ஒன்றுகூடி இந்த போக்கை மாற்றவேண்டும். அவர்கள் நினைத்தால் செய்யாலம். <br />வெறும் sensational மற்றும் பரபரப்பு செய்திகளா இவைகளை அணுகாமல் மெல்ல மெல்ல வளரும் இவை போன்ற சீர்கேடுகளை அகற்ற நிகழ்சிகள் தரவேண்டும். <br /><br />ஆனால் அந்த நம்பிக்கை நம் நாட்டு ஊடக துறையினர் மீது நமக்கு இருக்கிறதா?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54035553857365335822012-02-13T11:45:18.093+05:302012-02-13T11:45:18.093+05:30பஸ் டே கொண்டாட மறுக்கப் பட்ட பச்சையப்பா கல்லூரி மா...பஸ் டே கொண்டாட மறுக்கப் பட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தி முடித்து மறைவிலிருந்து அங்கு வந்த பஸ்கள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதையும் ஆண் போலீஸ், பெண் போலீஸ், கண்டக்டர், டிரைவர் ஆகியோர் பெண்கள், முக்கியமாக கைக் குழந்தைகளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றிய செய்தியைச் சேர்க்கவில்லையா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30780791067248492242012-02-13T09:52:45.318+05:302012-02-13T09:52:45.318+05:30ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு... என்ற ரீதியில்...ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு... என்ற ரீதியில், அங்கே நட்ந்துதாம், இங்கே நட்ந்துதாம்னு, கடைசியில் நம்ம ஊருலயே இந்தக் கொடுமை... (மாணவன் ஆசிரியரைக் கொன்றது)<br /><br />இதுவரை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் தற்கொலை(தான்!!) நடந்துகொண்டிருந்தது. இப்போ...!! <br /><br />ரொம்பவே பயமாருக்கு. <br /><br />மற்ற சம்பவங்களும் அப்படியே.. ஆனா, படுநிச்சயமா, இதற்கெல்லாம் மீடியாக்களும் ஒரு காரணம்தான். கொஞ்சமாவது பொறுப்பு அவஙக்ளுக்கு வரணும்; வரவைக்கணும்!! :-(((((ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72499680542794740192012-02-13T09:27:23.122+05:302012-02-13T09:27:23.122+05:30நல்ல செய்திகளுக்கு நடுவே கெட்ட செய்திகள் என்பது போ...நல்ல செய்திகளுக்கு நடுவே கெட்ட செய்திகள் என்பது போய் கெட்ட செய்திகளுக்கு நடுவே நல்ல செய்திகளை தேட வேண்டி உள்ளது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16304894565307650392012-02-13T09:14:10.511+05:302012-02-13T09:14:10.511+05:30இதையெல்லாம் பார்த்தால் செய்தித்தாளே படிக்க வேண்டாம...இதையெல்லாம் பார்த்தால் செய்தித்தாளே படிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமே!!RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63273258867593998682012-02-13T08:08:59.815+05:302012-02-13T08:08:59.815+05:30நடுங்க வைக்கும் நாட்டு நடப்புகள்:((!நடுங்க வைக்கும் நாட்டு நடப்புகள்:((!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15572947691049022132012-02-13T06:40:10.361+05:302012-02-13T06:40:10.361+05:30என்ன சொல்ல.....? என்னவோ போங்க....என்ன சொல்ல.....? என்னவோ போங்க....Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com