tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7245510303622344862..comments2024-03-29T05:32:53.755+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு : கண் பார்க்கும் பொய்க்காட்சி என்ன?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4237618422362596692019-01-07T14:05:58.335+05:302019-01-07T14:05:58.335+05:30நேற்று உறவினர் வருகை இணையம் பக்கம் வர முடியவில்லை....நேற்று உறவினர் வருகை இணையம் பக்கம் வர முடியவில்லை.<br />காலை குழந்தைகள் பேசினார்கள். அதனால் தாமதமாய் புதியபதிவிலும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81852208738103358962019-01-07T14:04:16.682+05:302019-01-07T14:04:16.682+05:30// வயதான இலைகளும் இளம் இலைகளும் ஒரே குடும்பமாய்......// வயதான இலைகளும் இளம் இலைகளும் ஒரே குடும்பமாய்...///<br /><br />கேட்க அருமையாக இருக்கிறது.<br /><br />படங்கள் எல்லாம் அழகு.<br /><br />நதிக்கரையோரம் அழகுதான்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-780389930650965222019-01-07T06:55:57.278+05:302019-01-07T06:55:57.278+05:30ரசனையான புகைப்படங்களுக்கு வாழ்த்துகள்.ரசனையான புகைப்படங்களுக்கு வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16217121972322550682019-01-06T20:40:14.680+05:302019-01-06T20:40:14.680+05:30படங்களே படைப்பாய்,படைப்பே படங்களாய்/வாழ்த்துக்கள்/...படங்களே படைப்பாய்,படைப்பே படங்களாய்/வாழ்த்துக்கள்/<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72260620190386882392019-01-06T19:38:52.191+05:302019-01-06T19:38:52.191+05:30நன்றி ஜீவி ஸார்.நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75774242917583433832019-01-06T19:38:35.761+05:302019-01-06T19:38:35.761+05:30நன்றி கமலா அக்கா..நன்றி கமலா அக்கா..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40193459030582675912019-01-06T19:38:13.950+05:302019-01-06T19:38:13.950+05:30நன்றி கீதா அக்கா.நன்றி கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75370661622496012672019-01-06T19:37:57.445+05:302019-01-06T19:37:57.445+05:30நன்றி கீதா அக்கா.நன்றி கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61188113334997581232019-01-06T19:37:18.796+05:302019-01-06T19:37:18.796+05:30ஆமாம், எந்தப் பாலாயிருந்தாலும் சமயத்தில் காலை வாரி...ஆமாம், எந்தப் பாலாயிருந்தாலும் சமயத்தில் காலை வாரி விட்டு விடுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25305657420086846222019-01-06T19:34:29.301+05:302019-01-06T19:34:29.301+05:30வணக்கம் சகோதரி
காஃபி பற்றிய தங்கள் அலசல் நன்றாக உ...வணக்கம் சகோதரி<br /><br />காஃபி பற்றிய தங்கள் அலசல் நன்றாக உள்ளது. நானும் தங்களைப் போல் பாலை கரண்டி உபயோகித்துதான் காய்ச்சுவேன். நாங்கள் சென்னையில் உள்ளவரை கறந்த பால்தான். வீட்டு பக்கத்திலேயே கறவை மாடுகளுடன் கூடிய பண்ணை ஒன்றை அதன் ஓனர் நடத்தி பால் வியாபாரம் செய்து வந்தார். மாடுகளை இஸ்டத்திற்கு தெருவில் விட்டு கண்டதையும் தின்ன விட மாட்டார். நல்ல கவனிப்பு.. திருமங்கலம் வந்த பின்பும் அக்கம் பக்கம் விசாரித்து கறந்த பால்தான். ஆனால் அந்த பால் சென்னை மாதிரி இல்லை. இங்கு வந்த பின் நந்தினி பால் பாக்கெட் தான். (அன்று கூட விழியால் கதை பேசி என் பதிவில் இடம் பெற்றதே) அதில் நீலகலர் பாக்கெட் தான் என்னைப் பொறுத்தவரை காஃபிக்கு உகந்தது. பச்சை, சிகப்பு பால் வாடை நிறைய வரும். காஃபி பொடியும், "காஃபி டே" பவுடர்தான். கடையிலேயே காஃபிகொட்டை வாங்கி அங்கேயே அரைத்து வாங்கி வருவது. வாசனை நன்றாக இருக்கும். நான் சொன்னது சமயத்தில் நம்மை மூக்கறுத்து விடும். எப்படியும் நாம்தான் பிறந்ததிலிருந்து அதற்கு அடிமை ஆகி விட்டோமே! காஃபி பற்றிய தங்களுடைய கருத்துகளுக்கு நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91556278175588741212019-01-06T17:37:53.533+05:302019-01-06T17:37:53.533+05:30பிரம்மபுத்திரா!.... பெயரே அழகு தான்!