tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7607479356910674583..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்மதேவன் சாதனைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28586324529422228612017-09-15T08:47:34.779+05:302017-09-15T08:47:34.779+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14715283877576933092017-08-19T21:18:12.486+05:302017-08-19T21:18:12.486+05:30அருமை.அருமை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5890303806322401202017-08-19T08:07:01.318+05:302017-08-19T08:07:01.318+05:30ராஜாவின் பேட்டி மிக அருமை. எத்தனை துன்பங்கள் ஒரு ந...ராஜாவின் பேட்டி மிக அருமை. எத்தனை துன்பங்கள் ஒரு நல்ல இசை அமைப்பாளருக்குக் கூட. வளர்ந்த காலத்திலியே இப்படி என்றால் அதற்கு முன் இருந்தவர்கள் எத்தனை பாடுபட்டார்களோ.<br />எம் எஸ் வீ ஸாரை யாராவது பேட்டி எடுத்திருக்கிறார்களா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49272647323927363162017-08-19T01:58:17.910+05:302017-08-19T01:58:17.910+05:30ஓரம் போ பாடலை ஓரம் கட்டியதால் இளையராஜா அவர்கள் மிக...ஓரம் போ பாடலை ஓரம் கட்டியதால் இளையராஜா அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12656254707335490872017-08-18T19:38:19.502+05:302017-08-18T19:38:19.502+05:30உழைப்பின் வலிகளை உணர்ந்து கொள்ளும் பதிவு பாராட்டுக...உழைப்பின் வலிகளை உணர்ந்து கொள்ளும் பதிவு பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44788345540963369962017-08-18T17:33:32.196+05:302017-08-18T17:33:32.196+05:30தொடர்வேன்! த ம 9தொடர்வேன்! த ம 9Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57783154139920733512017-08-18T17:24:40.816+05:302017-08-18T17:24:40.816+05:30கொடுக்கப்பட்ட பாட்டுக்கு வரிகளா வரிகளுக்கு இசையா ...கொடுக்கப்பட்ட பாட்டுக்கு வரிகளா வரிகளுக்கு இசையா தெரியுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13149149967489118292017-08-18T16:57:36.511+05:302017-08-18T16:57:36.511+05:30பேட்டி நன்றாக இருக்கிறது.(சரியாக சொன்னால் இருந்திர...பேட்டி நன்றாக இருக்கிறது.(சரியாக சொன்னால் இருந்திருக்கிறது) எடுத்தது யார்? ராணி மைந்தனா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6302294045538991332017-08-18T13:28:27.556+05:302017-08-18T13:28:27.556+05:30பாடலைக் கேட்கவில்லை. பேட்டி அருமை என்பதோடு யதார்த்...பாடலைக் கேட்கவில்லை. பேட்டி அருமை என்பதோடு யதார்த்த நிலையைச் சுட்டிக் காட்டுகிறது. மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி இருக்கிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47157090579870942242017-08-18T11:54:10.776+05:302017-08-18T11:54:10.776+05:30ஒரு பாடல் வெளியில் வர வேண்டும் என்றால் எளிதல்ல. பல...ஒரு பாடல் வெளியில் வர வேண்டும் என்றால் எளிதல்ல. பல இடர்பாடுகள் வரும். ராஜா சொல்லியிருப்பதிலிருந்து தெரிவது என்னவென்றால்...நாம் பாட்டுக்கு ஹேய் இந்தப் பாட்டு அப்பட்டமான காப்பி என்று...ஆனால் உண்மையில் தயாரிப்பாளர்கள் அப்படிக் கேட்கும் போது இசையமைப்பாளர்கள் செய்து கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கும் போது ட்யூன் காப்பியாகாமல் போகுமா...அப்படித்தானே போட்டாக வேண்டும்...இது இசையமைப்பாளரின் க்ரியேட்டிவிட்டியையும் கொல்லும் ஒன்றல்லவா...அந்த இசையமைப்பாளரால் இந்தச் சுயமரியாதை இழப்பை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடிய்ம்....கஷ்டம்தாம்...அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறோம்...<br /><br />மற்றொன்று நம் சமூகத்தில் ஒருவரது திறமையையும் அவரது பெர்சனல் லைஃபையும்/அவரது தனிப்பட்ட குணங்களையும் இணைத்துப் பார்ப்பது. உதாரணத்திற்கு....ராஜாவோட அந்தப் பாட்டு அல்லது கமலின் அந்த நடிப்பு எப்படி என்னமா இருக்கு என்றால்...ராஜாவா கர்வம் பிடிச்ச்வன்....கமலா அவன் கேரக்டர் ரொம்ப மோசம்....இப்படித்தான் பதிலாக இருக்கும்....அதுவும் ஏக வசனத்தில்..இது எழுத்தாளர்களுக்கும் தான்.....நாம் திறமையை மெச்சினால் பதில்கள் அவர்களது தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதாக இருக்கும்...எதிர்மறை சிந்தனைகள்...இதுதான் நம் பெரும்பான்மையான சமூகம்..இரண்டையும் பிரித்துப் பார்க்கக் கற்க வேண்டும் நாம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12317692588670205992017-08-18T11:14:43.008+05:302017-08-18T11:14:43.008+05:30அருமையான பாடல். அப்போது இந்தப் படத்தில் வரும் பாடல...அருமையான பாடல். அப்போது இந்தப் படத்தில் வரும் பாடல்களுக்காகவே இந்த சினிமாவைப் பார்த்தேன். சாதிப்பவர்கள் எல்லோருமே பல கஷ்டங்களை எதிர்கொண்டுதான் சாதனைபடைக்கிறார்கள். எம் எஸ் வியின் கதையக் கேட்டால் அதுவும் அப்படியே. ராஜாவுக்கும் அப்படியே. <br /><br />கீதா: முதலில் பாடல்...அப்புறம் பேட்டிக்கு வருகிறேன்<br /><br />பாடல் என்னமான ஒரு பாட்டு. கல்யாணி!!! இந்தக் கல்யாணியை ராஜா நிறைய போட்டிருக்கிறார். என்றாலும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம்..ராகப்பரிமாணம், ஒவ்வொரு ரஸம், பாவம்...இதே கல்யாணி அம்மா என்றழைக்காத உயிரில்லையே வில் ஒருவிதம்....என்றால் ஜனனீ ஜனனீயில் ,,,கலைவாணியே ஆரோகணம் மட்டும் எடுத்துக் கொண்டு அதிலும் விளையாடியிருப்பார்...சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஐயோ அதில் இன்டெர்லூடும் பிரமாதமாக இருக்கும்...நீயொரு காதல் சங்கீதம் அதுவும் கல்யாணிதான்...அருமையான பாடல் பகிர்வு ஸ்ரீராம்....மிக்க நன்றி...இதோ பேட்டிக்கு...போறேன்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12488296493896288702017-08-18T10:32:32.066+05:302017-08-18T10:32:32.066+05:30இசையமைப்பாளர்களுக்கு எவ்வளவு கஷ்டம் எல்லோரும் இப்ப...இசையமைப்பாளர்களுக்கு எவ்வளவு கஷ்டம் எல்லோரும் இப்படி கேட்டால்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46865073882631584382017-08-18T10:31:07.440+05:302017-08-18T10:31:07.440+05:30பாடலும், பேட்டியும் அருமை.
