tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6815410171885755318..comments2024-03-19T14:09:10.748+05:30Comments on எங்கள் Blog: சுஜாதா ரங்கராஜன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68322082803555394472010-05-17T10:19:18.571+05:302010-05-17T10:19:18.571+05:30மறப்பதற்கில்லைதான். நம் எழுத்தில் சுஜாதாஒளிந்திரு...மறப்பதற்கில்லைதான். நம் எழுத்தில் சுஜாதாஒளிந்திருக்கிறார். கணையாழி-யின் கடைசிப்பக்கங்கள் அவர் எல்லாப்பக்கமும் சுழலுவார் என்பதற்கு ஒரு சிறு உதாரணம். <br /><br />குமுதம் வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். அப்போது குமுதம் அடைந்த உயர்வு எந்த பத்திரிக்கையாலும் எப்போதும் சாத்தியமில்லாத ஒன்று. ஏர்-இந்தியாவுடன் இணைந்து சுஜாதா நடத்திய இலக்கியப்போட்டியின் வாயிலாகத்தான் சு. வேணுகோபாலன், தாமரை போன்றவர்கள் நமக்கு பரிச்சயமானார்கள். குமுதத்தை தன் ஆடுகளமாக எடுத்துக் கொண்ட சுஜாதா தமிழ் வார இதழின் சாத்தியங்களை வாசகர்களுக்குப் புரியவைத்தார். குபாரா, தேவன், புதுமைப்பித்தன் போன்றவர்களின் கவிதைகள், வைத்தீஸ்வரன், வஐச. ஜெயபாலன், பாலா, கல்யாண்ஜி, இந்திரன், யூமா. வாசுகி போன்றோரின் கவிதைகள், இளைய தலைமுறைப் படைப்பாளிகளான இரா. முருகன் போன்றோரின் கதைகள் என கொண்டாட்டமாக குமுதம் அப்போது இருந்தது. நவீன இலக்கியம், கம்ப்யூட்டர் அறிமுகம் (இராதாகிருஷ்ணன் எழுதியது), மேற்கத்திய இசை, ஓவியங்கள், துணுக்குகள் என புது படிப்பவனுபத்தைத் தந்தார் சுஜாதா. அவர் பொறுப்பாசிரியர் பதவியிலிருந்து விலகியதும் குமுதம் அப்படியே தன் நிறத்தை மாற்றிக் கொண்டது. படைப்பாளியின் இடத்தை வேறு எதனாலும் நிரப்ப முடியுமா?<br /><br />குமுதத்தில் தான் இருந்த போது எழுதிய 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' அவரின் சரித்திர எழுத்துத் திறமைக்கு ஒரு சான்று. கணேஷ்-வசந்த் இவர்களை ராஜராஜசோழன் காலத்திற்குக் கொண்டு சென்று எழுதிய கதை. துரதிர்ஷ்டவசமாக அது பாதியிலேயே நின்றுபோனது. ஆனாலும் படித்த ஒவ்வொரு அத்தியாயங்களும் இன்னும் குதிரைக் குளம்பொலிக்க நினைவிலிருக்கிறது.<br /><br />சுஜாதாவின் திரைமுயற்சிகளும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவன. அவற்றை நீங்கள் இங்கு நன்கு நினைவுறுத்தியிருக்கிறீர்கள்.<br />அவரின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' நாவல் படமாக்கப்பட்டது. நாவலின் 30% தாக்கம் கூட திரையில் இல்லை. இதை சுஜாதா எப்படி எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. அவருக்கே தெரியாமல் அவரின் படைப்புகள் நிறைய சினிமாவில் சுடப்பட்டிருக்கிறது (ஏர்போர்ட் ஒரு உதாரணம்). அநாவசியமாக கூச்சல் போடமாட்டார். 'கண்ணெதிரே தோன்றினாள்' படத்துக்கு சுஜாதா வசனம் (படத்தலைப்பு கூட அவர் உபயம்தான்). அதில் ஒரு காட்சி: சிம்ரன் நின்றுகொண்டிருப்பார். அருகில் பிரசாந்த். சிம்ரனின் தோள் மீது ஒரு பட்டாம்பூச்சி வந்தமரும். அதை எடுத்துவிடுவார் பிரசாந்த். என்ன செய்யறே என சிம்ரன் கேட்க, அதற்கு பிரசாந்த் பேசும் வசனம்: "தோள்ல பட்டாம்பூச்சி உட்கார்ந்தது.. உனக்கு வலிக்குமேன்னு எடுத்துவிட்டேன்"<br />சாதாரண எழுத்தாளர்கள் அவர்கள் படைப்புகளில் நித்தியமாக வாழ்கிறார்கள். சுஜாதா போன்ற படைப்பாளிகள் அவர்கள் படைப்பையும் தாண்டி மற்றவர் படைப்புகளிலும் வாழ்கிறார்கள்.