tag:blogger.com,1999:blog-1788649157671288584.post774546765524900429..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: தஞ்சாவூர் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83276577749012059752014-05-23T18:55:43.938+05:302014-05-23T18:55:43.938+05:30நன்றி மனோ மேடம், மீள் வருகைக்கு
நன்றி கோமதி அரசு ...நன்றி மனோ மேடம், மீள் வருகைக்கு<br /><br />நன்றி கோமதி அரசு மேடம்... பள்ளியின் உடைந்த ஜன்னல் அல்ல, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் கலை அரங்கின் ஜன்னல்! :))))))) அந்த மண்ணை மிதித்தபோது நேற்றுவரை கூட அங்குதான் இருந்தது போல உணர்வு! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73577331707300815182014-05-23T18:53:42.553+05:302014-05-23T18:53:42.553+05:30பழைய நினைவில் மூழ்குவதைக் காட்டித்தான் சமாளித்தேன்...பழைய நினைவில் மூழ்குவதைக் காட்டித்தான் சமாளித்தேன்! :)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54388377220571862582014-05-23T13:30:11.116+05:302014-05-23T13:30:11.116+05:30#வெளி அலுவலர் ஆயுதம் தாங்கிய காவலருடன் வந்து மிரட்...#வெளி அலுவலர் ஆயுதம் தாங்கிய காவலருடன் வந்து மிரட்டியதும், என் உணர்ச்சிவசப்பட்ட நிலை கண்டு, என் தோளைத் தட்டிக் கொடுத்து விலகியதும்...#<br />நல்ல வேளை தப்பித்தீர்கள் ...பழைய நினைப்பில் மூழ்கி விட்டீர்களே! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4135252121363287672014-05-21T18:12:57.565+05:302014-05-21T18:12:57.565+05:30ஸ்ரீராம் சார்! நான் கடந்த 4 மாதங்களாக தஞ்சையில் தா...ஸ்ரீராம் சார்! நான் கடந்த 4 மாதங்களாக தஞ்சையில் தான் இருக்கிறேன் ஒரு வீடு கட்டுவதற்காக! <br /><br /> எங்களின் தற்போதுள்ள இல்லத்திலிருந்து [ மருத்துவ கல்லூரி சாலை] பழைய ஹவுஸிங் யூனிட் செல்லும் வழியில் பாலர் பள்ளியை பார்த்ததாக ஞாபகம். அதனால் தான் கேட்டேன். பதிலுக்கு அன்பு நன்றி!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16356839314170656532014-05-21T17:02:42.071+05:302014-05-21T17:02:42.071+05:30மலரும் நினைவுகள் மிக அருமை.
ஊரு இப்போது எல்லாம் அட...மலரும் நினைவுகள் மிக அருமை.<br />ஊரு இப்போது எல்லாம் அடிகடி மாறி விடுகிறது, ஒருமுறை பார்த்தமாதிரி அடுத்தமுறை இருப்பது இல்லை. பழமைமாறி விட்டால் பழமையை எதிர்ப்பார்த்து போனால் ஏமாற்றம் தான் மிஞ்சும் நமக்கு.<br />ஆனால் பள்ளியில் உடைந்த பின் ஜன்னல் சரி செய்யப்படாமல் அப்படியே இருப்பது ஆச்சிரியம் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2779823416929974812014-05-21T15:42:37.174+05:302014-05-21T15:42:37.174+05:30 நன்றி DD
நன்றி ராமுடு... நீங்கள் தஞ்சாவூரா!