//ஒரு தேதியைச் சொல்லி ...பாடலும், பேட்டியும் அருமை.<br /><br />//ஒரு தேதியைச் சொல்லி "அண்ணே.... அடுத்த மாசம் இந்த நாள்தான் நல்லாயிருக்கு. அதை விட்டா நல்ல நாள் எதுவும் இல்லே... அன்னிக்கி ஒரு பாட்டை எடுத்துக் கொடுத்திட்டீங்கன்னா மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்...." என்று பலர் வருகிறார்கள். நல்ல பாடலைவிட நல்ல நாளுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்//<br /><br />பாடகருக்கு எவ்வளவு கஷ்டம் இது போல் எல்லோரும் கேட்டால்!<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67402982544454395772017-08-18T10:08:22.945+05:302017-08-18T10:08:22.945+05:30எந்தத் தொழிலையும் வெளியிலிருந்து மேலோட்டமாகப் பார்...எந்தத் தொழிலையும் வெளியிலிருந்து மேலோட்டமாகப் பார்த்து விமரிசித்துவிடமுடியாது. ஆனால், விமரிசகர்களில் பலர் என்னவோ அப்படித்தன். கதையைப்படிக்காமலே படைப்பாளியைப்பற்றிப் பேசுபவர்கள்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54245372278918216922017-08-18T09:29:54.051+05:302017-08-18T09:29:54.051+05:30இளையராஜா பேட்டி எப்பயுமே விமர்சனத்துக்குள்ளாகும்ன்...இளையராஜா பேட்டி எப்பயுமே விமர்சனத்துக்குள்ளாகும்ன்னு கேள்வி..<br /><br />காதல் ஓவியம்ல் இந்த பாட்டை கேட்டதா நினைவில் இல்லை. கேட்டு பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43055903934024454652017-08-18T08:26:57.441+05:302017-08-18T08:26:57.441+05:30எனக்குப் பிடித்த பாடல் - வெள்ளிச் சலங்கைகள் கொஞ்சு...எனக்குப் பிடித்த பாடல் - வெள்ளிச் சலங்கைகள் கொஞ்சும் கலைமகள்..<br /><br />கட்டுரையின் அடுத்த பகுதிக்குக் காத்திருக்கின்றேன்..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72470932561127816922017-08-18T08:03:50.173+05:302017-08-18T08:03:50.173+05:30சாதனைக்குப் பின் உழைப்பினை அறியும்போது வியப்பாக உள...சாதனைக்குப் பின் உழைப்பினை அறியும்போது வியப்பாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82377162789400162672017-08-18T07:12:20.048+05:302017-08-18T07:12:20.048+05:30இசையமைப்பாளர்களுக்கும் மிகுந்த சிரம்ம்தான். டியூன்...இசையமைப்பாளர்களுக்கும் மிகுந்த சிரம்ம்தான். டியூன் ஓகே ஆகி, பாடலாசிரியர் பாடல் எழுதி, அப்புறம் இசை கம்போஸ் செய்து, தயாரிப்பாளரின் வசதியைப் பார்த்து, ஆர்டிஸ்ட் புக் பண்ணி, இசைக்கோர்ப்பு செய்து ஒரு பாடல் வெளிவரவேண்டும். அதற்குமேல் அது ஹிட் ஆகவேண்டும். <br /><br />ராஜா அவர்கள் வரம் வாங்கி வந்த இசையமைப்பாளர். அவரது வரலாறே ஆச்சரியமானதுதான். பேட்டி எப்போதும் இன்டெரெஸ்டிங். த மநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44828865568970074862017-08-18T06:34:44.237+05:302017-08-18T06:34:44.237+05:30அருமை
ஒரு பாடல் நம் செவிகளை வந்தடைவதற்குள் எத்தனை ...அருமை<br />ஒரு பாடல் நம் செவிகளை வந்தடைவதற்குள் எத்தனை எத்தனைத் தடைகளைக் கடந்துவருகின்றது<br />இதோ காணொளியினைக்காணச்செல்கின்றேன்<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com