tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7413281265785774283..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger164125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27472029602862612212019-05-27T12:09:30.123+05:302019-05-27T12:09:30.123+05:30ரஸித்தேன் ரஸித்தேன் பயணக் கட்டுரையை. அன்புடன்ரஸித்தேன் ரஸித்தேன் பயணக் கட்டுரையை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55555617589465857582019-05-26T07:36:20.104+05:302019-05-26T07:36:20.104+05:30பயண அனுபவங்களும் படங்களும் அருமை. நீண்ட ரயில் நல்ல...பயண அனுபவங்களும் படங்களும் அருமை. நீண்ட ரயில் நல்ல கோணம். தாரா சுர மரங்களில் யானை உருவங்களும் தெரிகின்றன. கவிதை நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40073525115292569752019-05-24T14:21:23.502+05:302019-05-24T14:21:23.502+05:30ஸ்ரீராம்ஜி உங்கள் கவிதை மிக அருமை. மிகவும் ரசித்தே...ஸ்ரீராம்ஜி உங்கள் கவிதை மிக அருமை. மிகவும் ரசித்தேன்.<br /><br />பயணக் குறிப்புகள் மிகவும் நுணுக்கமாக இருக்கிறது. ரயிலின் புது பாகங்கள் கூடப் படமெடுத்துப் போடும் அளவிற்கு. <br /><br />உங்களுக்குப் பிடித்துப் பகிர்ந்த வரிகளில் //எல்லா மன்னிப்புகளிலும் கொஞ்சம் கோபம் மீதமிருக்கிறது<br />ஏன், எல்லாக் கோபங்களிலும் கொஞ்சம் பாசம் கூட இருக்கிறது.// இது மிகவும் சரி எனப்பட்டது<br /><br />மரத்தில் சித்தர்.படம் அழகாக இருக்கிறது. மரத்திலும் சித்தர்கள் இருப்பார்கள் என்பது புது தகவல்.<br /><br />அனைத்தும் ஸ்வாரஸ்யம் வழக்கம் போல்.<br /><br />மகனின் நுழைவுத் தேர்விற்காகப் பயணம். நாளை இடுக்கிக்குப் பயணம் மறுநாள் ஞாயிறு அன்று எய்ம்ஸ் பரீட்சை. அடுத்து கோழிக்கோடில் ஜிப்மெர் என்று ஒவ்வொன்றாக இடையில் டபீங்க், எடிட்டிங்க் வேலைகள். நான் தற்போது வேலை செய்யும் கல்வி ஸ்தாபனத்தைக் குறித்த ஒரு படம். எங்கள் ஏரியா கொஞ்சம் பிற்பட்ட பகுதி கிராமம், சிறிய டவுன். இப்போது நன்றாக டெவலப் ஆகியிருந்தாலும் அத்தனை வளர்ச்சி அடையாத நேரத்தில் தொடங்கப்பட்டு இங்கிருக்கும் மக்களுக்கு கல்விச் சேவை செய்துவருவதால் ஸ்தாபனம் குறித்தும் அதனைத் தொடங்கியவர் குறித்தும் சொல்லும் படம். அதன் வேலைகள் என்று டைட்டாகப் போகிறது. இடையில் நேரம் கிடைக்கும் போது பதிவுகள் பார்க்கிறேன்.<br /><br />துளசிதரன்<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36931770603646656492019-05-24T11:25:29.126+05:302019-05-24T11:25:29.126+05:30பெயரின் மஹிமை. அன்புடன்பெயரின் மஹிமை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47668123555116922322019-05-24T10:02:38.004+05:302019-05-24T10:02:38.004+05:30இல்லை கமலா ஹரிஹரன் மேடம்... நெல்லை அலைச்சலில் ரொம்...இல்லை கமலா ஹரிஹரன் மேடம்... நெல்லை அலைச்சலில் ரொம்ப தூங்கிவிட்டேன். