tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7789169566845499341..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22101015917661665932018-05-12T07:01:39.319+05:302018-05-12T07:01:39.319+05:30சி.எஸ் ஜெ அவர்கள் பாடக்கேட்க அந்தக் காட்சியும் கண்...சி.எஸ் ஜெ அவர்கள் பாடக்கேட்க அந்தக் காட்சியும் கண்முன் விரிவதாலோ என்னவோ அதுவே கூடுதலாய்.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86554953149323522392018-05-12T02:14:55.789+05:302018-05-12T02:14:55.789+05:30//ஸ்ரீராம். said...
உங்களுக்கு மகர ராசியா அதிரா?//...//ஸ்ரீராம். said...<br />உங்களுக்கு மகர ராசியா அதிரா?//<br /><br />அது எங்கட அம்மாவின் ராசி.. அவவுக்கு கிட்டடியிலதானே ஆரம்பிச்சிருக்கு ஹா ஹா ஹா.. நேக்கு ஆரம்பமாகி கன நாளாகுது... அவரின் பெயரைச் சொன்னாலே[மிஸ்டர் சனி:)] திரும்பிப் பார்த்திடுவாரோ எனப் பயம்ம்ம்ம்மாக்கிடகு ஏகாந்தன் அண்ணன் மிரட்டியதிலிருந்து:)) ஹையோ ஹையோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5145633543705139602018-05-11T18:52:33.533+05:302018-05-11T18:52:33.533+05:30ஆமாம். அந்த பாட்டும் கேட்டிருக்கிறேன்
(ஆயிரம் நிலவ...ஆமாம். அந்த பாட்டும் கேட்டிருக்கிறேன்<br />(ஆயிரம் நிலவு ஆயரம்கனவு) அதுவும் சூப்பர். இப்பத்தான் புதிது புதிதாக பாடகர்கள். புதிதாக மனதில் அமராத பாடல்கள். பழைய பாடல்கள் என்றுமே மனதில் ஒலித்துக் கொண்டேயிருப்பவை. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17022352544042966282018-05-11T18:35:51.367+05:302018-05-11T18:35:51.367+05:30நன்றி ஜி எம் பி ஸார்...நன்றி ஜி எம் பி ஸார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32675446755634421442018-05-11T18:34:48.163+05:302018-05-11T18:34:48.163+05:30நன்றி கமலா ஹரிஹரன் சகோ... ஜெமினிக்கு எஸ் பி பி வே...நன்றி கமலா ஹரிஹரன் சகோ... ஜெமினிக்கு எஸ் பி பி வேறு சில பாடல்களும் பாடியுள்ளார் (ஆயிரம் நிலவு ஆயிரம் கனவு பாடுது மனது)<br /><br />இங்கு டி எம் எஸ் குரல் கொடுத்திருப்பது ஜெமினிக்கு.. சிவாஜிக்கு அல்ல. 'மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்' அதுவும் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ எல்லாம் செம பாட்டுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14743769630075274232018-05-11T18:32:51.763+05:302018-05-11T18:32:51.763+05:30வாங்க நெல்லைத்தமிழன். உங்கள் வரிசையைச் சொன்னதற்கு...வாங்க நெல்லைத்தமிழன். உங்கள் வரிசையைச் சொன்னதற்கு நன்றி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35596649875377858992018-05-11T18:32:38.357+05:302018-05-11T18:32:38.357+05:30உங்களுக்கு மகர ராசியா அதிரா?உங்களுக்கு மகர ராசியா அதிரா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39982152852639771262018-05-11T18:30:49.746+05:302018-05-11T18:30:49.746+05:30மூன்று வெர்ஷன்களையும் கேட்டேன். எனக்கு டி.எம்.எஸ்....மூன்று வெர்ஷன்களையும் கேட்டேன். எனக்கு டி.எம்.எஸ்., சி.எஸ்.ஜெயராமன், எஸ்.பி.பி. என்ற வரிசையில்தான் பாடல்கள் நன்றாக இருக்கு. டி.எம்.எஸ் குரல் மிகவும் இனிமை. சில பாரதியார் பாடல்கள் சி.எஸ்.ஜெயராமன் குரலில்தான் எடுபடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49677695094278707332018-05-11T18:15:25.735+05:302018-05-11T18:15:25.735+05:30///Thulasidharan V Thillaiakathu said...
