tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7042237638309625214..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இளையராஜா....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71357715112263879992012-06-20T23:17:45.058+05:302012-06-20T23:17:45.058+05:30பலபாடல் பிடிக்கும் எனக்கு கானம்தானே முக்கியம்.பலபாடல் பிடிக்கும் எனக்கு கானம்தானே முக்கியம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29530079353535496792012-06-03T21:11:48.280+05:302012-06-03T21:11:48.280+05:30என் உயிரினும் மேலான இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் வ...என் உயிரினும் மேலான இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88726613461980483602012-06-03T18:41:28.976+05:302012-06-03T18:41:28.976+05:30இதான் அரைக்காலா? இதுல வாழக்காய் கணக்கை நான் எங்கே ...இதான் அரைக்காலா? இதுல வாழக்காய் கணக்கை நான் எங்கே தீக்கப் போறேன்.. ஹ்ம்ம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39825395425319923012012-06-03T18:09:39.576+05:302012-06-03T18:09:39.576+05:30//அப்பாதுரை said...
ரசிச்சுக் கேக்குறாப்புல ஒரு பா...//அப்பாதுரை said...<br />ரசிச்சுக் கேக்குறாப்புல ஒரு பாட்டாவது போடக்கூடாதா?//<br />எட்டுல ஒன்றாவது <br />1/8 வாசியாவது (அரைக்கால் வாசியாவது) கேட்டு <b>பாத்திருக்கக்</b> கூடாதா !!குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62606796207087657192012-06-03T08:04:21.045+05:302012-06-03T08:04:21.045+05:30ரசிச்சுக் கேக்குறாப்புல ஒரு பாட்டாவது போடக்கூடாதா?...ரசிச்சுக் கேக்குறாப்புல ஒரு பாட்டாவது போடக்கூடாதா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62298272240900473412012-06-03T06:36:22.559+05:302012-06-03T06:36:22.559+05:30குரோம்பேட்டை சார்,இந்த ஆங்கிலம்
அர்த்தமில்லாமல் ப...குரோம்பேட்டை சார்,இந்த ஆங்கிலம் <br />அர்த்தமில்லாமல் போய்விட்டதே:)<br />அநியாயத்துக்குக் குறும்பு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24320190902721800032012-06-02T20:34:58.203+05:302012-06-02T20:34:58.203+05:30//"YOUR BODY IS SOFT AND IT IS IN GOLDEN COLO...//"YOUR BODY IS SOFT AND IT IS IN GOLDEN COLOR! , "WHEN MEGALA DANCED IN THAT PLACE!..."// <br />ஹா ஹா ஹா !! :))குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87368759173508910762012-06-02T20:03:11.719+05:302012-06-02T20:03:11.719+05:30நல்ல பகிர்வு ! நன்றி நண்பரே !<b>நல்ல பகிர்வு ! நன்றி நண்பரே !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42149368958715030792012-06-02T18:10:31.870+05:302012-06-02T18:10:31.870+05:30இன்று முழுவதும் எஃப் எம். இல் முழுவதும் இளைய ராஜா ...இன்று முழுவதும் எஃப் எம். இல் முழுவதும் இளைய ராஜா பாடல்கள் தான். மணிரத்தனம் சாருக்கும்<br /> பிறந்த நாளாமே!<br />பாடல்கள் எத்தனை கேட்டாலும் அலுக்காதவை. நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87269828273199999862012-06-02T18:10:25.943+05:302012-06-02T18:10:25.943+05:30இன்று முழுவதும் எஃப் எம். இல் முழுவதும் இளைய ராஜா ...இன்று முழுவதும் எஃப் எம். இல் முழுவதும் இளைய ராஜா பாடல்கள் தான். மணிரத்தனம் சாருக்கும்<br /> பிறந்த நாளாமே!<br />பாடல்கள் எத்தனை கேட்டாலும் அலுக்காதவை. நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91365711378752893372012-06-02T11:50:29.467+05:302012-06-02T11:50:29.467+05:30அத்தனையும் அருமையானவை.. இன்னொரு முறை கேட்க முடிந்...