tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7076456545364765542..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பணமும் மனமும்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72771400545923825612010-09-08T10:48:23.430+05:302010-09-08T10:48:23.430+05:30நன்றி பத்மா, மோ சி பாலன், தமிழ் உதயம்.நன்றி பத்மா, மோ சி பாலன், தமிழ் உதயம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34220277853421846452010-09-08T10:36:48.719+05:302010-09-08T10:36:48.719+05:30மிக மிக தாமதமாக வாசித்துள்ளேன். தாமதத்திற்கு மன்னி...மிக மிக தாமதமாக வாசித்துள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து அழகாக எழுதி உள்ளீர்கள். ரெம்ப பிடித்து இருக்கிறது பதிவு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23371951705600056572010-09-01T00:20:48.293+05:302010-09-01T00:20:48.293+05:30பணம் என்பது பண்ட மாற்றத்தின் அடுத்த பரிணாமம் மட்டு...பணம் என்பது பண்ட மாற்றத்தின் அடுத்த பரிணாமம் மட்டுமன்று. <br />பணம் புத்தியையும் மாற்றிவிடத்தான் செய்கிறது.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8430489217176174762010-08-29T12:28:37.778+05:302010-08-29T12:28:37.778+05:30கொஞ்சம் லேட்டா படிக்கிறேன் . அருமையான சிந்தனைகள...கொஞ்சம் லேட்டா படிக்கிறேன் . அருமையான சிந்தனைகள்..பணம் தான் வாழ்க்கை என்று நினைப்பவர்கள் இதையும் உணர வேண்டும் ..<br /><br />well done ஸ்ரீராம்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20263367093851837002010-08-29T08:39:46.809+05:302010-08-29T08:39:46.809+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை,
நன்றி, ராமலக...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை,<br />நன்றி, ராமலக்ஷ்மி, மண் உண்டியல் ஸ்பெஷல். உடைத்தால்தான் எடுக்க முடியும். தெரிந்து விடும். ஆனாலும் ஈர்க்குச்சியால் எடுத்து விடுவோம்!<br />நன்றி Chitra, விரட்ட முடியாத பிசாசு லஞ்சம்...<br />நன்றி வானம்பாடிகள்,<br />வாங்க ஹுசைனம்மா, அந்தப் பாடல் மறந்து விட்டது..<br />நன்றி SENTHIL,<br />வாங்க சை.கொ.பரோட்டா,, விடுமுறை முடிந்து திரும்பியதில் உங்களுக்கு சோகம் இருந்தாலும் 'எங்களுக்கு' சந்தோஷம்...!<br />நன்றி ஹேமா, சீக்கிரம் உங்கள் அடுத்த கவிதையை எதிர்பார்க்கிறோம்..<br />வருக பத்மநாபன், எண்ணங்கள் ஒத்துப் போவதில் சந்தோஷம் வருகிறது...<br />நன்றி Selva,<br />வாங்க Ananthi, ஆதரவுக்கு நன்றி.<br />நன்றி விஜய், <br />உண்மை RVS, தலைவர் பாட்டு...முதல் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க...!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59371821544167220832010-08-28T20:17:22.787+05:302010-08-28T20:17:22.787+05:30கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்க்கு எஜம...கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்க்கு எஜமானன், கழுத்து வரையில் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்... என்ன சரிதானே...<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39259826955478295382010-08-28T08:58:59.176+05:302010-08-28T08:58:59.176+05:30"இன்று என்ற இறைவன் கொடுத்த கொடையில் சந்தோஷமாக..."இன்று என்ற இறைவன் கொடுத்த கொடையில் சந்தோஷமாக இருப்பதையே நான் விரும்புகிறேன்"<br /><br />பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழி <br /><br />வாழ்த்துக்கள் ஸ்ரீராம் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5132546453841148562010-08-27T10:17:36.261+05:302010-08-27T10:17:36.261+05:30//பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்...//பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்கும். பணத்தைச் சேர்த்து வைத்து ஒன்றும் ஆகப் போவது இல்லை. நாளை போகும்போது ஒன்றையும் எடுத்துக் கொண்டு போகப் போவது இல்லை//<br /> <br />ரொம்ப பிடித்த வரிகள்.. எனக்கும் அதே எண்ணம் தான்..