tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7191476053342805903..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை 170529 :: ஒடியல் கூழ் - அதிரா ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger130125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54033761867250577402017-06-01T01:49:00.541+05:302017-06-01T01:49:00.541+05:30வாங்கோ காமாட்சி அம்மா வாங்கோ.. இதுவரை உங்களோடு நான...வாங்கோ காமாட்சி அம்மா வாங்கோ.. இதுவரை உங்களோடு நான் பேசியது கிடையாது, ஆனா நன்கு பேசிப்பழகியவர்போல உங்கள் எழுத்து மிக்க மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7380434104291195722017-06-01T01:47:18.640+05:302017-06-01T01:47:18.640+05:30வாங்கோ ஜி எம் பி ஐயா மிக்க நன்றி.
///பதிவில் இருக...வாங்கோ ஜி எம் பி ஐயா மிக்க நன்றி.<br /><br />///பதிவில் இருக்கும் படத்தில் நீங்களா சும்மா சொல்லக் கூடாது அழகாகவே இருக்கிறீர்கள்//<br />நீங்களாவது நம்பினீங்களே:) மிக்க சந்தோசம்.. இது நமக்குள் இருக்கட்டும்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89907367163796734672017-05-31T16:20:13.148+05:302017-05-31T16:20:13.148+05:30பதிவில் இருக்கும் படத்தில் நீங்களா சும்மா சொல்லக்...பதிவில் இருக்கும் படத்தில் நீங்களா சும்மா சொல்லக் கூடாது அழகாகவே இருக்கிறீர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46664539299773008832017-05-31T13:09:20.653+05:302017-05-31T13:09:20.653+05:30இந்த என்று திருத்தி வாசிக்கவும். அன்புடன்இந்த என்று திருத்தி வாசிக்கவும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9529818581742383682017-05-31T13:07:50.560+05:302017-05-31T13:07:50.560+05:30மொத்தத்தில் இகத ஒடியல் கூழ் காரமாக ருசியாக இருக்கு...மொத்தத்தில் இகத ஒடியல் கூழ் காரமாக ருசியாக இருக்கும் போலிருக்கு. மற்றவர்கள் பின்னூட்டம் கொடுக்க முடியாமல் அதிராவே அதிர்ந்து கொண்டு இருக்கிறார்.<br />இந்த ஒடியல் பேரே புதிது எனக்கு. அந்தந்த பிராந்தியங்களில் அவ்வப்போது கிடைக்கும் பொருள்களைச் சேர்த்து உணவுகள். அப்படி கூழில் பலாக்கொட்டையும் வருகிறது. சின்ன வயதில் இதெல்லாம் நாம் சாப்பிடுவதில்லை என்று சொல்லியே சில ஸாமான்கள் அறிமுகமே ஆவதில்லை. அந்த வகையில் பனங்கிழங்கும். நுங்கு சாப்பிடுவோம். <br />சத்தி முற்றப் புலவரின் நாராய்,நாராய் செங்கால் நாராய், பனம்படுபனையின் கிழங்கு பிளந்தன்னப் பவளக்கூர்வாய் செங்கால் நாராய், நாரைவிடுதூது ஞாபகம் வந்தது. சிறுதானிய மாவைக்கொண்டும் இந்த வகையில் கூழ் செய்யலாம். புதியதொரு குறிப்பு. அதிரவைக்கும் பின்னூட்டங்களுடன். நன்றி அதிரா. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83000818682489265152017-05-31T09:05:59.128+05:302017-05-31T09:05:59.128+05:30இத்தனை வயதானாலும் சின்ன வயதில்தான் பனங்கிழங்கைப் ...இத்தனை வயதானாலும் சின்ன வயதில்தான் பனங்கிழங்கைப் பார்த்திருக்கிறேன் இந்த ஊரில் என்ன பெயர் சொல்லிக் கேட்டு வாங் கு வது. எனக்கு இந்தக் கூழ் சமாச்சாரம் என்றாலேயே அலெர்ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37776658723443084352017-05-31T02:24:42.514+05:302017-05-31T02:24:42.514+05:30ஹா ஹா ஹா மகுடத்துக்குதானே கோமதி அக்கா வாழ்த்துச் ச...ஹா ஹா ஹா மகுடத்துக்குதானே கோமதி அக்கா வாழ்த்துச் சொன்னீங்க.. மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20745655652092015902017-05-30T21:17:07.427+05:302017-05-30T21:17:07.427+05:30அதிராவிற்கு வாழ்த்துக்கள்.அதிராவிற்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48797704719180292252017-05-30T20:48:31.192+05:302017-05-30T20:48:31.192+05:30//Thenammai Lakshmanan said...
pramadham ! pramadh...//Thenammai Lakshmanan said...<br />pramadham ! pramadham ! Athira kalakiteengka.. koola sonnen.. cool.. :)//<br />வாங்கோ தேனம்மை வாங்கோ... ஓ கூழையா சொன்னீங்க.. மீ அவசரப்பட்டு பேபி அதிராவுக்குச் சொன்னீங்களோ என நினைச்சுட்டேன்ன்:).. கையில மை இருக்கோ?:).. சரி சரி வாணாம்ம் விட்டிடுங்கோ:) ஹா ஹாஅ ஹாஅ மிக்க நன்றி தேனம்மை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25356275735801293942017-05-30T20:46:50.653+05:302017-05-30T20:46:50.653+05:30//அப்பாதுரை said...