அதிரா நீங...///Thulasidharan V Thillaiakathu said...<br />அதிரா நீங்க ரொம்ப மோசம் உங்க செக் கை கேள்வியே கேட்க மாட்டீங்களா. இப்பூடி வகுப்புக்கு அதிகமா லீவ் எல்லாம் போடக் கூடாதுனு///<br /><br />அதெல்லாம் மிரட்டிட்டேன்ன் கீதா.. இன்னும் ரெண்டு நாள்தான் அவோக்கு லீவு குடுத்திருக்கிறேன்ன் அதன் பின்பு இங்கினதான் நிற்பா:).. கோயில் கட்டுவதால் ஓவரா மிரட்டாமல் விட்டிருக்கிறென் முடியட்டும் என...:).. ஆனா சமோசா சாப்பிடப்போறேன் என இன்று முழுக்க என்னை மிரட்டுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சமோசா சாப்பிட்டாவோ இன்னும் ஒரு கிழமைக்கு லீவு போட வேண்டி வரும்ம்ம்:))...<br /><br />எனக்கு வேற செவின் பொயிண்ட் ஃபைவ் நடக்குதா[ஹையோ இலக்கத்தில போட்டால் சனி பகவான் க்குத் தெரிஞ்சிடுமாமே.. அதனால ஒவ்வொரு தடவையும் டைப்ப வேண்டிக்கிடக்கே முருகா:)] அதனால மீ கொஞ்சம் சாக்கிரதையா:) இருக்கிறேன்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41658596775008363262018-05-11T18:10:48.119+05:302018-05-11T18:10:48.119+05:30//ஸ்ரீராம். said...
அதிரா...
// எஸ் எனில் ஸ்ரீ......//ஸ்ரீராம். said...<br />அதிரா...<br /><br />// எஸ் எனில் ஸ்ரீ.... ஆர் எனில் ராம்:)) //<br /><br />அச்சச்சோ... நாந்தான் டியூப் லைட்டாகிக் கொண்டு வருகிறேன். சின்ன வயசுலயே எனக்கு இப்படி ஆகக் கூடாது! ச்சே....//<br /><br />ஹா ஹா ஹா ஹா சின்ன வயசெனில் ஒன்றைக் குறைச்சு:) ஒரு 68 இருக்குமோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. <br /><br />எனக்கு செவின் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:)).. ஹையோ இப்பூடிச் சொல்லிட்டால் சனிபகவானின் கடைக்கண்கூட என்மீது விழாது:)) அவருக்குத்தான் இங்கிலீசு தெரியாதே:)) ஹையோ ஹையோ.. நல்லவேளை என்னை ஆரம்பமே உசார்ப்படுத்திட்டார் ஏகாந்தன் அண்ணன்:)).. இதுக்குத்தான் மச் பார்க்காதீங்கொ எனச் சொன்னேன்:).. பார்த்தீங்களோ மச் பார்ப்பதையும் காப்பி..கோப்பி குடிப்பதையும் நிறுத்தியமையாலதானே இப்பூடி நல்ல ஐடியாவெல்லாம் சொல்லித்தாறீங்க:))..<br /><br />ஆண்டவா எனக்கென்னமோ ஆச்சூஊஊஊஊஊஉதுபோல இண்டைக்கு:)) ஏகாதசியாமே இன்று துர்க்கையை வழிபட்டால் நினைச்சது நடகுமென.. கண்ணை மேலேயே செருகி வச்சிருக்கும் சாத்திரியார் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அதனால நான் நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதூஊஊஊஉ ஊஊஊஊஊஉ லலலாஆஆஆஆஆ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88535740430804575772018-05-11T17:56:59.197+05:302018-05-11T17:56:59.197+05:30வணக்கம் சகோதரரே
