tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7655811642167374171..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: எனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்? நீங்கள் சொல்லுங்கள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15555436788691847672020-04-07T09:57:11.795+05:302020-04-07T09:57:11.795+05:30யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் நிஜத்தில் ...யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் நிஜத்தில் நீங்கள் யானையை ஓட ஓட துரத்துவீர்கள் என்று அர்த்தம் ... அதாவது சங்க காலத்தில் தமிழ் மறப்பெண் ஒருவர் புலியை முறத்தால் அடித்து துரத்தியது போல ... வாய்ப்புக்காக காத்திருக்காமல் இப்பவே முதுமலை காட்டிற்கு சென்று முறத்தால் அல்லது உங்கள் திறத்தால் யானையை அடித்து துரத்தவும் ... பிராபளம் சால்வ் ... அப்புறம் கனவே வராது ... சாரி .. கனவில் யானையே வராது ... முயற்சி செய்து பார்க்கவும்.>> இப்படிக்கு உங்கள் உடல்நலத்தில் அக்கரை செலுத்தும் உங்கள் அன்பு நண்பர் >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71269455453831264442017-07-01T18:22:50.789+05:302017-07-01T18:22:50.789+05:30Enaku en husband na rombaaa ishtam avar kaga ena v...Enaku en husband na rombaaa ishtam avar kaga ena venalum seiven yara venalum pagachipen avar sonatha meeri Na ithuvarai ethume panathilla, but 10days munnadi Mrg 5.50 irukum en kannu munnadiye avarku Vera ponna nitchayam pandra Mari kanavu vanthathu, husband ta solli romba aluthen avar ena samathanam pananga, but today vum avar Vera Ponnu kuda relationship la iruka Mari kanavu vanthathu, Mrg la irunthu romba upset ah iruken ethavathu solution solunga plsviyani vidyahttps://www.blogger.com/profile/14102953276166322391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26277870248208650622017-05-03T18:55:17.278+05:302017-05-03T18:55:17.278+05:30BOSS VANGUNA KADANA KUDUNGA BOSS KANAVU VARATHU at...BOSS VANGUNA KADANA KUDUNGA BOSS KANAVU VARATHU athavittuttu ..........paper karamn ,pal karan, thanni bill ,family la vanguna kaimathuArulhttps://www.blogger.com/profile/03685626271238667120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69646764636283850552016-11-21T01:54:23.115+05:302016-11-21T01:54:23.115+05:30பிள்ளையார் ஸ்லோகம் சொன்னீர்களோ!பிள்ளையார் ஸ்லோகம் சொன்னீர்களோ!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72946686457251871362016-11-18T20:10:18.027+05:302016-11-18T20:10:18.027+05:30வாங்க ஹேமா...
//ஒரு மார்க் குறைந்ததற்கு ஜெட்லாக்...வாங்க ஹேமா... <br /><br />//ஒரு மார்க் குறைந்ததற்கு ஜெட்லாக் தான் காரணம்//<br /><br />ஹா... ஹா,,, ஹா... பானுமதி மேடம் தளமான 'தம்பட்டம்' பிளாக்கில் அவர் அனுபவத்தை படியுங்கள். அவர் நிறைய நிகழ்வுகளை முன்னோட்டமாக கனவில் கண்டு விடுகிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31705340572222058162016-11-18T20:09:35.449+05:302016-11-18T20:09:35.449+05:30நன்றி குமார்.
