tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6793098346182495288..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: அலுவலக அனுபவங்கள் :: ஓய்வுக்குப் பின் வேலை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33270373778303550052016-01-07T19:51:32.933+05:302016-01-07T19:51:32.933+05:30எதார்த்தம்!எதார்த்தம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74841588428319291262016-01-07T19:32:06.872+05:302016-01-07T19:32:06.872+05:30நன்றி கீதா மேடம். இதே போல வங்கி வேலையிலேயே என் மா...நன்றி கீதா மேடம். இதே போல வங்கி வேலையிலேயே என் மாமா ஒருவரும் ஒய்வு பெற்ற பின்னும் தொடர்கிறார். அவர் யூனியன் சார்ந்தும் இருப்பதால் அவருக்கு அங்கே செம மரியாதை, வாய்ஸ்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45040545175795580392016-01-07T19:31:20.848+05:302016-01-07T19:31:20.848+05:30நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்க...நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56753882901556692012016-01-07T19:29:49.796+05:302016-01-07T19:29:49.796+05:30(மீண்டும்) நன்றி வைகோ ஸார்! :)))(மீண்டும்) நன்றி வைகோ ஸார்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45675015250446382992016-01-07T19:29:17.621+05:302016-01-07T19:29:17.621+05:30நன்றி புலவர் ஐயா.நன்றி புலவர் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28583995348619915652016-01-07T19:28:39.343+05:302016-01-07T19:28:39.343+05:30நன்றி வெங்கட். எந்த அலுவலகமானாலும் எதற்கும் தயாரா...நன்றி வெங்கட். எந்த அலுவலகமானாலும் எதற்கும் தயாராய் இருக்க வேண்டும்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15786429526221995882016-01-07T19:27:52.898+05:302016-01-07T19:27:52.898+05:30நன்றி தமிழ் இளங்கோ ஸார். தொடர் பதிவெல்லாம் யார் எ...நன்றி தமிழ் இளங்கோ ஸார். தொடர் பதிவெல்லாம் யார் எழுதப் போகிறார்கள்! தொடர்ந்தால் சந்தோஷம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49006382186397884212016-01-07T19:27:23.116+05:302016-01-07T19:27:23.116+05:30நன்றி பரிவை சே. குமார்.நன்றி பரிவை சே. குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10289528570436361882016-01-07T19:26:51.502+05:302016-01-07T19:26:51.502+05:30நன்றி துளசிஜி (கீதா)நன்றி துளசிஜி (கீதா)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89909772724241373852016-01-07T19:26:07.798+05:302016-01-07T19:26:07.798+05:30நன்றி நண்பர் டி என் முரளிதரன்.நன்றி நண்பர் டி என் முரளிதரன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16666160485785661932016-01-07T19:25:43.741+05:302016-01-07T19:25:43.741+05:30நன்றி கலையரசி மேடம். எல்லா இடத்திலும் இப்படி நடப்...நன்றி கலையரசி மேடம். எல்லா இடத்திலும் இப்படி நடப்பதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23179170610951436492016-01-07T13:25:43.253+05:302016-01-07T13:25:43.253+05:30பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிய என் ...பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிய என் தம்பி 2006 ஆம் ஆண்டிலேயே விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும் தற்சமயம் அதே வங்கிக்கிளைகளில் கணக்குச் சோதனை செய்பவராக ஒப்பந்த ஊதியத்தில் சென்று வருகிறார். ஒண்ணும் பிரச்னை இருப்பதாகச் சொல்வதில்லை. இப்போவும் அவரது நண்பர்கள் நாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வேலை செய்தால் எங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அணுகச் சொல்வது உண்டு. அவர்களும் உதவுவார்கள். ஆகவே இது மனித மனத்தின் தன்மையைப் பொறுத்தது. எல்லோருமே அலட்சியம் செய்வதும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் என் கணவர் திரும்ப அதே அலுவலகத்தில் ஒப்பந்த ஊதியத்தில் வேலை செய்வது மரியாதைக் குறைச்சல் என்றே நினைப்பார்; நினைக்கிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41283105299569071512016-01-07T12:41:09.798+05:302016-01-07T12:41:09.798+05:30சிந்திக்க வைக்கும் பதிவ
சிறந்த முடிவு
முதுமைக்கு ம...சிந்திக்க வைக்கும் பதிவ<br />சிறந்த முடிவு<br />முதுமைக்கு மதிப்பளிக்காது <br />உயர்ந்த பணியில் இருந்தென்ன பயன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69072668691390557272016-01-07T10:11:07.075+05:302016-01-07T10:11:07.075+05:30//"அதுவும் சரிதான்" என்றார் விஸ்வநாதன்.