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.<br /><br />என் பெண் கேக், அப்புறம் சில பரிசுகள் இவையெல்லாம் மனைவிக்குக் கொடுத்தாள் (எனக்கு எப்போதுமே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மீது விருப்பமே இருந்ததில்லை. பசங்களுக்கும் பிறந்த நாள் பார்ட்டிலாம் வச்சதே இல்லை. ஹாஹா)..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83677686267227468722019-05-23T21:03:29.194+05:302019-05-23T21:03:29.194+05:30//எல்லா வெற்றிகளிலும் கொஞ்சம் தோல்வி இருக்கிறது.. ...//எல்லா வெற்றிகளிலும் கொஞ்சம் தோல்வி இருக்கிறது.. //<br /><br />ஹா.... ஹா.... ஹா...<br /><br /><br />செம ஏகாந்தன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14746586375376481642019-05-23T21:01:12.054+05:302019-05-23T21:01:12.054+05:30//மரவேரில் சித்தர்கள்.// சித்தர்களைத் தாண்டியும் ...//மரவேரில் சித்தர்கள்.// சித்தர்களைத் தாண்டியும் மரங்கள், குறிப்பாக வயசான மரங்கள் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியவை. புரிந்துகொள்ளப்படவேண்டியவை.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19218973053206401382019-05-23T20:58:01.896+05:302019-05-23T20:58:01.896+05:30பெரிய பதிவு. மிகக்குறைவான நேரம்தான் கிடைத்தது இந்...பெரிய பதிவு. மிகக்குறைவான நேரம்தான் கிடைத்தது இந்த historic dayயில். பின்னூட்டங்களும் முட்டாத மாடு, பறக்காத காக்கா என பிரமிக்கவைக்கிறது!<br />//.. எல்லா அழுகையிலும் என்ன இருக்கிறது..// கவிதையில்..<br />தமிழ்நாடை இன்று நினைத்து இப்படி சேர்க்கலாம்:<br /><br />எல்லா வெற்றிகளிலும் கொஞ்சம் தோல்வி இருக்கிறது..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18052068122572058132019-05-23T19:49:12.700+05:302019-05-23T19:49:12.700+05:30கமலா அக்கா...
மறுபடி வந்து ஒவ்வொன்றாகப் பாராட்டிய...கமலா அக்கா...<br /><br />மறுபடி வந்து ஒவ்வொன்றாகப் பாராட்டியுள்ளதற்கு நன்றிகள். எழுத்தாற்றல் எழுத்தாற்றல் என்று நீங்கள் ஆராட்டுவதில் உங்கள் அன்புதான் தெரிகிறது. ரயில் தேவதையா? அந்தப் பெண்ணை தேவதை என்று சொன்னால்...!<br /><br />ரசனைக்கும், பாராட்டுக்கும் நன்றி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65507280882307933482019-05-23T19:45:30.613+05:302019-05-23T19:45:30.613+05:30சித்தர்கள் எங்கெங்கே மறைந்து வாழ்வார்கள் என்பதை யா...சித்தர்கள் எங்கெங்கே மறைந்து வாழ்வார்கள் என்பதை யார் அறிவார்? நான் சும்மாதான் சொன்னேன் என்றாலும், திருவண்ணாமலையில் கிரிவல சுற்றுப்பாதையில் சித்தர்கள் இருப்பதாகச் சொல்வார்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81894934306478253422019-05-23T19:43:32.502+05:302019-05-23T19:43:32.502+05:30சாப்பாடு என்பது ஒருபெரிய விஷயமாகவே படவில்லை. அந்த...