கே ... நன்றி DD<br /><br />நன்றி ராமுடு... நீங்கள் தஞ்சாவூரா!<br /><br />கே ஜி ஜி....! :)))<br /><br />சரியாகச் சொன்னீர்கள் ராமலக்ஷ்மி... நன்றி!<br /><br />நன்றி ஜீவலிங்கம் காசிலிங்கம்<br /><br />நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்..<br /><br />ரஞ்சனி மேடம்.. வந்தியத்தேவன் நினைவுக்கு வராமல் இருப்பாரா... ராஜராஜனை தாராசுரத்தில் நினைவு கூர்ந்தோம்.<br /><br />உண்மைதான் வெங்கட். நன்றி.<br /><br />கோவை ஆவி.. நல்லாயிருக்கு என்கிறீர்களா.. வேறு ஏதாவதா! :)))<br /><br /><br />மனோ மேடம்... உங்கள் தொலைபேசி எண் என்னிடம் இல்லையே... மேலும் நீங்கள் தஞ்சையில் இருக்கிறீர்களா, வெளிநாட்டில் இருக்கிறீர்களா என்றும் தெரியாது. (நீங்கள் தஞ்சை என்று தெரியும்)<br /><br />நாங்கள் நாஞ்சிக் கோட்டை ரோடிலிருந்து இடதுபுறம் திரும்பி ஈஸ்வரி நகர் வந்து விட்டோம். திரும்பச் செல்லும்போது மேரிஸ் கார்னர் வழியாக செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் நேரமில்லாததால் மேம்பாலம் வழியாக பஸ் ஸ்டேன்ட் அடைந்ததால் சாந்தி ஸ்டோர், யாகப்பா தியேட்டர் எல்லாம் பார்க்க முடியாமல் போனது!<br /><br />இந்த பாலர் பள்ளி தஞ்சை ஓல்ட் ஹவுசிங் யூனிட்டில் இருக்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21170054714023122822014-05-21T12:20:57.493+05:302014-05-21T12:20:57.493+05:30உங்கள் பேனா வழியாக தஞ்சையைப் பார்ப்பது வித்தியாசமா...உங்கள் பேனா வழியாக தஞ்சையைப் பார்ப்பது வித்தியாசமாக இருந்தது!<br /><br />இப்போதும் ரயில்வே ஸ்டேஷன் சாந்தி ஸ்டோர்ஸ் எதிரே முன்பு இருந்த பத்மா ஹோட்டல் அருகே தான் உள்ளது. மேரீஸ் கார்னர் அருகேயுள்ள தொலைபேசி நிலையம் அருகேயுள்ள சாலையில் நடந்து என்றால் ரயில்வே ஸ்டேஷனின் பின்பக்கம் வரும். 4, 5, பிளாட்ஃபார்ம் அடையலாம். அங்கேயிருந்து முகப்பிற்குச் செல்லலாம்.<br /><br />நானும் கரந்தை ஜெயக்குமார் சாரும் மருத்துவக் கல்லூரி சாலையில் தான் இருக்கிறோம். ஒரு ஃபோன் செய்திருந்தால் நாம் சந்தித்திருக்கலாம்!!<br /><br />இந்த பாலர் பள்ளி எங்கிருக்கிறது? மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6689247713408447632014-05-21T12:02:40.294+05:302014-05-21T12:02:40.294+05:30ஆட்டோக்ராப் பார்ட் 2 பார்த்தது மாதிரி இருந்தது..ஆட்டோக்ராப் பார்ட் 2 பார்த்தது மாதிரி இருந்தது..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20134705043007777812014-05-20T21:11:36.743+05:302014-05-20T21:11:36.743+05:30நாம் படித்த, வளர்ந்த ஊருக்குச் செல்வதில் தான் எவ்வ...நாம் படித்த, வளர்ந்த ஊருக்குச் செல்வதில் தான் எவ்வளவு ஆனந்தம். உங்களுக்குக் கிடைத்த மன நிறைவு உங்கள் பதிவில் தெரிகிறது....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72090082238667659492014-05-20T20:54:53.357+05:302014-05-20T20:54:53.357+05:30சொந்த ஊருக்குப் போனால் எல்லோருக்குமே 'திரும்பி...சொந்த ஊருக்குப் போனால் எல்லோருக்குமே 'திரும்பி இன்னொரு முறை வரவேண்டும்' என்று தான் தோன்றும்.<br /><br />அருமையான நினைவுகள்.