மூன்றுமே அழகான குரலில் அமைந்தவை. ...வணக்கம் சகோதரரே<br /><br />மூன்றுமே அழகான குரலில் அமைந்தவை. 1ம் 2ம் அடிக்கடி கேட்டுள்ளேன். <br />3 கேட்டதில்லை ஆனால் இப்போது கேட்கும் போது மிகவும் நன்றாக இருந்தது. எஸ். பி யின் குரல் அல்லவா? <br /><br />டி. எம் எஸ் குரலில் பாடல் வார்த்தைகளின் சரியான உச்சரிப்போடு நன்றாக இருக்கும். சிவாஜிக்கு அவர் குரல் எப்போதுமே ஒத்துழைக்கும்.<br /><br />ஜெமினிக்கு நீங்கள் சொல்வது போல் ஏ. எம். ராஜா இல்லையேல், பி. பி. ஸ்ரீ நிவாஸ்தான் அருமையாக இருக்கும். ஏ. எல. ராகவன் கூட அவருக்கு பாடியிருக்கிறார் என நினைக்கிறேன். சாந்தி நிலையம் படத்தில் 'இயற்கை என்னும்' என்ற பாடலில் எஸ். பி. பி குரல் கூட அவருக்கு ஒத்துழைத்தது என நினைக்கிறேன். <br /><br />ஆனால் சிவாஜிக்கு டி எம் எஸ் மாதிரி வேறு குரல் சரி வராது என்று எனக்கு தோன்றுகிறது.<br />டி எம் எஸ் ன் மங்கியதோர் நிலவினிலே அடிக்கடி கேட்டுள்ளேன். 'மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்' அதுவும் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ ' அதுவும் டி. எம். எஸ் குரலில் நன்றாக இருக்கும். ஜெயராமின் நீங்கள் சொன்ன பாட்டுகள் அத்தனையும் கேட்க இனியதாக இருக்கும். <br /><br />பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றிகள் <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41474079647967001342018-05-11T17:55:17.505+05:302018-05-11T17:55:17.505+05:30பாரதிக்கும் சங்கீத ஞானமுண்டு அவர் எந்த ராகத்தில் ம...பாரதிக்கும் சங்கீத ஞானமுண்டு அவர் எந்த ராகத்தில் மெட்டமைத்தாரோ எனக்கு துள்ளி குதிக்கும் டி எம் எஸ் பாடலே அதிகம்பிடித்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92072978453185156712018-05-11T16:37:15.183+05:302018-05-11T16:37:15.183+05:30// அதற்கு முன்னால் ஏ எம் ராஜா குரல் கூடப் பொருந்த...// அதற்கு முன்னால் ஏ எம் ராஜா குரல் கூடப் பொருந்தும் போலத் தோன்றும். இல்லையோ?!!//<br /><br />அதையும்தானே சொல்லி இருக்கேன் கீதா?!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82511020179846274472018-05-11T16:29:28.212+05:302018-05-11T16:29:28.212+05:30அதிரா நீங்க ரொம்ப மோசம் உங்க செக் கை கேள்வியே கேட்...அதிரா நீங்க ரொம்ப மோசம் உங்க செக் கை கேள்வியே கேட்க மாட்டீங்களா. இப்பூடி வகுப்புக்கு அதிகமா லீவ் எல்லாம் போடக் கூடாதுனு வார்னிங்க் கொடுக்க மாட்டீங்களோ?! நாங்க கொடுக்கறோம் ஹா ஹா ஹா ஹா...இன்னும் அதிகம் லீவ் எடுத்தால் பெஞ்ச் மேல நிக்கணும்னு சொல்லிடுவாங்கனு...சொல்லுங்க...ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76702125670644648892018-05-11T16:25:34.989+05:302018-05-11T16:25:34.989+05:30ஸ்ரீராம் ஜெமினிக்கு பி பி ஸ்ரீநிவாஸ் குரல் சரியாக ...