tag:blogger.com,1999:blog-1788649157671288584.post722904152800601877..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: ஏமாறச் சொன்னது நானோ...?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76366416153055143802010-01-09T03:26:10.608+05:302010-01-09T03:26:10.608+05:30எங்கள் நாடுகள் உருப்படாத காரணங்களில் இவைகளும் ஒன்ற...எங்கள் நாடுகள் உருப்படாத காரணங்களில் இவைகளும் ஒன்று.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34015326836829214032010-01-08T21:45:56.154+05:302010-01-08T21:45:56.154+05:30சாய்,
ஏமாத்தறது எல்லா நாட்டுலயும் உண்டு பாரத நாட்ட...சாய்,<br />ஏமாத்தறது எல்லா நாட்டுலயும் உண்டு பாரத நாட்டை மட்டும் சொல்லுவானேன்?<br />துரை ப்ளாக் வார்த்தை...அது மட்டும் வேணாமே...!<br /><br />-------------------<br />---------------------<br /><br />வசந்த்,<br />நீங்க சொல்றாமாதிரி போலிகளின் உபயத்தால் உண்மையான விஷயங்களுக்கு எப்பவுமே தொல்லைதான்...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89747025349037255542010-01-08T21:42:53.924+05:302010-01-08T21:42:53.924+05:30வரதராஜலு...
நீங்கள் சொல்வது சரிதான். நவம்பர் ஆருக்...வரதராஜலு...<br />நீங்கள் சொல்வது சரிதான். நவம்பர் ஆருக்குப் பின் உங்கள் வலைத்தளத்தில் ஒன்றும் போடவில்லையா?<br /><br />-----------------<br />------------------<br />துரை,<br /><br />வல்லவனுக்கு வல்லவன்? சுரேஷை சொல்கிறேன்...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52416611800500272972010-01-08T21:42:01.902+05:302010-01-08T21:42:01.902+05:30வருக goma,
பேசாமல் ஆளுக்கொரு மரக் கன்று வைக்...வருக goma,<br /><br /> பேசாமல் ஆளுக்கொரு மரக் கன்று வைக்க சொல்லலாம்...<br /><br />----------<br />---------<br /><br />உண்மைதான் பின்னோக்கி,<br /><br />ஆனால் நாங்கள் ஐடியா கொடுத்துதான் அவங்களுக்கு தெரியணுமா என்ன?!<br /><br />-------------<br />------------<br /><br />கிருஷ் சார்,<br /><br />இவற்றில் நல்ல பார்ட்டும் உண்டுதான்... நல்லவர்களிடையே உள்ள களைகள்...<br /><br />---------------<br />----------------<br />maddy73,<br /><br />கான்செப்ட் ஒண்ணுதான். நல்லாதான் சொன்னீங்க...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55335549921394746982010-01-08T21:02:24.594+05:302010-01-08T21:02:24.594+05:30சோம்பேறிகள் உடல் உழைப்பை மறந்த வீணர்கள் ம்ஹ்ஹும் ந...சோம்பேறிகள் உடல் உழைப்பை மறந்த வீணர்கள் ம்ஹ்ஹும் நாம் ஏமாறுற வரைக்கும் இவங்க நம்ம கூடவே வந்துட்டுத்தான் இருப்பாங்க அதிலும் அந்த பஸ் பிரயாணத்தில் வரும் செவிட்டூமைகள் உண்மையாகவே உதவி கேட்போரின் வயிற்றிலும் அடிக்கிறார்கள் என்ன செய்ய?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31859750582943436572010-01-08T18:49:28.422+05:302010-01-08T18:49:28.422+05:30//பணத்தை எப்படி எல்லாம் பிடுங்குவது என்று பிரதமர் ...//பணத்தை எப்படி எல்லாம் பிடுங்குவது என்று பிரதமர் முதல் முதல்வர் வரி, குடிமகன் முதல் கோவில் வரை"<br /><br />Read as <br /><br />"முதல்வர் வரை, குடிமகன் முதல் கோவில் வரை"சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84368724180186525372010-01-08T18:26:04.323+05:302010-01-08T18:26:04.323+05:30பல தரப்பட்ட சோம்பேறிகளின் கூடாரம் நம் பெருமை மிகு...பல தரப்பட்ட சோம்பேறிகளின் கூடாரம் நம் பெருமை மிகு பாரத நாடு (விட்டால் துரை அவரின் ப்ளோகில் சொன்ன "வார்த்தை" வரும் !) <br /><br />பணத்தை எப்படி எல்லாம் பிடுங்குவது என்று பிரதமர் முதல் முதல்வர் வரி, குடிமகன் முதல் கோவில் வரை. <br /><br />இதுக்காகவே யோசிப்பாங்களோ !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59112422671038691192010-01-08T18:19:13.249+05:302010-01-08T18:19:13.249+05:30பிராட்வே பஸ் நிலையத்தில் 60 பஸ்சுக்குள் நானும் நண்...