<br /><br />ஆமாம், பொன்னியின் செல்வன் நினைவுக்கு வரவில்லையா? <br /><br />நாங்கள் ஒருமுறை தஞ்சாவூர் சென்றபோது எங்கள் மாமா, குந்தவையும் ராஜராஜனும் இந்த வழியாகத் தானே நடந்து சென்றிருப்பார்கள் என்று கேட்க, அத்தனை பெரும் அப்படியே மௌனத்தில் ஆழ்ந்துவிட்டோம்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65755730088526098632014-05-20T20:46:45.719+05:302014-05-20T20:46:45.719+05:30உங்கள் பதிவில் உங்கள் சிறு வயது பளிச்செனத் தெரிகிற...உங்கள் பதிவில் உங்கள் சிறு வயது பளிச்செனத் தெரிகிறது. உற்சாகம் கொப்பளிக்க வந்து விழுந்திருக்கின்றன எழுத்துக்கள். மிகவும் அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அதுவம் நீங்கள உணர்ச்சி வசப்பட்டு துப்பாக்கிக் காவலரையே சமாதானப்படுத்த வைத்து விட்டீர்களே <br />நன்றி ஸ்ரீராம் சார் பகிர்விற்கு. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66852926227181912302014-05-20T20:27:16.997+05:302014-05-20T20:27:16.997+05:30சிறந்த பயணப் பகிர்வு
தொடருங்கள்சிறந்த பயணப் பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63645967731154987592014-05-20T20:01:52.458+05:302014-05-20T20:01:52.458+05:30படித்த பள்ளிக்குப் பல ஆண்டுகள் கழித்துச் செல்லும் ...படித்த பள்ளிக்குப் பல ஆண்டுகள் கழித்துச் செல்லும் போது ஏற்படும் உணர்வுகளை அத்தனை எளிதில் வார்த்தைகளில் வடித்து விட முடியாதுதான். ஒவ்வொரு இடமும் நமக்குத் தரும் இனிய நினைவுகளோடும் நெஞ்சு நிறைய நன்றியோடும் திரும்பும் அனுபவம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86478863408594220092014-05-20T19:39:12.877+05:302014-05-20T19:39:12.877+05:30அட! நாலாவது படத்தில் இரட்டை இலைக்காரர் தாமரையை இரச...அட! நாலாவது படத்தில் இரட்டை இலைக்காரர் தாமரையை இரசித்துக்கொண்டிருக்கிறாரே! அம்மாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45623694314746644822014-05-20T19:22:16.015+05:302014-05-20T19:22:16.015+05:30Thanks for bringing latest photos of Thanjavur. It...Thanks for bringing latest photos of Thanjavur. Its always awesome, with childhood memories.ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52832099860949387752014-05-20T19:09:34.453+05:302014-05-20T19:09:34.453+05:30ஒவ்வொரு நிகழ்விலும் இனிய நினைவுகள் + ஆதங்கத்துடன்....ஒவ்வொரு நிகழ்விலும் இனிய நினைவுகள் + ஆதங்கத்துடன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38768259787771461772014-05-20T18:56:31.712+05:302014-05-20T18:56:31.712+05:30சங்கர மடத்தில் சர்வாலங்கார பூஷிதையாக காமாட்சி அம்ம...<br />சங்கர மடத்தில் சர்வாலங்கார பூஷிதையாக காமாட்சி அம்மனைக் கண்டதும் விரல்கள் தானாக மடத்தை மேடம் ஆக்கி விட்டது போலும்! கீதா மேடம் திருத்தி விட்டேன்! இங்கே இம்போசிஷன் எழுதினால் காமாட்சி அம்மன் வருத்தப் படுவார்கள்!<br /><br />மாதவன்.. நீங்கள் மன்னார்குடி என்பதால் தஞ்சை வந்து சென்றிருப்பீர்கள் இல்லையா! இந்த மாற்றம் எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.<br /><br />நன்றி 'தளிர்' சுரேஷ்!<br /><br />நன்றி RR மேடம்...<br /><br />நன்றி வல்லிம்மா..ரொம்ப சந்தோஷமான நிமிடங்கள் அவை... வயது குறைந்து விட்டது போல உணர்வு!<br /><br />ஜீவி ஸார்... நீங்கள் சொல்லியிருக்கும் இடம் எது என்பது சரியாக நினைவில் இல்லை. சில இடங்களின் பெயர்களே மறந்து போய்விட்டது! பதிவை இன்னும் நீட்டி எழுத ஆசைதான்.... ஆனால் யார் படிப்பார்கள்! அதனால் சுருக்கி விட்டேன்!