tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6898429413126266747..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: இசை ஞானம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12614193368891220522011-08-19T19:42:48.673+05:302011-08-19T19:42:48.673+05:30தெருவில் வாசிக்கும் கலைஞரின் மேதா விலாசம் அதி அத்...தெருவில் வாசிக்கும் கலைஞரின் மேதா விலாசம் அதி அத்புதம். அதுவும் காலைவேளையில் கேட்டால் இன்னும் இனிமை. மிகவும் நன்றி<br />ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90520760897866513462011-08-18T14:05:11.513+05:302011-08-18T14:05:11.513+05:30அருமையான வாசிப்பு.இப்படிபட்ட தெரு கலைஞரை ஊக்குவித்...அருமையான வாசிப்பு.இப்படிபட்ட தெரு கலைஞரை ஊக்குவித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7385451464108240452011-08-17T21:45:52.228+05:302011-08-17T21:45:52.228+05:30இவரை பிச்சைக்காரன் என்று சொல்லி கேவலப்படுத்தக்கூடா...இவரை பிச்சைக்காரன் என்று சொல்லி கேவலப்படுத்தக்கூடாது. தெருக்கலைஞர்<br /> என்பது சரியான வார்த்தைதான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64695993521103827552011-08-17T21:45:28.277+05:302011-08-17T21:45:28.277+05:30இவரை பிச்சைக்காரன் என்று சொல்லி கேவலப்படுத்தக்கூடா...இவரை பிச்சைக்காரன் என்று சொல்லி கேவலப்படுத்தக்கூடாது. தெருக்கலைஞர்<br /> என்பது சரியான வார்த்தைதான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57873467284058529432011-08-17T21:29:58.472+05:302011-08-17T21:29:58.472+05:30நல்ல பகிர்வு. . .நல்ல பகிர்வு. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71264886117648698902011-08-17T17:48:49.867+05:302011-08-17T17:48:49.867+05:30நல்ல விஷயம்.நல்ல விஷயம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16792371480259697772011-08-17T16:57:59.964+05:302011-08-17T16:57:59.964+05:30ஒரு கலைஞரை கௌரவப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துகள்.ஒரு கலைஞரை கௌரவப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துகள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82915068769289857282011-08-17T16:41:11.763+05:302011-08-17T16:41:11.763+05:30வருத்தமாகத்தான் இருக்கிறது இது போன்ற தெருக்கலைஞர்க...வருத்தமாகத்தான் இருக்கிறது இது போன்ற தெருக்கலைஞர்களை எண்ணும் பொழுது. அந்தக் கலைஞனின் அன்றைய தினத்தை விடிய வைத்த நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31531705965919619532011-08-17T15:33:31.235+05:302011-08-17T15:33:31.235+05:30திருக் கலைஞர் சங்கராபரணம் படப் பாடல்கள் கேட்டுக் க...திருக் கலைஞர் சங்கராபரணம் படப் பாடல்கள் கேட்டுக் கற்றுக் கொண்டவர் போலும். நான் நாதஸ்வரம் வாசிக்க முயன்ற பொழுது வீட்டில் எல்லோருக்கும் ராம்ஜி நினைவு வந்தது !Baskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77606847568920157752011-08-17T14:26:33.628+05:302011-08-17T14:26:33.628+05:30இசை ஞானம்... இல்லை.
கலைஞர் - அவரைப் பாராட்டியது -...இசை ஞானம்... இல்லை.<br /><br />கலைஞர் - அவரைப் பாராட்டியது - ஊக்குவித்தது: வாழ்த்துகள்.<br /><br />//வீட்டில் உள்ளவர்கள் எழுவதற்கு முன்பாக எழுந்து வீட்டுக்குள் உலா வந்தால்//<br />இது அதிதர்மசங்கடமான நிலை. அதுவும், காலை எழுந்ததும் காஃபி என்றிருந்தால், வீட்டம்மா எழுஞ்சு வர்றவரை காத்திருக்கலாமா, அல்லது நாமே தட்டுமுட்டிப் போட்டுக்கலாமான்னு...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56043455429657025402011-08-17T14:26:19.919+05:302011-08-17T14:26:19.919+05:30மனம் நிறைந்த பாராட்டுக்கள்...இது மிகவும் பொறுமையும...மனம் நிறைந்த பாராட்டுக்கள்...இது மிகவும் பொறுமையும் பெருமையும் கூடிய விஷயம்.. நிச்சயம் இந்த பெயர் மாற்றம் தேவை.. மக்கள் கலைஞர்கள் என்றும் சொல்லலாம்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55321912207769423962011-08-17T14:10:46.381+05:302011-08-17T14:10:46.381+05:30கேட்க நன்றாக இருந்தது. பதிவாக போட்ட உங்களைப் பாராட...கேட்க நன்றாக இருந்தது. பதிவாக போட்ட உங்களைப் பாராட்டுகிறேன்!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.com