நன்றி குமார்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20397480220395897182016-11-18T14:00:24.878+05:302016-11-18T14:00:24.878+05:30இப்போது தான் பதிவைப் படித்தேன். கடந்த ஜென்ம நிகழ்வ...இப்போது தான் பதிவைப் படித்தேன். கடந்த ஜென்ம நிகழ்வுகள் ஆழ் மனதில் பதிந்து கனவுகளாய் வரக்கூடும் என்ற நம்பிக்கை உண்டு. இன்றைய ஆழ்மன பாதிப்புகளும் கனவாய் வரக்கூடுமாம். என் பெண்ணுணுடைய பொதுத் தேர்வு ரிஸல்ட் வரும் நாள் விடியற்காலை, அவள் 263 எடுப்பதாய் (நான் இந்தியாவில்) கனாக் கண்டேன். 4 மணி நேரம் கழித்து (சிங்கையில் வெளிவந்த மதிப்பெண் பட்டியலில்)அவள் 262 பெற்றிருந்தாள். (1 மதிப்பெண் அதிகமாய் கனவில் வர ஜெட் லாக் காரணமாயிருக்ககக் கூடும்)ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59854175765401423152016-11-05T12:32:59.892+05:302016-11-05T12:32:59.892+05:30எனக்கெல்லாம் தினமும் கனவு வருகிறது... உங்களுக்கு வ...எனக்கெல்லாம் தினமும் கனவு வருகிறது... உங்களுக்கு வந்த கனவு அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5494192678838414032016-11-05T10:24:46.154+05:302016-11-05T10:24:46.154+05:30நன்றி பானுமதி மேடம். புதிய ஆங்கில வார்த்தை ஒன்று ...நன்றி பானுமதி மேடம். புதிய ஆங்கில வார்த்தை ஒன்று தெரிந்து கொண்டேன்.<br /><br />நான் அம்பாள் உபாசகன் எல்லாம் இல்லை. இஷ்ட தெய்வம் முருகன். அதுவும் அளவுடன்! நான் நிறைய யோசிக்கிறேனா... இருக்குமோ! நன்றி. இப்போ நிறைய யோசிக்கிறேனோ என்கிற யோசனையும் சேர்ந்து கொண்டு விடுகிறது! சுவாரஸ்யமானபின்னூட்டத்துக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56198333791035667252016-11-05T09:03:53.235+05:302016-11-05T09:03:53.235+05:30சுவாரஸ்யமான கனவு,அதை விட ஸ்வாரஸ்யமான பின்னூட்டங்கள...சுவாரஸ்யமான கனவு,அதை விட ஸ்வாரஸ்யமான பின்னூட்டங்கள்! கலக்கி விட்டீர்கள் போங்கள்!<br /><br />என்னை கனவு கன்னி என்று எங்கள் வீட்டில் உள்ளோர் கேலி செய்யும் அளவிற்கு எனக்கும் நிறைய கனவுகள் பலித்து இருக்கின்றன! clairvoyant ஆக இருப்பவர்களுக்கு கனவுகள் பலிக்கும் என்பார்கள்.<br /><br />இருக்கட்டும்.. கொலுசு அணிந்த சிறு பெண் குழந்தை என்பது அம்பாளின் பாலா வடிவத்தை குறிக்கும். அம்பாள் பாலா வடிவத்தில் உங்கள் இல்லத்திற்கு வந்திருப்பதாக பொருள். நல்ல விஷயம்தானே! நீங்கள் அம்பாள் உபாசகரா? உபாசகன் என்றால் பெரிய அளவில் நினைத்து பயப்பட வேண்டாம் தினமும் அம்பாள் சுலோகம் ஏதாவது சொல்வது கூட போதும். தவிர நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு தெய்வ ரூபம் அருள காத்திருக்கும், உங்களுக்கு அம்மன் போலும். "நான் ஹேமா இல்லை, துர்கா என்று" முன்பே ஒரு முறை உங்கள் கனவில் அம்பாள் வந்திருக்கிறாள். அம்பாளை வழிபடுங்கள்.<br /><br />நிறைய யோசிப்பவர்களுக்கு நிறைய கனவு வரும். யோசிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59312759208141313282016-11-04T08:17:51.991+05:302016-11-04T08:17:51.991+05:30வாங்க ஏஞ்சலின்.. யானை துரத்தினால் ஜாலியா... பீதிய...வாங்க ஏஞ்சலின்.. யானை துரத்தினால் ஜாலியா... பீதியோட இரைக்க இரைக்க கனவுல எப்படி ஓடுவேன் தெரியுமா?!