tag:blogger.com,1999:blog-1788649157671288584.post831004733866519820..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: படைப்பாற்றல் படப் போட்டி !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82529007342752806752009-12-21T08:10:09.848+05:302009-12-21T08:10:09.848+05:30மகா மற்றும் கருணாகரசு -- சில வார்த்தைகளிலேயே அசத்த...மகா மற்றும் கருணாகரசு -- சில வார்த்தைகளிலேயே அசத்தீட்டிங்க -- ஆளுக்கு ஐநூறு பாயிண்டுகள்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40402517785748858992009-12-20T17:51:42.260+05:302009-12-20T17:51:42.260+05:30இலைய தின்கின்ற ஆட்டுமாட்டுக்கு... எதுவும் இல்ல. எல...இலைய தின்கின்ற ஆட்டுமாட்டுக்கு... எதுவும் இல்ல. எல்லாத்தையும் தின்கின்ற மனிதனுக்கு எல்லாம் தொல்ல.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9292533920644059372009-12-20T09:13:55.870+05:302009-12-20T09:13:55.870+05:30//பாஹே மைந்தன் said...
இதைப் பார்த்ததும்தான் இந்த ...//பாஹே மைந்தன் said...<br />இதைப் பார்த்ததும்தான் இந்த மாசம் ரேஷன்ல இன்னும் சர்க்கரை வாங்கலைன்னு ஞாபகம் வந்தது...//<br /><br />Brilliant. Reminded me of my childhood days to be sent to that ritual month on month for Sugar, Some crappy rice, kerosene & palmolein oil !!<br /><br />will invariably fight with my elder brother or sister to share that time consuming work that will eat in to our play time !!<br /><br />- சாய்ராம்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86580738859247828792009-12-19T11:42:02.210+05:302009-12-19T11:42:02.210+05:30மிளகுகீரை தினம் சேர்க்க அளவான
தூக்கமும் விரட்டும் ...மிளகுகீரை தினம் சேர்க்க அளவான<br />தூக்கமும் விரட்டும் சர்க்கரைநோயை .மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91026596783970415482009-12-18T20:55:46.582+05:302009-12-18T20:55:46.582+05:30//சகட்டு மேனிக்கு சாப்பிட்டு
சக்கரை வியாதியா,
சரி...//சகட்டு மேனிக்கு சாப்பிட்டு <br />சக்கரை வியாதியா,<br />சரிவர சாப்பிட்டு <br />சகாவரமா !//<br /><br />"சாகாவரமா" என்று படிக்கவும்.<br /><br />எவ்வளவு பிழை இருக்கின்றதோ அதற்கு போக மிச்சம் கொடுங்கள் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2485327568000093962009-12-18T14:02:28.530+05:302009-12-18T14:02:28.530+05:30// அவர் ரேஷன் கடைக்கு போனது நியாயந்தான்.....அங்கதா...// அவர் ரேஷன் கடைக்கு போனது நியாயந்தான்.....அங்கதான் சர்க்கரையைக் குறைக்க ஐடியா கிடைக்கும்!//<br />பெ சொ வி -- அருமையான ஜோக்! பிரமாதம். உங்களுக்கு சர்க்கரைச் சிரிப்பிற்காக நூறு பாயிண்டுகள்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50290894198641617292009-12-18T11:08:34.392+05:302009-12-18T11:08:34.392+05:30//பாஹே மைந்தன் - சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கன்ன...//பாஹே மைந்தன் - சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கன்னு நாங்க எழுதினா, அதைப் பார்த்து நீங்க ரேஷன் கடைக்குப்போய் சர்க்கரை வாங்கிவந்தது நியாயந்தானா? //<br /><br />அவர் ரேஷன் கடைக்கு போனது நியாயந்தான்.....அங்கதான் சர்க்கரையைக் குறைக்க ஐடியா கிடைக்கும்!!!!!!!!!!!!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81830796674020447212009-12-18T09:42:01.712+05:302009-12-18T09:42:01.712+05:30பாஹே மைந்தன் - சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கன்னு ...பாஹே மைந்தன் - சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கன்னு நாங்க எழுதினா, அதைப் பார்த்து நீங்க ரேஷன் கடைக்குப்போய் சர்க்கரை வாங்கிவந்தது நியாயந்தானா? உங்களுக்கு சைபர் பாயிண்டுதான் போங்க! (ரேஷனில் வாங்கிய சர்க்கரையை வீட்டுக்கு வந்ததும் நிறுத்துப் பார்த்தீர்களா?)எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59696426098560972352009-12-18T09:37:02.044+05:302009-12-18T09:37:02.044+05:30சாய்ராம், மீனாக்ஷி, ஹேமா, எல்லோரும் அசத்திட்டீங்க,...சாய்ராம், மீனாக்ஷி, ஹேமா, எல்லோரும் அசத்திட்டீங்க, மறுபடியும். வழக்கம்போல், மீனாக்ஷி அவர்கள், படத்தில் காணப்படும் எல்லாவற்றையும் இணைத்து அழகாக எழுதியுள்ளார். மூன்று பேருக்குமே ஆளுக்கு ஆயிரம் பாயிண்டுகள் கொடுத்துவிடலாம் என்று எங்கள் ஆசிரியர் குழு - தீர்மானித்துள்ளது. எனவே, தற்சமயம், சாய்ராம்தான் லீடிங்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49130769267065239572009-12-18T06:11:50.152+05:302009-12-18T06:11:50.152+05:30தேங்க்ஸ் ங்க....இதைப் பார்த்ததும்தான் இந்த மாசம் ர...தேங்க்ஸ் ங்க....இதைப் பார்த்ததும்தான் இந்த மாசம் ரேஷன்ல இன்னும் சர்க்கரை வாங்கலைன்னு ஞாபகம் வந்தது...போய் வாங்கிட்டு வந்துட்டேன்..பாஹே மைந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12844667881014249682009-12-18T01:59:16.940+05:302009-12-18T01:59:16.940+05:30மிளகு + சீரகம் + மல்லி + புதினா + இஞ்சி,பூண்டு = ர...மிளகு + சீரகம் + மல்லி + புதினா + இஞ்சி,பூண்டு = ரசம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.அதுவும் இந்தக் குளிருக்கு ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.வேலை இடத்தில குளிருக்கு ஏத்த சாப்பாடுன்னு சீஸ் கலந்த சாப்பாடு தாறாங்க.அந்தக் கொழுப்பைக் கரைக்க நான் ரசம் வச்சு சாப்பிடுறேன் வீட்ல.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4446603434975769082009-12-17T23:37:24.020+05:302009-12-17T23:37:24.020+05:30Meenakshi Said
//சென்னை தொலைக் காட்சி வந்த புதுசு...Meenakshi Said<br /><br />//சென்னை தொலைக் காட்சி வந்த புதுசுல 'மனை மாட்சி' அப்படின்னு ஒரு நிகழ்ச்சில இப்படி எல்லாம் தான் சொல்லுவாங்க. நான் எழுதினதை படிச்சு பாத்தபோது எனக்கு அப்படிதான் தோணித்து.//<br /><br />எங்க மீனாக்ஷி, முச்சூடும் எழுதிபுட்டு இதையும் வேறே கடைசியில் சொல்லி இருக்கீங்க !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80814969902943468162009-12-17T23:14:45.572+05:302009-12-17T23:14:45.572+05:30புதினாவை பறித்து, சுத்தம் செய்து, காரத்துக்கு தகு...புதினாவை பறித்து, சுத்தம் செய்து, காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகு, தேவையான அளவு உப்பு, கொஞ்சமாக நீர் சேர்த்து, கெட்டியாக அரைத்து, இந்த விழுதில் சிறிது மோர் கலந்து, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைகளுக்கு சட்னி மாதிரி உபயோகிக்கலாம். இதில் எண்ணெய் கிடையாது, கொழுப்பு சத்து எதுவும் கிடையாது. அதனால் சக்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. இது மாதிரியான கொழுப்பு சத்து இல்லாத உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு, உடலில் உள்ள சக்கரை, கொழுப்பு அளவை குறைத்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அவ்வப்போது உடலில் உள்ள சக்கரை, கொழுப்பு அளவை கண்காணித்துக் கொண்டே இருப்பது, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும். நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதை நாமே உணரும்போது, நம் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான மனமும், உடலும் நல்ல உறக்கத்தை கொடுக்கும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' அல்லவா! <br /><br />சென்னை தொலைக் காட்சி வந்த புதுசுல 'மனை மாட்சி' அப்படின்னு ஒரு நிகழ்ச்சில இப்படி எல்லாம் தான் சொல்லுவாங்க. நான் எழுதினதை படிச்சு பாத்தபோது எனக்கு அப்படிதான் தோணித்து.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5930646879063851722009-12-17T23:12:45.429+05:302009-12-17T23:12:45.429+05:30Thanks.