<br /><br />குறிப்பு:<br />'சுஜாதா ரங்கராஜன்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். சுஜாதா என்பதே போதும்தானே? இது ஏதோ அவரின் மனைவியை குறிப்பதாகப்படுகிறது.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66985470879114031252010-03-06T12:09:58.640+05:302010-03-06T12:09:58.640+05:30சுஜாதவைப் பற்றிய பதிவு அருமை. தமிழ் சிறுகதை உலகில...சுஜாதவைப் பற்றிய பதிவு அருமை. தமிழ் சிறுகதை உலகில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியவர். science fiction-ஐத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் என்றும் சொல்லலாம். அவரின் கரையெல்லாம் செண்பகப்பூ எனக்கு மிகவும் பிடித்த தொடர்கதை. நம்மால் என்றென்றும் மறக்க முடியாதவர். ----கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9619766267999034422010-03-05T16:15:26.896+05:302010-03-05T16:15:26.896+05:30சுஜாதாவே குறிப்பிட்டது போல் கதை எழுதுவது வேறு அதை ...சுஜாதாவே குறிப்பிட்டது போல் கதை எழுதுவது வேறு அதை படமாக்குவது வேறு. பின் காலத்தில் சுஜாதா திரைக் கதைகளையும் நன்றாகச் செய்தார் என்றே நினைக்கிறேன். ஒரு சில புத்திசாலித்தனமான வார்த்தைகளில் கொண்டுவரப் படும் மூட் திரையில் கொண்டுவர அதிகம் சிரமப் படவேண்டும். மேலும் சஸ்பென்ஸ் எழுத்தில் சுலபம் திரையில் கஷ்டம். கல்கி பார்த்திபன் கனவு எழுதும்போது சிவனடியார் யார் என்று பெரிய மர்மம் வைத்து எழுதினார். அதையே ரொம்ப சிரமப் பட்டு செட் எல்லாம் போட்டு படமாக எடுத்த போது ரங்கா ராவுக்கு தாடி மீசை வைத்து மாறு வேஷம் போட்டு மாட்டிக் கொண்டார்கள். அதையே அடியார் வேஷம் வேறு நபரைப் போட்டு எடுத்து இருப்பின் நன்றாக இருந்திருக்கும் எம் ஜி ஆர் படங்களில் கூட ஒரு தொப்பி ஒரு சிறு தாடி ஒரு கூலிங் கண்ணாடி போட்ட வுடன் அவரை அடையாளம் தெரியாமல் வில்லன்கள் வலிய வந்து மாட்டிக் கொள்ளும் காட்சிகள் பல முறை வந்திருக்கின்றன. உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா பெண் ஜவுளிக் கடையில் சிறந்த மாறு வேடத்தில் இருப்பதைப் பார்த்த போது இந்த எண்ணங்கள் மேலோங்கின.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90629520089028628632010-03-05T14:51:29.628+05:302010-03-05T14:51:29.628+05:30கதை எழுதிய அளவுக்குத் திரைக்கதை எழுத வரவில்லை சுஜா...கதை எழுதிய அளவுக்குத் திரைக்கதை எழுத வரவில்லை சுஜாதாவுக்கு. ஜவஹர் சொன்னது போல் நி.இ படு சொதப்பல்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36515977846473029582010-03-05T14:50:17.407+05:302010-03-05T14:50:17.407+05:30இன்றைக்கு இத்தனை பேர் எழுதக் கிளம்பியிருப்பது தான்...இன்றைக்கு இத்தனை பேர் எழுதக் கிளம்பியிருப்பது தான் சுஜாதாவின் contribution என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73351154237727682282010-03-02T15:21:55.883+05:302010-03-02T15:21:55.883+05:30//பாலச்சந்தர் அவரை ஒரு கதை எழுதித் தரச் சொல்ல, கடத...//பாலச்சந்தர் அவரை ஒரு கதை எழுதித் தரச் சொல்ல, கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் எழுதிய மர்மக் கதையை பாலச்சந்தர் மாற்றி அற்புதமான காதல் கதையாக எடுத்ததைப் பற்றி சொல்லி இருந்தார்....