tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7249689288975390385..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : ரமலான் - மலபார் நோன்புக் கஞ்சி - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55478845558510533212019-07-27T08:42:37.174+05:302019-07-27T08:42:37.174+05:30ரமலான் கஞ்சி - இஸ்லாமியத் தோழி வீட்டில் நெய்வேலியி...ரமலான் கஞ்சி - இஸ்லாமியத் தோழி வீட்டில் நெய்வேலியில் இருந்தவரை இந்த ரமலான் கஞ்சி எனக்கும் கிடைக்கும். ரமலான் அன்று விருந்துக்கும் அழைப்பார்கள் - இனிப்புகள் மட்டும் சுவைத்து வருவேன். நல்ல சுவை. தில்லி வந்த பிறகு சில நண்பர்கள் வீடுகளில் சுவைத்ததுண்டு. <br /><br />சுவையான பதிவு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37425600904111669822019-07-23T15:19:00.055+05:302019-07-23T15:19:00.055+05:30தமிழ் நாட்டில்ஆடிக்கூழ் போல கேரளத்தில் கர்க்கடக ...தமிழ் நாட்டில்ஆடிக்கூழ் போல கேரளத்தில் கர்க்கடக கஞ்சிபோல இதுவும் ரம்சான் நோன்பை முன்னிட்டு கஞ்சியா நாங்கள் 2015ல் பயணத்தில் இருந்தபோது எங்கள் காரை மறித்து சில இஸ்லாமிய நண்பர்கள்கஞ்சி கொடுத்தார்கள் நாங்களும் பாயசமென்று எண்ணி உண்டு மகிழ்ந்தோம் எழுதி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53280226672088214272019-07-23T12:20:35.346+05:302019-07-23T12:20:35.346+05:30இந்தக் கஞ்சியைச் சிவப்பரிசி இல்லாமல் நாங்க காலை ஆக...இந்தக் கஞ்சியைச் சிவப்பரிசி இல்லாமல் நாங்க காலை ஆகாரத்துக்குப் போட்டுச் சாப்பிட்டிருக்கோம். ஆனால் ரொம்பவே அதிகமாகத் தோன்றும். வயிறு கனமாக ஆகி விடும் என்பதால் விட்டு விட்டோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68070241762098002102019-07-23T12:17:08.562+05:302019-07-23T12:17:08.562+05:30வரவேற்ற துரைக்கும் மற்றவர்களுக்கும் நன்றி.வரவேற்ற துரைக்கும் மற்றவர்களுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43689194390521972382019-07-23T12:16:26.189+05:302019-07-23T12:16:26.189+05:30ஹாஹா, இது ஆடி மாதம் கஞ்சி ஊத்துவாங்களே, ஆகவே தி/கீ...ஹாஹா, இது ஆடி மாதம் கஞ்சி ஊத்துவாங்களே, ஆகவே தி/கீதா இதுக்கும் பொருத்தமாப் போட்டிருக்காங்க! நானும் ஆடிக் கூழ்/கஞ்சி பத்தி எழுதி இருக்கேன். தேடினேன். கிடைக்கலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46439921791753597942019-07-23T11:46:09.522+05:302019-07-23T11:46:09.522+05:30ரசித்தேன், ருசித்தேன்.ரசித்தேன், ருசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47700159516983259092019-07-23T07:14:42.428+05:302019-07-23T07:14:42.428+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2852187393288363032019-07-22T20:48:51.119+05:302019-07-22T20:48:51.119+05:30நெல்லை சொல்ல விட்டுப் போனது...கஞ்சிக்குத் தொட்டுக்...நெல்லை சொல்ல விட்டுப் போனது...கஞ்சிக்குத் தொட்டுக் கொள்ள சுட்ட அப்ப்ளம் நன்றாக இருக்கும். பொருத்த அப்பளம், வற்றல் ...இல்லை என்றால் பயறு கறி<br /><br />பயறு இதில் போட்டும் செய்யலாம்...இதெல்லாம் பதிவில் விட்டுப் போச்சு. வர வர பதிவு எழுதுவதிலும் பல விட்டுப் போகிறது ஒழுங்காக எழுத முடியவில்லை. எல்லாமே ரொம்ப அவசர அவசரமாகத் தட்டி சேர்த்து இணையம், கரன்ட் படுத்தல்...இப்படியாக அனுப்பும் நிலை. <br /><br />மீண்டும் சுறு சுறுப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி நினைக்கிறேன்...ரொம்பவே ஸ்லோவாகிவிட்டேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22456664931470992962019-07-22T20:43:19.453+05:302019-07-22T20:43:19.453+05:30நெட் வ்ந்துவிட்டது...
ஸ்ரீராம் பலருக்கும் பிடிக்க...நெட் வ்ந்துவிட்டது...<br /><br />ஸ்ரீராம் பலருக்கும் பிடிக்கலையோ என்னவோ இந்த ரெசிப்பி. அல்லது பதிவு ரசிக்கவில்லையாக இருக்கலாம். ஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12233177331331204722019-07-22T19:42:01.863+05:302019-07-22T19:42:01.863+05:30இன்று ஏன் கச்சேரி களைகட்டவில்லை?இன்று ஏன் கச்சேரி களைகட்டவில்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91054398445034626072019-07-22T19:40:54.399+05:302019-07-22T19:40:54.399+05:30ஓ! ஜோதிஜி! ஆச்சரியம்!