Wrote exactly in a minute
SaiThanks.<br /><br />Wrote exactly in a minute<br /><br />Saiசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63153105512720263042009-12-17T22:45:49.302+05:302009-12-17T22:45:49.302+05:30//உங்க கிட்டே மூன்றாம்சுழி லெட்டர் ஹெட் ரெகமண்டேஷன...//உங்க கிட்டே மூன்றாம்சுழி லெட்டர் ஹெட் ரெகமண்டேஷனும் இருப்பதால் ஐம்பது போனஸ் பாயிண்டுங்க//<br /><br />இது திருவிளையாடல் படத்தில் <br /><br />"கவிதை நீங்க எழுதியது தானா, இல்லே மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்து" அப்படி இல்லையே இது !<br /><br />என்னிடம் ஏதோ எழுதும் திறமை இருக்கு என்று வெளியே கொண்டுவந்தவரே "அப்பாதுரை" மற்றும் அவரின் நண்பர் "அரசன்" தான். <br /><br />அவர்கள் கொடுத்த உற்சாகம் தான் "பூத்தூரிகை" என்ற ப்ளோகில் நான் எழுதி வந்த சில கவிதைகள் மற்றும் சில குட்டி கதைகள் (என்ற உளறல்கள்) !<br /><br />- Saiசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91695991520255755572009-12-17T22:39:44.843+05:302009-12-17T22:39:44.843+05:30//ஆஹா சாய்! கொன்னுட்டீங்க! //
"கொலையா, இல்லீ...//ஆஹா சாய்! கொன்னுட்டீங்க! //<br /><br />"கொலையா, இல்லீங்களே, நானா, இல்லையே" <br /><br />"ஊட்டி வரை உறவு" படத்தில் - பாலையாவும் / வி.கே. ராமசாமியும் ஒரு காட்சியில் தொலைபேசியில் நன்றாக தீட்டிக்கொண்ட பிறகு; நடிகர் முத்துராமன் இங்கிலிஷில் ஏதோ தஸ், புஸ் என்று பேசியவுடன் - நான் மேலே சொன்னபடி தான் உளறுவார். <br /><br />எனக்கும் அப்பாதுரைக்கும் ரொம்ப பிடித்த காட்சி அது. <br /><br />// எங்கியோ போயிட்டீங்க! ...//<br /><br />"யோவ் நீ கல்யாணம் ஆனவுடனே எங்கியோ போய்டுவே" <br /><br />அப்ப என் பெண்டாட்டி யாரோட இருப்பா !! எஸ்.வி.சேகர் ஒரு நாடகத்தில் அடித்த ஜோக் இது !<br /><br /><br />- Saiசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50303994085807630522009-12-17T22:30:41.811+05:302009-12-17T22:30:41.811+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26668578883089101022009-12-17T22:12:17.806+05:302009-12-17T22:12:17.806+05:30ஆஹா சாய்! கொன்னுட்டீங்க! / எங்கியோ போயிட்டீங்க! .....ஆஹா சாய்! கொன்னுட்டீங்க! / எங்கியோ போயிட்டீங்க! ...<br />ஒவ்வொரு வரிக்கும் நூறு பாயிண்டுங்க - மொத்தம் ஆயிரத்து ஐநூறு. உங்க கிட்டே மூன்றாம்சுழி லெட்டர் ஹெட் ரெகமண்டேஷனும் இருப்பதால் ஐம்பது போனஸ் பாயிண்டுங்க. !!! உங்க பிளாக் ரெகமண்டேஷன் உங்களுக்கு வாலிட் இல்லை!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52942137719900046032009-12-17T21:44:53.991+05:302009-12-17T21:44:53.991+05:30தூங்காதே தம்பி தூங்காதே
என்று சொன்னது தூர