(நினைத்தாலே இனிக்கும்)//<br /><br />பாலச்சந்தர் செய்த மாற்றம் பெருங்குழப்பத்தை உண்டு பண்ணி திரைக்கதை படு சொதப்பலாக இருந்தது அந்தப் படத்தில். பாலச்சந்தர் படமும் நன்றாக இருக்கும், சுஜாதா கதையும் நன்றாக இருக்கும். இரண்டும் சேர்ந்த போது?<br /><br />ஊத்தாப்பத்தை பதநீரில் தோய்த்து சாப்பிடுகிற மாதிரி இருந்தது!<br /><br />சுஜாதாவை சிறந்த முறையில் பயன்படுத்தியவர் சங்கர் மட்டுமே.....<br /><br />ஒருவேளை கதை எழுதுவதற்கும், திரைக்கதை வசனம் எழுதுவதற்கும் இருக்கும் வித்தியாசங்களை அதற்குள் சுஜாதா நன்றாகக் கற்றுக் கொண்டாரா அல்லது சுஜாதா படமா சங்கர் படமா என்கிற கேள்வி எழுந்து விடுமோ என்கிற அச்சம் சங்கருக்கு இல்லாதிருந்ததா?<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32017795221824560092010-03-01T00:16:10.452+05:302010-03-01T00:16:10.452+05:30சுஜாதாவுக்கு ஒரு முழுமையான சல்யூட் போல இருந்தது எங...சுஜாதாவுக்கு ஒரு முழுமையான சல்யூட் போல இருந்தது எங்கள் ப்லாக் ஆனால் ஸ்ரீரங்கத்து தேவதைகள் இல்லமல் அவராThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11282343640216740702010-02-28T17:51:19.626+05:302010-02-28T17:51:19.626+05:30Abdul kalaamai pol yennai vaseegarithavar Sujaatha...Abdul kalaamai pol yennai vaseegarithavar Sujaatha.. Naan kalaamai therinthukondathae Sujathaavin paenaavaalthaan.. mannikavum, typingaala thaan.....Anonymoushttps://www.blogger.com/profile/17904813617420890491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36352758121175000122010-02-28T02:01:16.650+05:302010-02-28T02:01:16.650+05:30நல்லதொரு நினைவு மீட்டல்.
கால காலத்துக்கும் பொக்கிஷ...நல்லதொரு நினைவு மீட்டல்.<br />கால காலத்துக்கும் பொக்கிஷமானவர்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30761148819026702192010-02-27T23:08:34.511+05:302010-02-27T23:08:34.511+05:30சுஜாதா - எழுத்துலகில் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் - இளசுகளி...சுஜாதா - எழுத்துலகில் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் - இளசுகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். உங்கள் பதிவுக்கு நன்றிகள் பலப்பல!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16113937664759922892010-02-27T22:54:21.586+05:302010-02-27T22:54:21.586+05:30சுஜாதாவின் நினைவு நாளில் திரு. அண்ணாமலையான் கூறியத...சுஜாதாவின் நினைவு நாளில் திரு. அண்ணாமலையான் கூறியதுபோல்,<br /><br />“மறக்க முடியாத, மறக்ககூடாத எழுத்தாளர் அவர்...”யவனராணிhttps://www.blogger.com/profile/07522883833063982854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65970691390858719012010-02-27T22:24:44.519+05:302010-02-27T22:24:44.519+05:30அருமையான பதிவு . பகிர்வுக்கு நன்றி !அருமையான பதிவு . பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65176053763859015572010-02-27T22:02:56.581+05:302010-02-27T22:02:56.581+05:30சிறந்த எழுத்தாளரின் நினைவுகள்....சிறந்த எழுத்தாளரின் நினைவுகள்....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64264166132361224022010-02-27T21:42:28.292+05:302010-02-27T21:42:28.292+05:30பகிர்வுக்கு நன்றி.