படிக்கவே இத்தனை சுவையா இருக்கு...//அப்பாதுரை said...<br />படிக்கவே இத்தனை சுவையா இருக்குதே...//<br /><br />வாங்கோ வாங்கோ மிக்க நன்றி. கையைக் காட்டுங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கையில மை இல்ல:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67742260845461614212017-05-30T09:56:07.420+05:302017-05-30T09:56:07.420+05:30pramadham ! pramadham ! Athira kalakiteengka.. koo...pramadham ! pramadham ! Athira kalakiteengka.. koola sonnen.. cool.. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46017289043166374992017-05-30T04:25:07.577+05:302017-05-30T04:25:07.577+05:30//புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது மாதிரி இ...//புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது மாதிரி இந்த மதுரைத்தமிழன் பட்டினி கிடந்து சாவானே தவிர இந்த கூழ் மட்டுமல்ல எந்த கூழையும் சாப்பிடமாட்டான்<br /><br />ஏன்? வீட்டுல குளிக்கச் சொல்வாங்கன்னு தயக்கமா? (கூழானாலும்... ஹிஹி)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53586467692000982102017-05-30T04:22:53.510+05:302017-05-30T04:22:53.510+05:30படிக்கவே இத்தனை சுவையா இருக்குதே...படிக்கவே இத்தனை சுவையா இருக்குதே...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50990487918131415852017-05-30T02:54:56.857+05:302017-05-30T02:54:56.857+05:30வோட் பண்ணிய, கொமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் மிக்க ம...வோட் பண்ணிய, கொமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள். இன்று ஏனோ தெரியவில்லை என் போஸ்ட்டுக்கு மகுடம் கிடைக்கோணும் என ஒரு தவிப்போடும் மிகுந்த ஆவலோடும் இருந்தேன்.. அதன்படி கிடைத்து விட்டது.. மிக்க மகிழ்ச்சி... இனிமேல் வாழ்க்கையில் மகுடம் கிடைக்காவிட்டாலும்கூட, நான் கவலைப்பட மாட்டேன்ன்..:)<br /><br /><br />https://cdn.meme.am/instances/500x/65336825.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26395923426673904422017-05-30T02:32:42.415+05:302017-05-30T02:32:42.415+05:30//priyasaki said...
வாழ்த்துக்கள் அதிரா//
மியாவும...//priyasaki said...<br />வாழ்த்துக்கள் அதிரா//<br /><br />மியாவும் நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14320543337286044182017-05-30T02:31:54.865+05:302017-05-30T02:31:54.865+05:30///ஏகாந்தன் Aekaanthan ! said...
கூழ் கிடக்கட்டும்...///ஏகாந்தன் Aekaanthan ! said...<br />கூழ் கிடக்கட்டும். அதிராஜி, நீங்கள் அதை விளக்கிய விதமிருக்கிறதே.. ஆஹா! என்ன விளக்கம்..என்ன விளக்கம்.. உங்கள் மெட்டீரியலை எடிட்டிங் செய்யாமல் அப்படியே விட்டு வாசகர்களைத் திக்குமுக்காடவைத்த ஸ்ரீராமுக்கு ஒரு மகுடம் சூட்டிவிடலாம்!///<br /><br />வாங்கோ சகோ ஏகாந்தன் வாங்கோ..<br /><br />ஓம் கூழ் கிடக்கட்டும்.. அந்த “ஜி” உம் கிடக்கட்டும்:)..<br />ஹா ஹா ஹா அதுதான் ஸ்ரீராமிடம் உள்ள ஸ்பெஷாலிட்டியே:)... உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி:).. அதனால் தான் அவருக்கு மகுடம் :).<br /><br />மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81386005684192881272017-05-30T00:32:18.776+05:302017-05-30T00:32:18.776+05:30வாழ்த்துக்கள் அதிரா. வாழ்த்துக்கள் அதிரா. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70219463083738572142017-05-29T21:03:03.741+05:302017-05-29T21:03:03.741+05:30உங்களது ரெஸிப்பி கிராமத்து நினைவுகளைக் கிளப்பிவிட்...உங்களது ரெஸிப்பி கிராமத்து நினைவுகளைக் கிளப்பிவிட்டுவிட்டது. சின்ன வயதில் சாப்பிட்ட நுங்கு, பதனீர், பனம்பழம் என்றெல்லாம் ஞாபகம் வருதே! ஆனாலும் இந்தக் கூழ் சமாசாரம் ஆச்சரியப்படவைத்தது. கேட்டதில்லை இதற்குமுன்பு.<br /><br />கூழ் கிடக்கட்டும். அதிராஜி, நீங்கள் அதை விளக்கிய விதமிருக்கிறதே.. ஆஹா! என்ன விளக்கம்..என்ன விளக்கம்.. உங்கள் மெட்டீரியலை எடிட்டிங் செய்யாமல் அப்படியே விட்டு வாசகர்களைத் திக்குமுக்காடவைத்த ஸ்ரீராமுக்கு ஒரு மகுடம் சூட்டிவிடலாம்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71851458867405037952017-05-29T20:32:05.495+05:302017-05-29T20:32:05.495+05:30அந்த யாம் tofu மாதிரி இருக்கு ஒரு ஜாப்பனீஸ் ரெசிபி...அந்த யாம் tofu மாதிரி இருக்கு ஒரு ஜாப்பனீஸ் ரெசிபி இப்படி செய்வாங .சூப்ல மிதக்க மாதிரி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6794905713778691822017-05-29T19:31:01.099+05:302017-05-29T19:31:01.099+05:30///Angelin said...