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79962751925062102702016-11-04T08:16:57.163+05:302016-11-04T08:16:57.163+05:30வாங்க சிவகுமாரன்.. உங்கள் பின்னூட்டம் கண்டதும்தான...வாங்க சிவகுமாரன்.. உங்கள் பின்னூட்டம் கண்டதும்தான் பதிவில் இதே கனவு பற்றி எழுத மறந்த விஷயம் ஒன்று ஞாபகம் வந்தது. சில சமயங்களில் எனக்குத் தோன்றும்.. திடீரென கனவு முடிந்து விழித்து எழப் போகிறோம்.. எழுந்ததும் பள்ளி செல்லும் பிள்ளையாக இருப்போம் என்று..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21757281357933051992016-11-04T08:16:10.471+05:302016-11-04T08:16:10.471+05:30ஏஞ்சலின்... அட, விவா குடித்தால் கட்டப்பா வருவாரா?...ஏஞ்சலின்... அட, விவா குடித்தால் கட்டப்பா வருவாரா? அப்போ இந்நேரம் வந்திருக்கணுமே.. பாஹுபலியை ஏன் கொன்றார்னு கேட்டிருப்பேனே...!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18542700811824375442016-11-04T08:15:28.157+05:302016-11-04T08:15:28.157+05:30வாங்க Nat Chander கனவுகளால் நான் பாதிக்கப்படவில்ல...வாங்க Nat Chander கனவுகளால் நான் பாதிக்கப்படவில்லை! எனக்கு ஒரு பதிவு தெரியாது. நிறைய பேர் படித்திருக்கிறார்கள்! லாபம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24414953038768566352016-11-04T08:14:06.203+05:302016-11-04T08:14:06.203+05:30வாங்க நிஷா.. உங்கள் அத்தை மேல உங்களுக்குரொம்பப் ப...வாங்க நிஷா.. உங்கள் அத்தை மேல உங்களுக்குரொம்பப் பிடிப்பு, பாசம் இருக்கு என்று தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37215298446497213912016-11-04T00:51:05.397+05:302016-11-04T00:51:05.397+05:30ஹா ஹா உங்க கனவுகள் ..ஒண்ணுமில்லைன்னு சொல்ல வந்தேன...ஹா ஹா உங்க கனவுகள் ..ஒண்ணுமில்லைன்னு சொல்ல வந்தேன் ..இரவு படுத்தவுடன் கனவு வந்து அதை மறந்து போறவங்க ரொம்பவே கொடுத்து வச்சவங்க ...<br /><br />btw ..யானை துரத்தர கனவு ஜாலியா awwww Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91575833675470208042016-11-03T23:42:23.384+05:302016-11-03T23:42:23.384+05:30பரவாயில்லை.ஒரு நீண்ட பதிவு எழுதும் அளவுக்கு நினைவி...பரவாயில்லை.ஒரு நீண்ட பதிவு எழுதும் அளவுக்கு நினைவில் வருகிறது கனவு உங்களுக்கு.<br />இந்த வாழ்க்கையே ஒரு கனவு தானோ என்று சில சமயம் தோன்றுவதுண்டுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42941733905653661982016-11-03T22:31:40.318+05:302016-11-03T22:31:40.318+05:30Viva kudinga bahupali kattappaa dreams mattum varu...Viva kudinga bahupali kattappaa dreams mattum varum solltten . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10303661942641990482016-11-03T21:11:06.106+05:302016-11-03T21:11:06.106+05:30ji the great psychologist SIGMUND FRAUDIE ha...ji the great psychologist SIGMUND FRAUDIE had written a wonderful book on dreams...<br /> also one should consult a PSYCHIATRIST and PSYCHOLOGIST if you feel you are constantly disturbed/troubled by your dreams....