சாப்பாடு என்பது ஒருபெரிய விஷயமாகவே படவில்லை. அந்தந்த நேரத்துக்கு ஏதோ வயிறு ரொம்ப வேண்டும்....! அவ்வளவுதான்! கேட்டரிங் என்பதுவும் ஏதோ வயிற்றைக் கெடுக்காமல் இருந்ததா? போதும். சிறப்பாக சுவை இருக்க வேண்டும் என்று இல்லை என்கிற எண்ணம் இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74478735507715234802019-05-23T19:41:50.148+05:302019-05-23T19:41:50.148+05:30அதற்காக அடுத்த வாரம் சட்டென மொத்தத்தையும் எழுதி மு...அதற்காக அடுத்த வாரம் சட்டென மொத்தத்தையும் எழுதி முடிச்சுடுவேன்னு நினைச்சீங்களா நெல்லை? அப்புறம் எடுத்த போட்டோவை எல்லாம் என்ன செய்வது?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51382874529685658652019-05-23T19:40:02.368+05:302019-05-23T19:40:02.368+05:30நீங்கள் சொல்லும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்தான் ...நீங்கள் சொல்லும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்தான் நெல்லை.. இது மாதிரி சமயங்களில் அது தவிர்க்க முடியாதே... ஆனால் தூக்கம், களைப்பு என்றெல்லாம் எதுவும் தெரியவில்லை. புதிய இடங்களில் உடனடியாக தூக்கமும் வரவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85278449302930771602019-05-23T18:28:18.044+05:302019-05-23T18:28:18.044+05:30வணக்கம் சகோதரரே
பயண கட்டுரையை மீண்டும் நிதானமாக ப...வணக்கம் சகோதரரே<br /><br />பயண கட்டுரையை மீண்டும் நிதானமாக படித்து ரசித்தேன். நாங்களும் தங்களுடன் பயணிப்பது மாதிரியான ஒரு உணர்வை ஒவ்வொரு வாரமும் இந்த கட்டுரை தருகிறது. எல்லாவற்றையும் நிதானமாக, பொறுமையாக விளக்கிக் கொண்டு, மேலும் அதிகபடியான தகவல்களுக்கு படங்களுடனும் இணைத்து தரும் தங்கள் எழுத்தாற்றல் காரணமாக இருக்குமென நினைக்கிறேன். அடுத்த வாரம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன்.<br /><br />மரங்களின் வேர்களில் சித்தர்களின் உருவம் தரிசித்துக் கொண்டேன். அதிசயங்கள் நம்மைச்சுற்றி நடந்தபடிதான் உள்ளன. நம் பார்வையில் படவேண்டிய நேரங்களில், நம் கண்களுக்கு விருந்தாகின்றன.(ரயில் தேவதையும் அப்படித்தான் என நினைக்கறேன். இல்லையென்றால்,இக் கட்டுரைக்கு இடையிடையே அவள் ஜபல்பூரில் இறங்கும் வரை நாங்களும் காண முடியுமா? ஹா ஹா ஹா. சும்மா ஜோக்தான்.. தவறாக நினைக்க வேண்டாம்.) <br /><br />எல்லா உறவுகளிலும் ஒரு போலி இருக்கிறது. ("அதுதான் இறைவன் மனித இனத்திற்கு அளித்த சாபமான சுயநலமோ?") <br /><br />எல்லாப் பாசங்களிலும் ஒரு வேஷம் இருக்கிறது.. உண்மைதானே! உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் நடிக்க படைக்கப்பட்டவர்கள்தானே..! வேஷம் போடாமல் நடிக்க இயலாதே. ! ஒவ்வொரு வாசகங்களும் ஒவ்வொரு அர்த்தம் தருகிறது ரசித்தேன். இந்த வியாழன் கதம்பம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66464303772557045812019-05-23T17:57:06.688+05:302019-05-23T17:57:06.688+05:30அதுவும் சரிதான்.