உங்கள் இந்த பதிவை
இங்கேஇணைத்த...பகிர்வுக்கு நன்றி. <br /><br />உங்கள் இந்த பதிவை<br /><a href="http://tamizh2000.blogspot.com/2010/02/blog-post_3344.html" rel="nofollow">இங்கே</a>இணைத்துள்ளேன்.<br /><br />நன்றியுடன் ஒரு <a href="http://www.techshankar.com" rel="nofollow">சுஜாதாரசிகன்</a>டெக்ஷங்கர் @ TechShankarhttp://www.techshankar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59895934821509041192010-02-27T21:07:25.993+05:302010-02-27T21:07:25.993+05:30ஒரு விதத்தில் பார்த்தால் இன்றைய ப்ளாக் உலகம் ஒரு ச...ஒரு விதத்தில் பார்த்தால் இன்றைய ப்ளாக் உலகம் ஒரு சிறு பத்திரிகை போலத்தான். எல்லோருக்கும் எழுத வாய்ப்பு கொடுக்கும் சுதந்திரம் ப்ளாக் உலகில் இருக்கிறது. சுஜாதா இந்த அசுர வளர்ச்சியை பார்த்திருந்தால் உண்மையில் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார். அதிலும், ட்விட்டர் அவருக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய எழுத்தில் எனக்கு பிடித்தது எப்போதும் ஊடாடும் சன்னமான நகைச்சுவை. <br /><br />http://www.sathyamurthy.com/2010/02/27/request-to-sujatha/சத்தியமூர்த்திhttp://www.sathyamurthy.com/2010/02/27/request-to-sujatha/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82803771851321054592010-02-27T19:06:24.255+05:302010-02-27T19:06:24.255+05:30என் அபிமான எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவர் ...என் அபிமான எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவர் கதைகளில் வரும் பெண்ணின் ஓவியத்தை பார்த்தால், இவர் அந்த பெண்ணை பற்றி வர்ணித்திருக்கும் அழகை படித்துதான் 'ஜெ' அவர்கள் அவ்வளவு அழகாக வரைந்திருப்பார் என்றே எண்ண தோன்றும். மறக்க முடியாத ஒரு எழுத்தாளர்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34095757439964042102010-02-27T18:32:19.046+05:302010-02-27T18:32:19.046+05:30ஆசான்..!ஆசான்..!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63624772588518594272010-02-27T16:32:59.501+05:302010-02-27T16:32:59.501+05:30என்ன அருமையான,நெகிழ்வான பகிரல்!என்ன அருமையான,நெகிழ்வான பகிரல்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88316345244851914792010-02-27T15:25:08.161+05:302010-02-27T15:25:08.161+05:30என்ன ஒரு மொழி ஆளுமை அவரிடத்தில்,
அறிவுப்போதை தரும...என்ன ஒரு மொழி ஆளுமை அவரிடத்தில்,<br /><br />அறிவுப்போதை தரும் எழுத்துக்கள் அவருடையது.<br /><br />அவர் இருந்திருந்தால் இன்னும் பல விடயங்களை நாம் அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.<br /><br />மறக்க முடியாத மாமுனிவர் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86082265996328907732010-02-27T14:56:28.890+05:302010-02-27T14:56:28.890+05:30நன்றி கணேஷ் (வசந்த்) புலவன் புலிகேசி.நன்றி கணேஷ் (வசந்த்) புலவன் புலிகேசி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78050823182566474432010-02-27T13:43:51.494+05:302010-02-27T13:43:51.494+05:30nice post, thanks for sharingnice post, thanks for sharingராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49722319524906154512010-02-27T13:37:36.953+05:302010-02-27T13:37:36.953+05:30**//ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் காலை பாத்ரூம் ...**//ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் காலை பாத்ரூம் போய் நிம்மதியாய் சிறுநீர் கழித்து வந்து விட்டாலே போதும் என்ற நிலைக்கு வருவது வாழ்க்கையின் ஒரு Progressive Compromise என்று சொல்லி இருப்பார்.//**<br /><br />அப்பொழுது படித்த போது திக் கென்று தானிருந்தது. இப்பவும் அந்த வார்த்தை பொட்டில் அறைந்த மாதிரி உறைக்கிறது. எந்த எழுத்தை படித்தாலும் அவர் எழுத்தை படிப்பது போல் உணர்வு. அவர் இறந்து விட்டார் என்பது நிஜம் என்றாலும் அவர் நம் மனதில் இருந்து விட்டார் என்பது தான் நிஜம். <br /><br />அன்புடன் <br />ஹரிகாhareekaanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2043219855406024682010-02-27T13:36:22.077+05:302010-02-27T13:36:22.077+05:30எழுத்தால் எல்லோரது நினைவுகளிலும் என்றைக்கும் வாழ்ந...எழுத்தால் எல்லோரது நினைவுகளிலும் என்றைக்கும் வாழ்ந்திருப்பார் சுஜாதா. பதிவுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22505512009745821292010-02-27T12:58:18.763+05:302010-02-27T12:58:18.763+05:30there will be one and only SUJATHA.i am lucky to h...there will be one and only SUJATHA.i am lucky to hahe lived in his era.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41225339462862781092010-02-27T12:13:36.883+05:302010-02-27T12:13:36.883+05:30மறக்கவே முடியாத மறக்க கூடாத மனிதர்....மறக்கவே முடியாத மறக்க கூடாத மனிதர்....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com