tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7711057426289797738..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இது இப்படிதான்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2251894252792556532009-09-05T07:45:03.227+05:302009-09-05T07:45:03.227+05:30மரணத்தைப் பற்றி யார் சொல்ல முடியும், யார் தெரிந்து...மரணத்தைப் பற்றி யார் சொல்ல முடியும், யார் தெரிந்துகொள்ள முடியும்? சென்றவர் சொல்லமுடியாது செல்ல இருப்பவர் அறிவதற்கில்லை. <br /><br />மரணம் என்பதை வாழ்வின் கடைசி நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல் உங்களுக்கு நேரும் ஒவ்வொன்றையும் அவ்வப்போதே முடித்து அதற்கு செத்துப் போக முடியுமா என்று ஜெ. கிருஷ்ணமூர்த்தி கேட்கிறார். Can you live without a single image and die to everything when something ends? நாம் இது நமக்கு சாத்தியமல்ல என்று சொல்லிவிடுகிறோம். அவர் சொல்வது, இதை செயல்படுத்தாமல் கேட்ட மாத்திரத்தில் இயலாதென்று ஒதுக்கலாமா என்பதுதான். தட்டு நிறைய பஜ்ஜி இருக்கும்போது ஒன்றை எடுத்து ருசித்து அத்துடன் அந்த அனுபவத்துக்கு செத்துவிட்டவன் அடுத்த பஜ்ஜியை நாட மாட்டானா? தெரியவில்லை. ஆனால் இரண்டாவது மூன்றாவது பஜ்ஜி சாப்பிடுவது வேறு, எனக்கு இன்னும் வேண்டும் வேண்டும் என்று சந்தோஷங்களுக்காக திரிவது வேறு அல்லவா? முதல் பெக் விஸ்கிக்கு அப்புறம் இரண்டாவதை நாடாத மனநிலை எவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாமா?ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19963505026419106262009-09-04T21:34:43.930+05:302009-09-04T21:34:43.930+05:30நல்ல பதிவு.
எனக்கு தெரிந்த ஒரு புத்தகம் - ஜென் த...நல்ல பதிவு. <br /><br />எனக்கு தெரிந்த ஒரு புத்தகம் - ஜென் தத்துவ விளக்கக் கதைகள்" எழுதியவர் - சிஎஸ் தேவநாத். மரணத்திற்கு நல்ல விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. <br /><br />நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18021807725503960412009-09-04T08:00:54.136+05:302009-09-04T08:00:54.136+05:30இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள், சில பேர் போய்ச் சே...இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள், சில பேர் போய்ச் சேர்ந்தபின், பல்லாயிரம், பல லட்சம் பேருக்கு ஏற்படும் நிம்மதி,தப்பித்தோமே என்ற சந்தோஷம்,உதாரணமாக, ஹிட்லர், ஸ்டாலின்.....இப்படி வரிசையாக! <br /><br />மரணம் என்பது வெறும் அனுபவமோ, விடுதலையோ இல்லை! அது ஒரு கதவு, ஒரு பாதை, அவ்வளவுதான்! <br /><br />மரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டாகவேண்டும்! ஏனென்றால், அது நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, மரணத்தின் இன்னொரு பக்கமாகவும் இருக்கிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com