<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87770363733067632782014-05-20T18:38:15.425+05:302014-05-20T18:38:15.425+05:30//ஹிஹிஹி, சங்கர மடத்தைத் தான் சங்கர மேடம் னு உணர்ச...//ஹிஹிஹி, சங்கர மடத்தைத் தான் சங்கர மேடம் னு உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருப்பீங்க போல! :))//<br /><br />ஹஹ்ஹா.. நகைச்சுவை உணர்வு கீதாம்மாவுடன் கூடப்பிறந்தது..<br />கொடுத்து வைத்தவர்கள்!.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77369293740171567892014-05-20T18:30:04.088+05:302014-05-20T18:30:04.088+05:30படங்களைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மகிழ்ச்சியாய ...படங்களைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மகிழ்ச்சியாய இருந்தது, ஸ்ரீராம்!<br /><br />தஞ்சையில் 'ராணி வாய்க்கால் தெரு' என்று பெயர் கொண்ட தெருவில் அரண்மனை மாதிரி படிகள் கொண்ட வீட்டில் சில காலம் இருந்தோம். எனது 'ஆத்மாவைத் தேடி' பதிவில் இந்த வீடு பற்றிய என் நினைவுகள் பதிந்திருக்கின்றன.<br /><br />ஹூம்!.. 'நெஞ்சம் மறப்பதில்லை; நினைவுகள் அழிவதில்லை!'..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15364980487607223632014-05-20T17:59:09.768+05:302014-05-20T17:59:09.768+05:30உங்கள் ஊருக்குச் சென்ற மகிழ்ச்சி என்னையும் தொற்றிக...உங்கள் ஊருக்குச் சென்ற மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது.ஒவ்வொரு வரியிலும் உங்கள் சந்தோஷம் பளிச்சிடுகிறது. பெற்றதாயும் பிறந்த மண்ணும் என்று இதைதான் சொல்கிறார்கள் போல. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83960325898114498362014-05-20T16:55:08.542+05:302014-05-20T16:55:08.542+05:30மகிழ்ச்சியான நினைவலைகள்..மகிழ்ச்சியான நினைவலைகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64695597455175883602014-05-20T16:38:29.325+05:302014-05-20T16:38:29.325+05:30ஊர் நினைவுகள் என்றாலே மகிழ்ச்சிதான்! பகிர்வுக்கு ந...ஊர் நினைவுகள் என்றாலே மகிழ்ச்சிதான்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72319694764610905732014-05-20T15:30:48.587+05:302014-05-20T15:30:48.587+05:30// ஆனந்தபவன் அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷன், இப்போது...// ஆனந்தபவன் அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷன், இப்போது மேரிஸ் கார்னரில் இருந்தது //<br /><br />அடப்பாவிகளா.. ரயில்வே ஸ்டேஷனையே மாத்திட்டாங்களா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66599965358612681792014-05-20T13:45:47.584+05:302014-05-20T13:45:47.584+05:30ஹிஹிஹி, சங்கர மடத்தைத் தான் சங்கர மேடம் னு உணர்ச்ச...ஹிஹிஹி, சங்கர மடத்தைத் தான் சங்கர மேடம் னு உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருப்பீங்க போல! :))) இம்பொசிஷன் ஆரம்பம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67502291169609629932014-05-20T13:45:07.315+05:302014-05-20T13:45:07.315+05:30சங்கர மேடம் //
yaru ivangka???சங்கர மேடம் //<br /><br />yaru ivangka???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com