ஸ்ரீராம் ஜெமினிக்கு பி பி ஸ்ரீநிவாஸ் குரல் சரியாக இருக்கும் என்றாலும் அதற்கு முன்னால் ஏ எம் ராஜா குரல் கூடப் பொருந்தும் போலத் தோன்றும். இல்லையோ?!!<br /><br />ஸ்ரீராம் கமென்ட் மழைக்கு நன்றி சொன்னதற்கு நந்நியோ நந்நி!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22670939905399342642018-05-11T16:13:48.103+05:302018-05-11T16:13:48.103+05:30@ அதிரா: 7.5 சனி பகவானே:))//
இப்படி ஸெவன் பாய்ண்...@ அதிரா: 7.5 சனி பகவானே:))//<br /><br />இப்படி ஸெவன் பாய்ண்ட் ஃபைவ், ஸெவன் பாய்ண்ட் ஃபைவ் என்று போர்டு தொங்கவிட்டுக்கொண்டிருந்தால், பொதுவாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சனி பகவான் உற்றுப்பார்க்க ஆரம்பித்துவிடுவார் உங்களை.. ஜாக்ரதை ! பிறகு மிச்சமுள்ள எட்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41606007726543518332018-05-11T16:12:48.249+05:302018-05-11T16:12:48.249+05:30// என்ன கதையோ அது தெரியலை...ஹும்..//
என்னை கதை சொ...// என்ன கதையோ அது தெரியலை...ஹும்..//<br /><br />என்னை கதை சொல்லக் சொன்னா... என்ன கத சொல்லறது... சொந்தக் கத சோகக் கத.. கண்ணுக்குள்ள நிக்கிறது...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8872617572114159062018-05-11T16:11:57.991+05:302018-05-11T16:11:57.991+05:30துரை அண்ணா நான் சாம்பிராணி எல்லாம் போட்டாச்சு/. போ...துரை அண்ணா நான் சாம்பிராணி எல்லாம் போட்டாச்சு/. போட்டுத்தான் வெயிட் பண்ணினேன் வந்துருச்சே ஜல் ஜல் ஜல்...ஆனா பாருங்க இன்னிக்கு மோகினிய ஓட்டறா மாதிரி வெள்ளிகிழமை பாட்டு போட்டுட்டார் ஸ்ரீராம்!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...அதான் இங்கு இன்று சதிராட்டம் ஆடலை பாருங்க...ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா நம்ம ரகசியம் இன்னும் மோகினிக்கு எட்டலை..புரியலை..ஹா ஹா ஹாஅ ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29155255719278736202018-05-11T16:10:05.929+05:302018-05-11T16:10:05.929+05:30-என்கிற விஷயத்தை துரை, ஸ்ரீராமுக்கு மட்டும் கோடிட்...-என்கிற விஷயத்தை துரை, ஸ்ரீராமுக்கு மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்பியதின் மர்மப் பின்னணி என்னவோ!//<br /><br />அப்படிப் போடுங்க ஸாரி கேளுங்க ஏகாந்தன் அண்ணா...இதை இதைத்தான் நான் காலைலருந்து துரை அண்ணாட்ட கேட்டுக்க்ட்டே இருக்கேன்...இப்போ அவர் இன்னும் புதிர் போடறார்...ஸ்ரீராமும் சொல்லிட்டார்....என்ன கதையோ அது தெரியலை...ஹும்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35108071893361634242018-05-11T15:38:38.086+05:302018-05-11T15:38:38.086+05:30அதிரா...