அப்படியே எடுத்துக் கொண்டமைக...ஓ! ஜோதிஜி! ஆச்சரியம்!<br /><br />அப்படியே எடுத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75545658638246183632019-07-22T18:31:01.390+05:302019-07-22T18:31:01.390+05:30அப்படியே எடுத்துக் கொண்டேன். நன்றிஅப்படியே எடுத்துக் கொண்டேன். நன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30171690564612247782019-07-22T16:52:30.423+05:302019-07-22T16:52:30.423+05:30வாங்க கமலாக்கா...
//வெறும் பச்சரிசி நொய்யில் பசும...வாங்க கமலாக்கா...<br /><br />//வெறும் பச்சரிசி நொய்யில் பசும் பால் சேர்த்து வெந்தயம் கலந்து கஞ்சி வைத்து அருந்தியுள்ளோம்.//<br /><br />என் பாட்டியும் செய்திருக்கார். நானும். வயதானவர்களுக்கு நல்ல எளிதில் சீரணம் ஆகும் கஞ்சி. என் மாமியார் வயிறு சரியில்லை என்றால் பச்சரிசி நொய்யில் கஞ்சி செய்து மோர் விட்டு வெந்தயம் போட்டுச் செய்யச் சொல்லுவார். இல்லை என்றால் பால். நல்ல சுவையாக இருக்கும் இரண்டுமே.<br /><br />நீங்களும் இந்தக் கஞ்சியைச் சுவைத்துவிட்டீர்களா மிக்க நன்றி கமலாக்கா. செய்து பாருங்க ரொம்ப சுவையாக இருக்கும். உப்பு போட்டிருக்கிறேனே கமலாக்கா....வெல்லம், சீனி கிடையாது இதற்கு இது உப்புக்கஞ்சி.<br /><br />மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85933485819635842602019-07-22T16:48:08.999+05:302019-07-22T16:48:08.999+05:30மிக்க நன்றி மாதேவி கருத்திற்கும் சுவைத்தத்ற்கும்
...மிக்க நன்றி மாதேவி கருத்திற்கும் சுவைத்தத்ற்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20236604568860371362019-07-22T16:44:34.598+05:302019-07-22T16:44:34.598+05:30ஆமாம் டிடி! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!!!!!...ஆமாம் டிடி! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!!!!!<br /><br />மிக்க நன்றி டிடி கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68330333729193238832019-07-22T16:43:57.835+05:302019-07-22T16:43:57.835+05:30மிக்க நன்றி கோமதிக்கா. அது வசதியாக இருக்கிறது..
க...மிக்க நன்றி கோமதிக்கா. அது வசதியாக இருக்கிறது..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59597898435865716832019-07-22T16:43:24.671+05:302019-07-22T16:43:24.671+05:30மிக்க நன்றி கோமதிக்கா கஞ்சி எடுத்துக் கொண்டதற்கு. ...மிக்க நன்றி கோமதிக்கா கஞ்சி எடுத்துக் கொண்டதற்கு. <br /><br />பூஸார் தேவதை இருவருமே பிஸி தேவதை எட்டிப்பார்த்தார் இரு நாள் முன் இன்றும் வந்தாலும் ஒரு வேளை இரவில் வரலாம்...பார்ப்போம்<br /><br />மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு<br /><br />ஆடிக் கூழும் செஞ்சாச்சு வீட்டில்<br /><br />நாளையும் உண்டு. இரவே ராகி மாவைக் கொஞ்சம் அரிசி மாவுடன் கலந்து வைக்க வேண்டும். இங்கு புளிக்கவே புளிக்காது. இப்போது இங்கு செம ப்ளசென்ட் வெதர். நைட் நல்ல சில்...<br /><br />நன்றி கோமதிக்கா கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3673301590039151072019-07-22T16:40:40.340+05:302019-07-22T16:40:40.340+05:30மாலை வணக்கம் கோமதிக்கா
கீதாமாலை வணக்கம் கோமதிக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49416086698333246732019-07-22T16:39:57.138+05:302019-07-22T16:39:57.138+05:30நெல்லை நோன்புக்கஞ்சி நல்லா இருக்கும்.