அத்தனையும் அருமையானவை.. இன்னொரு முறை கேட்க முடிந்தது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52045647004552719562012-06-02T11:41:18.726+05:302012-06-02T11:41:18.726+05:30கேட்கக் கேட்கத் தெவிட்டாத, மீண்டும் மீண்டும் கேட்க...கேட்கக் கேட்கத் தெவிட்டாத, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள். அதிலும் கமல்-ஸ்ரீதேவி காம்பினேஷனில் எஸ்.பி.பி.-ஜானகி குரலில் ‘ராதா ராதா’ பாட்டு எவர்டைம் ஃபேவரைட் ஆச்சுதே! ‘மாலையில் யாரோ’வையும் ‘நாதம் எழுந்ததடி’யையும் மறத்தல் தகுமோ? நிஜம்ம்மாவே ரொம்ப ரொம்ப ரசிச்சேன் ஐயா. அப்பப்ப இப்படி பாடல் பகிர்வைத் தொடருங்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19633509729638095712012-06-02T09:27:01.153+05:302012-06-02T09:27:01.153+05:30அத்தனையும் அருமையான பாடல்கள். மீண்டும் ஒரு முறை க...அத்தனையும் அருமையான பாடல்கள். மீண்டும் ஒரு முறை கேட்க முடிந்ததில் ஆனந்தம்..... தொடருங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62770158715650796672012-06-02T09:26:01.943+05:302012-06-02T09:26:01.943+05:30அருமையான பாடல்கள்.. 80களில் வெளிவந்த அவரது எவர்க்ர...அருமையான பாடல்கள்.. 80களில் வெளிவந்த அவரது எவர்க்ரிண் பாடல்களின் ரசிகன் நான்.. ராமராஜன் படங்களின் தொடர் வெற்றிக்கு இவர் பாடல்கள் ஒரு பெரிய காரணம்..<br /><br />சமீபத்தில் பில்லா-2 பாடல்கள் பற்றி எனது ப்ளாக்கில் எழுதியது கீழே:<br /><br />சில நாட்களாக பில்லா - 2 பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். சாதாரணமாய் லேப்டாப் ஸ்பீக்கரில் கேட்கும் போது அவ்வளவாக கவரவில்லை. ஆனால் போஸ் போன்ற நல்ல ஹெட்செட்டில் கேட்கும் போது, பாடலே மாறி விடுகிறது. இப்போதைக்கு மதுரைப் பொண்ணும், இதயமும் ஃபேவரிட். சில மாதங்கள் முன்பு இப்படித்தான் மங்காத்தா பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் தற்போது அந்த பாடல்கள் என்னை கவருவது இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இருபது வருடங்களுக்கு முன்பு வந்த இளையராஜாவின் 'சொர்க்கமே என்றாலும்', 'செண்பகமே' போன்ற பாடல்கள் இப்போதும் என்னைக் கவருவது ஆச்சரியமே!!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56465561524034305502012-06-02T03:15:39.608+05:302012-06-02T03:15:39.608+05:30அத்தனை பாடல்களுமே அருமை.அப்பாஜி கனநாளாய் பாடல் போட...அத்தனை பாடல்களுமே அருமை.அப்பாஜி கனநாளாய் பாடல் போடாத குறையைத் தீர்த்திட்டீங்க.நன்றி எங்கள் புளொக் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35855379072281696942012-06-01T19:02:15.695+05:302012-06-01T19:02:15.695+05:30/ இளையராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் இணையாதது/ ரச.../ இளையராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் இணையாதது/ ரசிகர்களுக்குப் பெரிய இழப்பே. <br /><br />இனிய பாடல்களின் பகிர்வுக்கு நன்றி. இன்னும் எடுத்து வச்ச நாலஞ்சையும் பகிர்ந்திடவும் சீக்கிரமே:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80134033447915293432012-06-01T18:15:26.291+05:302012-06-01T18:15:26.291+05:30சூப்பர் ஸாங்க்ஸ் அண்ணே! :-)சூப்பர் ஸாங்க்ஸ் அண்ணே! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54559182141294524632012-06-01T17:08:54.061+05:302012-06-01T17:08:54.061+05:30காட்சி முக்கியம் இல்லை கானம்தான் முக்கியம்
இனிய க...காட்சி முக்கியம் இல்லை கானம்தான் முக்கியம்<br /><br />இனிய கானங்களின் மலரும் நினைவுகள் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com