பிரம்மபுத்திரா!.... பெயரே அழகு தான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30957723975498973732019-01-06T16:36:16.955+05:302019-01-06T16:36:16.955+05:30வணக்கம் சகோதரரே
ஞாயறு படங்கள் அனைத்தும் அருமையாக...வணக்கம் சகோதரரே <br /><br />ஞாயறு படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. இயற்கை வனப்புகள் கண்ணை கவர்கின்றன.<br /><br />வயதான இலைகளும், இளம் இலைகளும் ஒரே குடும்பமாய் அழகாக உள்ளது. தனிக்குடித்தன விபரங்களை இன்னமும் மனிதர்களை பார்த்து கற்கவில்லை போலும்.. என்றுமே அதை கற்காமலே நலமுடன் இருக்கட்டும்.<br /><br />மலைகளும், நீர் நிலைகளும் கண்களுக்கு என்றுமே ரம்யந்தான். அருமையாக உள்ளது.<br /><br />மரக்கிளைகள் நிறைந்த படம் இயற்கையின் அற்புத வேலைப்பாடுகளை உள்ளடக்கியது. மனதில் எண்ணும் உருவங்களை தோற்று விப்பது.<br /><br />சகோதரர் தனபாலன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை அன்புடன் கூறிக் கொள்கிறேன். இன்று போல் அவர் என்றும் சிறப்புடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45783350254357030012019-01-06T16:26:03.839+05:302019-01-06T16:26:03.839+05:30நல்லா ரசிச்சுப் படம் எடுத்திருக்காங்க. முதியோர்களு...நல்லா ரசிச்சுப் படம் எடுத்திருக்காங்க. முதியோர்களும், இளையோர்களும் சேர்ந்து இருந்த காலத்தை நினைவூட்டும் இலைகள்! உண்மையிலேயே ரம்மியமான சூழ்நிலை தான். இதே போல் தான் மத்ராவில் யமுனைக்கரையில் கோகுலத்தில் பெரிய பெரிய ஆலமரங்கள் விழுதுகளோடு தொங்கும். ஆங்காங்கே பஞ்சகச்சம் கட்டிய சின்னப் பையர்கள் விழுதுகளில் தொங்கி ஊஞ்சலாடுவார்கள். உண்மையான கோகுலமாகவே இருக்கும் பார்க்க! பறவைகளின் கூச்சல் தாங்க முடியாது. இப்போ எப்படி இருக்கோ தெரியாது. போயிட்டு வந்து 20 வருஷம் ஆச்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46116522708713090402019-01-06T16:23:32.120+05:302019-01-06T16:23:32.120+05:30படங்கள் எல்லாம் அருமை. அந்த கேந்திப்பூ! வடக்கே அதி...படங்கள் எல்லாம் அருமை. அந்த கேந்திப்பூ! வடக்கே அதிகம். அதில் தான் சுவாமிக்கு மாலையும் கட்டுவார்கள். நாமெல்லாம் தொடக் கூட மாட்டோம். நசிராபாத் மால்ரோடில் எங்க குடியிருப்பில் வாசல் லானில் சுற்றி கேந்தியும் நித்யகல்யாணியும், டேலியாப்பூக்களும் பார்டர் மாதிரி வைத்திருந்தோம். வாசலில் முல்லைக்கொடி! சென்னையில் அம்பத்தூர் வீட்டில் இருந்து கொண்டு சென்று நட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53283494423654849072019-01-06T16:21:12.302+05:302019-01-06T16:21:12.302+05:30மேல்கோட்டைப் பெருமாளா அவர்????????????????????????...மேல்கோட்டைப் பெருமாளா அவர்?????????????????????????? எனக்கு என்னமோ ஆண்டாள் விக்ரஹமும் அர்ச்சாவதார ஆண்டாளுமாகத் தெரிகின்றனர். அவர் பெருமாளே இல்லையே! நன்றாகப் பாருங்க நெ.த. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4614596946925962892019-01-06T16:20:04.605+05:302019-01-06T16:20:04.605+05:30கமலா ஹரிஹரன், நீங்க எங்கே பால் வாங்கறீங்க, எந்தப் ...