போனதே...தூங்காதே தம்பி தூங்காதே <br />என்று சொன்னது தூர<br />போனதே !<br /><br />கண்டதை தின்னு <br />கஷ்ட்டபடுவதை விட, <br />நல்லதை தின்று <br />நலமாய் இரு;<br /><br />நன்றாய் சுவைப்பது <br />நல்ல உணவும் இல்லை;<br />உண்ண கசப்பது <br />உருப்படாத உணவும் இல்லை;<br /><br />சகட்டு மேனிக்கு சாப்பிட்டு <br />சக்கரை வியாதியா,<br />சரிவர சாப்பிட்டு <br />சகாவரமா !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35991667841165575832009-12-17T21:17:47.609+05:302009-12-17T21:17:47.609+05:30ஆதிமனிதன் - உங்களுக்கு 400 (நானூறு) பாயிண்டுகள் என...ஆதிமனிதன் - உங்களுக்கு 400 (நானூறு) பாயிண்டுகள் என்றல்லவா சொல்லியிருக்கிறோம்!!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43980545633737680982009-12-17T20:52:35.940+05:302009-12-17T20:52:35.940+05:30வட போச்சே! நான் போட்டிய சரியா புரிஞ்சிக்கலையா?
...வட போச்சே! நான் போட்டிய சரியா புரிஞ்சிக்கலையா? <br /><br />இப்படிதான் அடுத்த பின்னூட்டம் போடலாம்னு எழுதிட்டு பார்த்தா எனக்கு 100 மார்க்கா? நன்றி ஐயா. நன்றி(வெளியில திவ்யாவுக்கு 200-னு சொல்லமாட்டேன்).ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77874030382810093112009-12-17T18:31:23.351+05:302009-12-17T18:31:23.351+05:30நான் நம்ம மந்திரியை ஆர்ப்பாட்டக்காரர் என்று சொல்லவ...நான் நம்ம மந்திரியை ஆர்ப்பாட்டக்காரர் என்று சொல்லவில்லை. அமைதியான சுற்றுச் சூழலுக்கு ஆசைப் படுபவர் - எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஸ்ப்ரே செய்யப்பட்ட மிளகுப்பொடி - அவரைப் படுத்தியிருக்குமோ என்று பயம் அங்கு பங்கேற்ற மீசை தாடிக்காரருக்கு இயற்கையாகவே மூக்கு வாய்ப் பகுதிகள் பாதுகாப்பு. அரண்களோடு உள்ளன. தடுப்பு தாண்டி அவரை நெடிகள் ஒன்றும் செய்யாது. ஆனா மீசை தாடி இல்லாத மந்திரி நெடியிலிருந்து தப்பிக்கமுடியுமா?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46212212979763673842009-12-17T18:19:18.716+05:302009-12-17T18:19:18.716+05:30//ஜெயராம் ரமேஷ் தும்மாமல் இருந்தாரா என்று தெரியவில...//ஜெயராம் ரமேஷ் தும்மாமல் இருந்தாரா என்று தெரியவில்லை! //<br /><br />நீங்க என்ன நம்ம மந்திரியைப் போய்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72926155683278255812009-12-17T18:12:13.749+05:302009-12-17T18:12:13.749+05:30கௌதமன் உங்களுக்கு ௦ சைபர் பாயிண்டு. மிளகு தவிர வேற...கௌதமன் உங்களுக்கு ௦ சைபர் பாயிண்டு. மிளகு தவிர வேறு எந்தப் படத்தையும் இணைத்து எழுதவில்லை.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65542407302889714032009-12-17T18:08:15.422+05:302009-12-17T18:08:15.422+05:30நீங்க மிளகு படம் போட்டிருக்கீங்க! கோபன்ஹெகனில், ஆர...நீங்க மிளகு படம் போட்டிருக்கீங்க! கோபன்ஹெகனில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிளகு ஸ்ப்ரே அடித்தார்கள் என்று செய்தி வந்துள்ளது. ஜெயராம் ரமேஷ் தும்மாமல் இருந்தாரா என்று தெரியவில்லை!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com