செய்முறை ச...நெல்லை நோன்புக்கஞ்சி நல்லா இருக்கும். <br /><br />செய்முறை சுலபம்தான். காம்ப்ளிக்கேட் பண்ணலை நெல்லை தேங்காய்ப்பால் மலபார் ரெசிப்பியில் சிலர் யூஸ் செய்யறாங்க...எனக்கு அது பிடித்ததால்.... நான் தேங்காயும் அரைச்சு விடுவேன். நிறைய தேங்காய் அரைப்பதற்குப்பதிலாக கொஞ்சம் அரைத்து மீதியை பால் எடுத்து விட்டேன்.<br /><br />கார்டன் க்ரஷ் சீட்ஸ் பெயர்தான் ஹலீம் சீட்ஸ். நம்மூரில் நன்றாகவே கிடைக்கிறாது நெல்லை. அதைச் சேர்க்கும் போது தனிச்சுவை கிடைக்கும்.<br /><br />மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10605769889107304652019-07-22T16:11:41.133+05:302019-07-22T16:11:41.133+05:30வணக்கம் சகோதரி
நோன்பு கஞ்சி அதுவும் மலபார் பாணியி...வணக்கம் சகோதரி<br /><br />நோன்பு கஞ்சி அதுவும் மலபார் பாணியில் மிக அருமையாக உள்ளது. இந்த முறையில் சிகப்பு அரிசி வைத்து செய்ததில்லை. வெறும் பச்சரிசி நொய்யில் பசும் பால் சேர்த்து வெந்தயம் கலந்து கஞ்சி வைத்து அருந்தியுள்ளோம். தங்கள் செய்முறை படங்களுடன் மிக நன்றாக உள்ளது. நானும் அருந்தினேன். நன்றாக உள்ளது. இனி இந்தமாதிரி செய்து பார்க்கிறேன். இதற்கு வெல்லமோ, சீனியோ சேர்க்க வேண்டாமா? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />தங்கள் யோசனையும் (பொடிகளை வைத்துக் கொள்ளும் முறை) சிறப்பு.நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6848569327889994032019-07-22T16:09:28.612+05:302019-07-22T16:09:28.612+05:30ஓ கஞ்சிவரதப்பா பாடிட்டாங்களா...ஆஹா நான் மிஸ் பண்ணி...ஓ கஞ்சிவரதப்பா பாடிட்டாங்களா...ஆஹா நான் மிஸ் பண்ணிவிட்டேன் போல...<br /><br />மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42236879930882249512019-07-22T15:26:53.651+05:302019-07-22T15:26:53.651+05:30பானுக்கா ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் நெல்லையின...பானுக்கா ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் நெல்லையின் கருத்தைப் பார்த்தும் சிரித்துவிட்டேன்!!<br /><br />ஓவர் டு பானுக்கா...கண்டிப்பா கிறிஸ்துமஸ் கேக் செஞ்சா முன்னாடியே அனுப்பி ஸ்ரீராமை கிறிஸ்துமஸ் ஈவ் கேக்கா திங்க அன்று போடச் சொல்லிடலாம் திங்க டிசம்பர் 23 வருது!! <br /><br />வீட்டுல கிறிஸ்துமஸ் ப்ளம் கேக் டிமான்ட் வருது. பார்ப்போம். அதுவும் ஏஞ்சலுக்கு க்ளூட்டன் ஆகாது எனவே எல்லோரும் சாப்பிடும்படி செய்து போட்டா போச்சு..<br /><br />மிக்க நன்றி பானுக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81182375612605746832019-07-22T15:23:00.886+05:302019-07-22T15:23:00.886+05:30வல்லிம்மா வாங்க...மிக்க நன்றிம்மா கருத்திற்கு
சுக...வல்லிம்மா வாங்க...மிக்க நன்றிம்மா கருத்திற்கு<br /><br />சுக்குப் பொடி போட்டும் செய்வாங்க. நான் நம்ம வீட்டுல எல்லாருக்கும் விருப்பம் இல்லைன்றதுனால தனியா வைச்சுருவேன்....யாருக்கு வேண்டுமோ அவங்களுக்குப் போட்டு ஒரு கொதி விட்டுக் கொடுப்பதுனு..பதிவில் குறிப்புனு போட்டுச் சொல்ல விட்டுப் போச்சு...<br /><br />ரொம்பவே சுவையாக இருக்கும் வல்லிம்மா.<br /><br />மிக்க நன்றிமா கருத்திற்கு<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5158809538251759522019-07-22T15:20:53.544+05:302019-07-22T15:20:53.544+05:30ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஒரு டிப்ஸ் விட்டுப் போச்சு. வல்ல...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஒரு டிப்ஸ் விட்டுப் போச்சு. வல்லிம்மா சொல்லிருக்காங்க கீழ. அங்க பதில் தரேன் அதுக்கு..<br /><br />ஆமாம் நெல்லை இன்கிரீடியண்டை மறந்துவிட்டேன்னு சொன்னாலும் சொல்லுவேன் போல...ஹிஹிஹிஹிஹி அப்படிப் போகுது...நிறைய மறதி. <br /><br />கஞ்சிக்குத் தொட்டுக்க என்று பொதுவாக இல்லை என்று தோன்றுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்தப்ப கற்றுக் கொண்டு செய்யத் தொடங்கினது. அப்புறம் சென்னைல வீட்டின் கீழே இருப்பவர்கள் (எங்க ஃப்ளாட்டுல இருக்க 9 ல பாதிக்கும் மேல் கேரளத்தவர்கள்.) வயனாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களிடமும் அறிந்தேன். நெல்லை<br /><br />மிக்க நன்றி<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2288313293110138092019-07-22T15:15:37.703+05:302019-07-22T15:15:37.703+05:30நன்றி ஸ்ரீராம்நன்றி ஸ்ரீராம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com