// எஸ் எனில் ஸ்ரீ.... ஆர் எனில் ராம்:)) ...அதிரா...<br /><br />// எஸ் எனில் ஸ்ரீ.... ஆர் எனில் ராம்:)) //<br /><br />அச்சச்சோ... நாந்தான் டியூப் லைட்டாகிக் கொண்டு வருகிறேன். சின்ன வயசுலயே எனக்கு இப்படி ஆகக் கூடாது! ச்சே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64471062653522769522018-05-11T15:38:23.276+05:302018-05-11T15:38:23.276+05:30// மோகனுக்குப் பாடகர் சுரேந்தர் குரல் பொருந்தினாப்...// மோகனுக்குப் பாடகர் சுரேந்தர் குரல் பொருந்தினாப்போல் //<br /><br />கீதாக்கா... முதலில் இதைக் கேட்கிறோமோ அது! ஆனால் மோகனுக்குப் பேசும்போது எஸ் என் எஸ் குரல் நல்லாயிருக்கும் தவிர அவர் பாடும் பாடல்கள் எனக்குப் பிடிக்காது! ஒரே ஒரு பாடல் ஓகே ரகம்... "தனிமையிலே... ஒரு ராகம், ஒரு தாளம்..."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7595263851986402042018-05-11T15:31:53.922+05:302018-05-11T15:31:53.922+05:30@ ஸ்ரீராம்
//எஸ் ஆர் பாலசுப்ரமணியாம அது யார்? நான்...@ ஸ்ரீராம்<br />//எஸ் ஆர் பாலசுப்ரமணியாம அது யார்? நான் ஏதாவது தப்பா டைப் பண்ணியிருக்கேனா?//<br /><br />ஹையோ டெய்லி எனக்கும் ஸ்ரீராமுக்கும் திண்டாட்டமாகவே இருக்கே:)).. என் செக் இன்னும் கோயில் கட்டி முடிக்கல்லயாம் கர்ர்ர்ர்ர்ர்:)) இல்லை எனில் வியகம் ஜொள்ளியிருப்பாவே:)..<br /><br />அது எஸ் எனில் ஸ்ரீ.... ஆர் எனில் ராம்:)) ஹையோ ஹையோ:).. கேள்வியும் நானே பதிலும் நானே நிலைமைக்கு என்னை ஆளாக்கினமே.. 7.5 சனி பகவானே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18190080443846195842018-05-11T14:49:31.136+05:302018-05-11T14:49:31.136+05:30ஆமாம், மோகனுக்குப் பாடகர் சுரேந்தர் குரல் பொருந்தி...ஆமாம், மோகனுக்குப் பாடகர் சுரேந்தர் குரல் பொருந்தினாப்போல் ஜெமினிக்கு ஏ.எம்.ராஜாவும், பி.பி.எஸ்ஸும்! மோகன் நடிப்பது நின்னதும் சுரேந்தர் தான் பாவம் இப்போ வாய்ப்பே இல்லாமல் கஷ்டப்படுகிறார்! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47091383746876004952018-05-11T14:44:28.814+05:302018-05-11T14:44:28.814+05:30ஆனால் கீதா அக்கா ஜெமினிக்கு பி பி ஸ்ரீனிவாஸ் குரல்...ஆனால் கீதா அக்கா ஜெமினிக்கு பி பி ஸ்ரீனிவாஸ் குரல்தான் ரொம்பப் பொருத்தம். அப்புறம் ஏ எம் ராஜா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42218082682093005252018-05-11T14:43:28.547+05:302018-05-11T14:43:28.547+05:30சி.எஸ்.ஜெயராமன் குரல் வெத்திலை, பாக்குப் போட்டுக் ...சி.எஸ்.ஜெயராமன் குரல் வெத்திலை, பாக்குப் போட்டுக் கொண்டு பாடுவது போல எனக்குத் தெரியும்! ஆனாலும் விண்ணோடும் முகிலோடும் பாட்டை ரசிக்கலாம். டி.எம்.எஸ்ஸின் இந்தப் பாடலை நிறைய ரசிச்சிருந்தாலும் இது ஜெமினிக்கு அவர் கொடுத்த குரல்னு தெரியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com