<br />இருக்கற வரை சந்தோசமா இருக்கணும்.. <br />அதுக்காக ஆடம்பரமும் கூடாது.. :-))<br /> <br />//ஆனால் காசு கையில் இருந்தும் அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொள்ளாமல் வாழ்வதும், எல்லாவற்றையும் சேமிப்பில் போட்டு விட்டு மிகச் சிக்கனமாக வாழ்ந்து வருவதுமாக இருக்கும் நண்பர்களைப் பார்க்கும்போது, 'பூதம் போல பணத்தைக் காத்து என்ன செய்யப் போகிறார்கள்?' என்று தோன்றும்//<br /><br />அடடா... நானும் இப்படியே தான் நினைச்சிருக்கேன்.... :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54177140474304306172010-08-27T10:00:06.945+05:302010-08-27T10:00:06.945+05:30very good postvery good postSelvanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39949244722707732882010-08-27T00:01:34.910+05:302010-08-27T00:01:34.910+05:30ஊர்க்காசு, சஞ்ஜைகா, உண்டியல், கடை மீதி கமிஷன் ( சர...ஊர்க்காசு, சஞ்ஜைகா, உண்டியல், கடை மீதி கமிஷன் ( சர்விஸ் சார்ஜ் 10பைசா தாண்டாது ) .சிறுவயது அனுபவம் எனக்கும் சரியாகவே பொருந்துகிறது.<br /><br />பணம் இல்லாமலும் சிரமபடுத்தும் இருந்தும் சிரம படுத்தும். <br /><br />தேவைப்படும் இல்லார்க்கு உதவுதல் சிறப்பு .. <br /><br />தனக்கு மிஞ்சி தானம் என்பார்கள் ..அந்த தனக்கில் தான் பிணக்கே..<br /><br />எதார்த்தமான பகிர்வு.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42129012513940869802010-08-26T16:41:40.928+05:302010-08-26T16:41:40.928+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53239571402266300042010-08-26T16:03:32.349+05:302010-08-26T16:03:32.349+05:30நாய் தின்னாக் காசு என்பார்கள்.பேசத் தேரியாக் காசு ...நாய் தின்னாக் காசு என்பார்கள்.பேசத் தேரியாக் காசு பேசும் மனிதர்களின் பாசத்தையே தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்கிறது.<br /><br />உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.ஆனால் அந்த பலஹீனத்தாலேயே ஏமாற்றப்படுகிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8055271757517601422010-08-26T15:03:39.262+05:302010-08-26T15:03:39.262+05:30தெளிவு!!தெளிவு!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25064629322900007382010-08-26T14:42:40.686+05:302010-08-26T14:42:40.686+05:30very good articlevery good articleUnknownhttps://www.blogger.com/profile/15483302070468346950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88385230896948761122010-08-26T12:04:04.352+05:302010-08-26T12:04:04.352+05:30கலைவாணரின் பாட்டு ஒன்று ஞாபகம் வருது, “பணமே நீ எங்...கலைவாணரின் பாட்டு ஒன்று ஞாபகம் வருது, “பணமே நீ எங்கே இருக்கிறாய்?” ..<br /><br />என் எண்ணங்களை ஒட்டியே உங்கள் பதிவும்..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52159866663267766942010-08-26T09:13:43.817+05:302010-08-26T09:13:43.817+05:30ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்.ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1537591838586537722010-08-26T08:14:00.203+05:302010-08-26T08:14:00.203+05:30பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்கு...பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்கும். <br /><br /><br />.....இந்த எண்ணம் எல்லோருக்கும் வந்தால் - குறிப்பாக லஞ்சம் வாங்குபவர்களுக்கு வந்தால் - அக்கறையுள்ள சமூதாயம் உருவாகும். நல்ல பதிவுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-502142344148126472010-08-26T08:04:12.508+05:302010-08-26T08:04:12.508+05:30அருமை. எல்லாமே என் கருத்தை ஒட்டியதாகவே உள்ளது:)! ச...அருமை. எல்லாமே என் கருத்தை ஒட்டியதாகவே உள்ளது:)! சின்ன வயதிலும் அதே அனுபவம். மண் உண்டியல் பார்த்திருக்கிறீர்களா? திறந்தெல்லாம் எடுக்க முடியாது:)! <br />மொத்தத்தில் பதிவை வழிமொழிகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14203105841987418322010-08-26T07:19:00.120+05:302010-08-26T07:19:00.120+05:30very disciplined..wow!very disciplined..wow!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com