...//"அதுவும் சரிதான்" என்றார் விஸ்வநாதன்.<br />"யாருக்கு?" என்றார் சுந்தர்.<br />"ரெண்டு பேருக்கும்தான்" <br />என்று முடித்தார் விஸ்வநாதன்.//<br /><br />நல்லா இருக்கு இவர்களின் நகைச்சுவையான பேச்சு.:)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13725364736825372742016-01-07T09:56:40.740+05:302016-01-07T09:56:40.740+05:30ஒரே வார்த்தை! அருமை !ஒரே வார்த்தை! அருமை !Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65463914301291317822016-01-07T08:37:08.034+05:302016-01-07T08:37:08.034+05:30ஓய்வு பெற்ற பின் பணி புரிவது - குறிப்பாக அதே அலுவல...ஓய்வு பெற்ற பின் பணி புரிவது - குறிப்பாக அதே அலுவலகத்தில் பணி புரிவது கொடுமை. இப்போது தலைநகரில் இப்படி நிறைய பேர் உண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29650038540805216222016-01-07T07:42:22.504+05:302016-01-07T07:42:22.504+05:30பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு மறுபடியும் வேலைக்...பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு மறுபடியும் வேலைக்கு செல்வது என்பது பற்றிய நல்ல விவாதம். தொடர் பதிவாகவே எழுதச் சொல்லலாம். (எழுத்துப் பிழை சரி செய்துள்ளேன்)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68250567035661078542016-01-07T05:55:38.237+05:302016-01-07T05:55:38.237+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12190812097424995962016-01-06T23:58:16.725+05:302016-01-06T23:58:16.725+05:30மதிக்கத் தெரியாதவங்ககிட்ட இருக்கதைவிட இந்த முடிவு ...மதிக்கத் தெரியாதவங்ககிட்ட இருக்கதைவிட இந்த முடிவு நல்ல முடிவுதான்....அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50375335815704182052016-01-06T21:50:11.380+05:302016-01-06T21:50:11.380+05:30ஆரோக்கியம் எடுத்த முடிவு நல்ல முடிவே! எல்லோருக்கும...ஆரோக்கியம் எடுத்த முடிவு நல்ல முடிவே! எல்லோருக்குமே பொருந்தும் என்றாலும் அனுபவம் உள்ள அவர் தன் சுய மரியாதையை இழந்து ஒரு அடிமை போல வேலை செய்வது என்பது ரொம்பக் கடினமான ஒன்று. பணம் அங்கு ஈனமாகிவிடுகின்றது. நல்ல முடிவு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78940739459844891252016-01-06T21:33:38.865+05:302016-01-06T21:33:38.865+05:30ஓய்வுக்குப் பின தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மட்டும...ஓய்வுக்குப் பின தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மட்டுமே வேலைக்கு போக வேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24122101696193430722016-01-06T21:19:59.359+05:302016-01-06T21:19:59.359+05:30பதவி இருக்கும் வரை தான் மரியாதை. எனவே நல்ல பதவியி...பதவி இருக்கும் வரை தான் மரியாதை. எனவே நல்ல பதவியில் இருந்தவர்கள் மீண்டும் வேலைக்குப் போகவே கூடாது. பொழுது போக்க எத்தனையோ நல்ல வழிகள் இருக்கின்றன.பகிர்வுக்கு நன்றீ!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22154566647158739542016-01-06T20:43:28.490+05:302016-01-06T20:43:28.490+05:30நன்றி வைகோ ஸார்.நன்றி வைகோ ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34948531724046776812016-01-06T20:42:59.366+05:302016-01-06T20:42:59.366+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90249977921287145382016-01-06T20:42:27.569+05:302016-01-06T20:42:27.569+05:30நன்றி 'தளிர்' சுரேஷ். உங்களுக்கும் இந்த அ...நன்றி 'தளிர்' சுரேஷ். உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா... :(ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com