பிராட்வே பஸ் நிலையத்தில் 60 பஸ்சுக்குள் நானும் நண்பன் சுரேசும் உட்கார்ந்திருந்த போது அட்டையைப் போட்டுச் சென்றவருடன் சுரேஷ் சைகை மொழியில்,அடுத்த அட்டையை எடுக்கக்கூட நேரம் கொடுக்காமல், ஏதேதோ சொல்லிக் கொண்டு போக, வந்த கோபத்தில் அட்டையை சுரேசிடமே விட்டுவிட்டு மற்றதைப் பொறுக்கிக் கொண்டு போன காட்சி நினைவுக்கு வருகிறது.<br /><br />ஒரு பழைய படத்தில் பஞ்சர் ரிபேர் என்று கடை வைத்திருக்கும் நாகேஷ், சுற்றுப்புற வண்டிகளில் காற்றை இறக்கிவிட்டு வாடிக்கை பிடிப்பார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46360012809616793612010-01-08T11:45:32.311+05:302010-01-08T11:45:32.311+05:30ரமணா படத்தில் மருத்துவமனைக்கு சொந்தமான கடையில் மரு...ரமணா படத்தில் மருத்துவமனைக்கு சொந்தமான கடையில் மருந்து வாங்கி வந்து கொடுத்தால் திரும்பவும் கடைக்கே மருந்தே செல்லும். அதமாதிரிதானா இதுவும்வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69242894155998335652010-01-08T11:24:17.858+05:302010-01-08T11:24:17.858+05:30இதில் என்ன செய்தி //என்கிறீர்களா? வைக்கப் படும் செ...இதில் என்ன செய்தி //என்கிறீர்களா? வைக்கப் படும் செங்கல்கள் அவ்வப்போது அங்கிருந்து காலி செய்யப் பட்டு விற்பனை செய்யுமிடத்துக்கு வந்து விடும்...தொடர்ந்து விற்பனை செய்யப் படும்! கண்டு பிடிக்கப் படும் வரை லாபம். ஒரு செங்கலுக்காக தேடிச் சென்று விசாரிக்க யாருக்கு பொறுமை, நேரம் இருக்கிறது...! இது எப்படி? //<br /><br />This is not new. I heard some so called 'big-big' hospitals-attached medical shops do this technic. (medicines in place of 'bricks' - Dr. prescribe more medicines/saline -- it's bought from campus medical shops & given to nurses.. & back to medical shops.. (this is shown in 'Ramana' movie)<br /><br /><br />// goma said.. நல்லவேளை.அந்த செங்கல்களைக் கொண்டு தனக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ளாமல் இருந்தாரே.//<br /><br />Rotating logic will fetch more than one house.., why to stop the business with just 1 house.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68280334573256432432010-01-08T09:01:28.627+05:302010-01-08T09:01:28.627+05:30ஏமாறுபவர்களும் ஏமாற்றுகிறவர்களும் பேசித் தீர்த்துக...ஏமாறுபவர்களும் ஏமாற்றுகிறவர்களும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய சங்கதி முதலாவது!<br /><br />கன்யாகுமரியில், விவேகானந்தர் பாறையில் இன்றைக்கு பிரம்மாண்டமாய் எழும்பியிருக்கிற நினைவுச் சின்னம், தொடக்க நிலையில் ஒரே ஒரு ரூபாய் என்று நாடுமுழுவதும் மக்களிடம் வசூலித்து எழுப்பப்பட்டதாகவும், இயக்கமாகவும் இருக்கிறதே!<br /><br />அதே மாதிரி, சுயஉதவிக் குழுக்கள், micro finance என்ற கன்செப்டுமே சிறு அளவில் தொடங்கப்படுவது கூட பிரம்மாண்டமாக மாறலாம் என்பது தானே ஸ்ரீராம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24525182115230208872010-01-08T08:58:10.506+05:302010-01-08T08:58:10.506+05:30கொஞ்சம் அசந்த கிட்னியவே சுட்டுடறாங்க. தூங்கும் போத...கொஞ்சம் அசந்த கிட்னியவே சுட்டுடறாங்க. தூங்கும் போது கூட கண்ண மூடாம தூங்க பழகணும் போல. நீங்க நல்ல ஐடியா எல்லாம் குடுத்துருக்கீங்க. இத எவனும் இங்க பண்ணிடக் கூடாது :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44254652311006537902010-01-08T07:25:28.094+05:302010-01-08T07:25:28.094+05:30நல்லவேளை.அந்த செங்கல்களைக் கொண்டு தனக்கு ஒரு வீடு ...நல்லவேளை.அந்த செங்கல்களைக் கொண்டு தனக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ளாமல் இருந்தாரே....gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.com