<br /> <br /> Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10610514031001943122016-11-03T20:44:06.121+05:302016-11-03T20:44:06.121+05:30சில கனவுகள் வாழ்க்கையின் பின் நடப்பதை முன் கூட்டி ...சில கனவுகள் வாழ்க்கையின் பின் நடப்பதை முன் கூட்டி உணர்த்தும் என்பதாக சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றேன்! நான் பிசினஸிலொ, சொந்த விடயத்திலோ மனம் சோர்ந்து கவலையாய் இருக்கும் நேரம் எங்கல் அப்பாவின் இறந்து போன தங்கை கனவில் வந்து நான் இருக்கின்றேன் கவலைப்படாதே! எல்லாம் நல்லதா நடக்கும் என சொன்னது போல் கனவு கண்டிருக்கின்றேன். எப்போவாவது பல் விழுவது போல் கனவு வரும், இறந்த ஆத்மா கான்வில் வருவது நல்லது என்பார்கள். பல் விழுந்தால் நோயால் பாதிக்கப்படுவோம் என சொல்வார்கள்.உங்கள் கனவு நீண்டதாயிருந்தாலும் நினைவில் இருப்பது ஆச்சரியம் தான். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24938048101261280302016-11-03T20:38:02.754+05:302016-11-03T20:38:02.754+05:30
வாங்க ஏஞ்சல்...
//chacho oru 10 posts ku poda...<br /><br /><br /><br />வாங்க ஏஞ்சல்...<br /><br />//chacho oru 10 posts ku poda vendiya comments motthamaa pasted //<br /><br />உங்க பாணில பார்த்தா ஒரு வருஷ கமெண்ட்டை மொத்தமா கொடுத்துட்டீங்க போல!! :))))<br /><br /><br /><br />//Apart from dreams I have this something tells me intuition too //<br /><br />அப்போ பின்னூட்டம் தொடருமா? ஐ ஆம் வெயிட்டிங்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64446244971579226432016-11-03T20:37:26.673+05:302016-11-03T20:37:26.673+05:30வாங்க ஏஞ்சல்..
//பிரபல பதிவர் ஒருவரிடமிருந்து சம...வாங்க ஏஞ்சல்.. <br /><br />//பிரபல பதிவர் ஒருவரிடமிருந்து சமையல் குறிப்பு கேட்டு மடல் வர மாதிரி கனவு கண்டேன் :) மடல் வந்தது வேறு குறிப்பு கேட்டு //<br /><br />என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்! முன்னுரை ஏதாவது கேட்டாரா?!!<br /><br />உங்கள் கனவுகள் எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் நிஜமாவது ஆச்சர்யமாய் இருக்கிறது.<br /><br />விவா சாப்பிடுவதில் இப்படி ஒரு ஆபத்தா! கனவு வந்தாலும் வரட்டும்.. விவாவை விடுவதாயில்லை!!<br /><br />//இப்போ சொல்லுங்க நான் காணும் கனவுகள் விடவா உங்க கனவுகள் மோசம் //<br /><br />நான் மோசம் என்பது போலவா எழுதியிருக்கேன்? ஓ... ஜீஸஸ்! இல்லைன்னே நினைக்கறேன்! சும்மா ஜாலியாத்தானே எழுதி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64128923080360250402016-11-03T20:23:29.919+05:302016-11-03T20:23:29.919+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3631675719080737722016-11-03T20:23:05.709+05:302016-11-03T20:23:05.709+05:30Apart from dreams I have this something tells me i...Apart from dreams I have this something tells me intuition too Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85977498371738619262016-11-03T20:21:07.853+05:302016-11-03T20:21:07.853+05:30Achacho oru 10 posts ku poda vendiya comments mott...Achacho oru 10 posts ku poda vendiya comments motthamaa pasted Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com