@athira tofu is made from soy m...///Angelin said...<br />@athira tofu is made from soy milk curd ..<br /><br />சோயா பன்னீர் நும் சொல்லலாம்//<br /><br />அது தெரியும் அஞ்சு... ஆனா இது தண்ணியாக இருக்கு இதைப்பார்த்து அப்படிச் சொன்னமையால் வேறு ஏதும் கூழ் வகையோ என யோசிச்சேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67462407058768038182017-05-29T19:27:59.087+05:302017-05-29T19:27:59.087+05:30////ஸ்ரீராம். said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... அ...////ஸ்ரீராம். said...<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... அதிகம் படிக்கப் பட்ட இடுகைகளில் 'நந்தா என் தம்பி'யை முந்தி மேலே சென்று விட்டது ஒடியல் கூழ்.///<br /><br />ஹா ஹா ஹா மொட்டை மாடியில் இருந்தும் புகைப் புகையா வருதேஏஏஏஏஏ:)... பின்ன ச்ச்சும்மாவோ.. ரெசிப்பியை விட.. என் கூக்குரல்தானே அதிகமா இருந்தது... புதுப்படம் வரமுன் வெளியாகும் போஸ்ட்டர்கள்.. அட் ..களைப்போல:)..<br /><br />http://4.bp.blogspot.com/-s3sIvuCfg4o/VP-82RkCOGI/AAAAAAAALSY/509obByLvNw/s1600/baby-cat-wallpaper.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10463759461990365072017-05-29T19:27:10.296+05:302017-05-29T19:27:10.296+05:30@athira tofu is made from soy milk curd ..
சோயா ப...@athira tofu is made from soy milk curd ..<br /><br />சோயா பன்னீர் நும் சொல்லலாம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28898798289074336432017-05-29T19:21:43.946+05:302017-05-29T19:21:43.946+05:30///வோட் அளிக்காத அந்த நால்வர் யார்? எனக் கண்டுபிடி...///வோட் அளிக்காத அந்த நால்வர் யார்? எனக் கண்டுபிடித்தீர்களா??????//<br /><br />ஹா ஹா ஹா கோபு அண்ணன் சொல்லட்டோ? என்னால் கண்டுபிடிக்க முடிஞ்சது... Avarkal truth, Raji, yalpavanan, kovai aavi...:)... ஹா ஹா ஹா இத்தனை பேரும் வோட் போடவில்லை:) ஹா ஹா ஹா சரிசரி அவர்களுக்கு என்னென்ன பிரச்சனையோ.. இங்கு வந்து பின்னூட்டம் போட்டதே சந்தோசம்தான். படிச்சதும் கிழிச்சிடுங்கோ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88540783545612107802017-05-29T19:18:47.599+05:302017-05-29T19:18:47.599+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... அதிகம் படிக்கப் பட்ட இ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... அதிகம் படிக்கப் பட்ட இடுகைகளில் 'நந்தா என் தம்பி'யை முந்தி மேலே சென்று விட்டது ஒடியல் கூழ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38025287300284552112017-05-29T19:14:29.519+05:302017-05-29T19:14:29.519+05:30கோவை ஆவி said...
டோஃபு மாதிரி இருக்கு பார்க்க!//
...கோவை ஆவி said...<br />டோஃபு மாதிரி இருக்கு பார்க்க!//<br /><br />வாங்கோ வாங்கோ... எதைச் சொல்றீங்க? Tofu எனச் சொல்றீங்களோ.. புரியவில்லை.. மிக்க நன்றி வரவுக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com