கமலா ஹரிஹரன், நீங்க எங்கே பால் வாங்கறீங்க, எந்தப் பால்னு எல்லாம் தெரியாது. சென்னையில் ஆவின் நீலப் பாக்கெட்டில் காஃஃபி நன்றாகவே இருக்கும். ஆனால் பாலை யாரும் நன்றாகக் காய்ச்சுவது இல்லை. நன்கு காய்ச்சிய பின்னர் காஃபி கலந்தால் நன்றாகவே இருக்கும். பொடியும் காரணம் தான்! இங்கே எங்களுக்குக் கறந்த பால்! (எப்போதுமே கறந்த பால் தான்) பொடி ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டும் வாங்குவோம். இப்போக் கொலம்பியன் காஃபி பையர் கொண்டு வந்தார். அவ்வளவு நன்றாக இல்லை. :))))) இங்கே பொடியை வாங்கி அந்தக் கொலம்பியன் காஃபியோடு கலந்து இன்று டிகாக்ஷன் போட்டேன். காஃபி அபாரம்! :)))) கொலம்பியன் காஃபி திக்னெஸ் மட்டும் கொடுக்கிறது. நம்ம காஃபித்தூள் வாசனை தூக்கும். ஆகவே காஃபி டிகிரி காஃபி! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37905673488585061202019-01-06T16:17:06.782+05:302019-01-06T16:17:06.782+05:30சுந்தரம் காஃபியில் எங்களுக்கு என்னமோ நல்லா இல்லைனு...சுந்தரம் காஃபியில் எங்களுக்கு என்னமோ நல்லா இல்லைனு தோணும். இங்கேயும் இருக்கு! ஒரு முறை வாங்கிப் பார்த்துட்டு விட்டுட்டோம். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55295092581486570552019-01-06T16:15:30.886+05:302019-01-06T16:15:30.886+05:30வணக்கம் சகோதரரே
/ஆனாலும், காஃபி எல்லா நாளும் சிற...வணக்கம் சகோதரரே <br /><br />/ஆனாலும், காஃபி எல்லா நாளும் சிறப்பான சுவையில் அமைந்து விடுவதில்லை/<br /><br />உண்மை.. ஒரு சில நாட்கள் நம்மை (அதாவது அனைவருக்கும் காஃபி தயாரித்து கொடுக்கும் நம்மை) உச்சாணிக்கிளையில் தூக்கி வைத்து பேச வைக்கும் அது மறுநாளே அதல பாதாளத்தில் தள்ளி விட்டும் வேடிக்கைப் பார்க்கும். காஃபி என்றில்லை... நாம் தயாரிக்கும் எதற்குமே நம் மேல் இனம் தெரியா வெறுப்பு ஒரு நாள் வந்து விடும். காரணம், (நாம் வாங்கி வந்த வரமா? இல்லை அதுவா?) வரம் வாங்குபவர்களின் அன்றைய தினத்தைக் பொறுத்துதான் எதுவுமே சிறப்பாக அமையும். இல்லையா?<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76516490348378172212019-01-06T15:46:31.957+05:302019-01-06T15:46:31.957+05:30சகோதரர் தனபாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்...சகோதரர் தனபாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குறள் போல சிறப்போடும், புகழோடும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48362924094869632502019-01-06T12:43:43.085+05:302019-01-06T12:43:43.085+05:30நன்றி ஜி எம் பி ஸார்.நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24389198039003586502019-01-06T12:43:04.470+05:302019-01-06T12:43:04.470+05:30வாங்க காமாட்சி அம்மா. நீங்க அங்கேயே இருந்தும் இதை...வாங்க காமாட்சி அம்மா. நீங்க அங்கேயே இருந்தும் இதையெல்லாம் பார்த்ததில்லை என்பது ஆச்சர்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48765361042182533842019-01-06T12:41:43.865+05:302019-01-06T12:41:43.865+05:30நன்றி துளஸிஜி.நன்றி துளஸிஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29142326026881288352019-01-06T12:41:24.762+05:302019-01-06T12:41:24.762+05:30//மரங்களாச்சே!....//
அதானே!//மரங்களாச்சே!....//<br /><br /> அதானே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83643751522870413982019-01-06T12:39:46.152+05:302019-01-06T12:39:46.152+05:30வாங்க துரை செல்வராஜூ ஸார். நன்றி.வாங்க துரை செல்வராஜூ ஸார். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30311950468722351982019-01-06T12:39:22.555+05:302019-01-06T12:39:22.555+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com