நான் 18 சித்தர்களை மனதில் கொண்டு...அதுவும் சரிதான்.<br />நான் 18 சித்தர்களை மனதில் கொண்டு வந்து பார்த்து என்பதற்கு கற்பனை என்று போட்டு விட்டேன்.<br />காலை கங்கைகொண்ட சோழபுரம் என்று போட்டதால் பல வருடங்கள் போயும் இந்த மரத்தை பார்க்காமல் விட்டு விட்டேனே என்று நினைத்தேன்.<br /><br />இப்போதும் நினைக்கிறேன் தாராசுரமும் பலமுறை பார்த்து இருக்கிறேன். சித்தர்கள் வாழும் இந்த மரத்தைப் பார்க்கவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65154136371153844402019-05-23T17:48:33.624+05:302019-05-23T17:48:33.624+05:30துன்பமான இன்பம் துன்பமான இன்பம் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51338316277400649232019-05-23T17:40:20.106+05:302019-05-23T17:40:20.106+05:30இங்கு நான் தந்த கருத்தில்,"வணக்கம் நெல்லை தமி...இங்கு நான் தந்த கருத்தில்,"வணக்கம் நெல்லை தமிழன் சகோதரரே" என வந்திருக்க வேண்டும். மறந்து விட்டேன். மன்னிக்கவும். அதனால் அவர் துணைவியாருக்கு நான் தந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அவருக்கு போய் சேரவில்லை என நினைக்கிறேன். மீண்டும் தங்கள் மனைவிக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.<br /><br />ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்.. <br />உலகம் புரிஞ்சுக்கிட்டேன்...ஏனோ ரஜினி பாட்டு நினைவுக்கு வருகிறது. ஹா ஹா ஹா. நன்றி.. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56082242503326576272019-05-23T17:06:53.690+05:302019-05-23T17:06:53.690+05:30///எல்லாவற்றிர்க்கும் உயிர் உண்டு என்பது என் நம்பி...///எல்லாவற்றிர்க்கும் உயிர் உண்டு என்பது என் நம்பிக்கை. //<br /><br />கௌதமன் சார் நோட் தீஸ் :) இதனால்தான் மலர்களை பறிக்கல வெள்ளை பேப்பர் மதிப்புகூட்டலுக்கு <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20037215582992371272019-05-23T17:06:46.603+05:302019-05-23T17:06:46.603+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75209472078690708242019-05-23T17:05:43.565+05:302019-05-23T17:05:43.565+05:30Oho, vegan cake? OK, OK. Thank You.Oho, vegan cake? OK, OK. Thank You.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84495349318512791252019-05-23T17:04:13.497+05:302019-05-23T17:04:13.497+05:30மூணாவது நாலாவதில் பெண் தோழிகளா ?? !!!! இந்த பூனைக்...மூணாவது நாலாவதில் பெண் தோழிகளா ?? !!!! இந்த பூனைக்கு இதெல்லாம் கண்ணில் படாதோ :))<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42754507634992878292019-05-23T17:03:02.512+05:302019-05-23T17:03:02.512+05:30இந்த படத்தை டிவில பார்த்தது :) விட்டு விட்டு பார்த...இந்த படத்தை டிவில பார்த்தது :) விட்டு விட்டு பார்த்தேன் அதிலும் ஊர்/கம ஜோடி மட்டுமே பிடிச்சது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42250514780196461442019-05-23T17:00:44.908+05:302019-05-23T17:00:44.908+05:30இங்கே எல்லா கேரட் கேக்கும் இப்படித்தான் இருக்கும்க...இங்கே எல்லா கேரட் கேக்கும் இப்படித்தான் இருக்கும்க்கா .இது vegan கேக் மேலே வெள்ளை ஐசிங் போட்டு ஒரு குட்டி கேரட் சுகர் டாப்பர் வைப்பாங்க அது வச்சித்தான் கண்டுபிடிப்போம் இது கேரட் கேக்னு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23837555356893876862019-05-23T16:56:49.394+05:302019-05-23T16:56:49.394+05:30//பாருங்கோ அஞ்சு இன்னும் உங்களுக்கு வாழ்த்துச் சொல...//பாருங்கோ அஞ்சு இன்னும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லல்ல:))..//<br /><br />இதுக்குதான்க்கா :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44306351068330498752019-05-23T15:38:20.495+05:302019-05-23T15:38:20.495+05:30//மரமாகவே மாறிவிடுவார்களாமே// - சிந்தர்கள்னு நீங்க...//மரமாகவே மாறிவிடுவார்களாமே// - சிந்தர்கள்னு நீங்க எழுதுனதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நான் வளர்ந்த வயதான மரங்களைப் பார்க்கும்போது, அது என் முந்தைய எத்தனை ஜெனெரேஷன்களைப் பார்த்திருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொள்வேன்... எல்லாவற்றிர்க்கும் உயிர் உண்டு என்பது என் நம்பிக்கை. (இறந்தைவைகளைத் தவிர..அதாவது மேசை, கட்டில் போன்று)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com