tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8344039278617532737..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கல்யாண சாப்பாடு போட வா...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44409099671914421102022-02-22T21:38:24.592+05:302022-02-22T21:38:24.592+05:30மிகவும் அருமை.மிகவும் அருமை.Earn Staying Homehttps://www.blogger.com/profile/02483374405774887252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81305748695744268562015-12-23T20:35:23.456+05:302015-12-23T20:35:23.456+05:30முழுமையான அலசல்
கட்டுசாதம் அன்று காலைச் சாப்பாட்டு...முழுமையான அலசல்<br />கட்டுசாதம் அன்று காலைச் சாப்பாட்டு மெனு கூட இப்போது ஃபிக்சட் ஆகி விட்டது-மிளகு குழம்பு,சேப்பங்கிழங்கு ரோஸ்ட்,கடும் பிட்லை முக்கியமாக உண்டு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18779534979115141562010-04-24T12:10:58.655+05:302010-04-24T12:10:58.655+05:30நன்றி தமிழ் உதயம்.
நன்றி அநன்யா உண்மைதான்.
நன்ற...நன்றி தமிழ் உதயம். <br /><br />நன்றி அநன்யா உண்மைதான்.<br /><br />நன்றி ரவிஷா..<br /><br />நன்றி ஹேமா, சம்பிரதாயங்களை சாப்பாட்டிலும் காட்டலாமே...!<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />நன்றி சைவக்கொத்துபரோட்டா...அஜீர்ண மருந்து..!<br /><br />நன்றி ஆனந்தி...<br /><br />நன்றி ரசிகன்,<br /><br />நன்றி வானம்பாடிகள், பின்னூட்டம் இட ஒரு சந்தர்ப்பம் தர வேண்டாமா?<br /><br />நன்றி கீதா சந்தானம், கல்யாணம் பண்ணிப் பார் என்று தெரியாமலா சொன்னார்கள்..<br /><br />நன்றி மாலி, உண்மை. அது மற்ற ஆடம்பர சமாச்சாரங்களில் வரும்...!<br /><br />நன்றி LK, உண்மை..அந்த சமாச்சாரம் விட்டுப் போச்சு..<br /><br />நன்றி பனித்துளி, மீண்டும் மீண்டும் வருக...<br /><br />நன்றி divya,<br /><br />நன்றி Romeo,<br /><br />நன்றி சாய், உணர்ந்த வரிகள்..எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88093640046760974252010-04-23T21:05:14.247+05:302010-04-23T21:05:14.247+05:30என் கல்யாண சாப்பாடு போல் இதுவரை சாப்பிட்டதில்லை என...என் கல்யாண சாப்பாடு போல் இதுவரை சாப்பிட்டதில்லை என்று இன்றும் சொல்லும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரம் உண்டு. அப்படி ஒரு சாப்பாடு. ஒவ்வொரு வேளையும் மிக சிறப்பாக அமைய கொடுத்து வைத்து இருக்கவேண்டும். எங்களுக்கு விரதம் அது இது என்று எங்களை பரிதாபமாக காய போட்டுவிட்டார்கள். <br /><br />அதுவும் எனக்கு வந்த வாத்தியார் - மந்திரம் சொல்லுகின்றேன் என்று விடிகாலை முகூர்த்தம் என்று பெயரே தவிர மதியம் நலுங்கு வரை சொல்லி என் பசியோடு விளையாடி விட்டார். அதற்குமேல் என்னத்தை கிடைக்கும் ? <br /><br />என் மாமனார் பாவம் தன் மொத்த சேமிப்பையும் கல்யாணத்தில் செலவழித்து மிக கிராண்டாக நடத்தினார். அப்போது எல்லாம் அவரின் வருங்காலம் என்று நான் யோசித்ததில்லை. பாவம் அவர். இப்போது நினைத்தால் இறந்து போன அவருக்கு நன்றி சொல்லாமல் போய்விட்டமோ என்று தோன்றும்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31131026606380150772010-04-22T19:47:26.112+05:302010-04-22T19:47:26.112+05:30பதிவு அருமை. எனது வலைப்பூ இடமாற்றம் செய்யப்பட்டு ...பதிவு அருமை. எனது வலைப்பூ இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது .. நேரம் இருப்பின் இங்கே வரவும் http://romeowrites.blogspot.com/2010/04/blog-post_22.htmlRomeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40878270465771880912010-04-22T19:34:28.490+05:302010-04-22T19:34:28.490+05:30Earth Day Activities
Recycling
Save energy
Reusin...Earth Day Activities<br />Recycling <br />Save energy<br />Reusing <br />Plant a treedivyahttps://www.blogger.com/profile/11458143092220063905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76479630475247232802010-04-22T16:33:34.982+05:302010-04-22T16:33:34.982+05:30இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து ...இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து பல வருடங்கள் ஆகிப்போனாலும் . உங்களின் பதிவு மீண்டும் ஒரு மகிழ்ச்சிதான் எனக்கு . <br /><br />பகிர்வுக்கு நன்றி !<br /> தொடருங்கள் மீண்டும் வருவேன் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80024532943861955792010-04-22T13:14:43.651+05:302010-04-22T13:14:43.651+05:30சார் இன்னொன்னு விட்டாச்சு. பந்தி பரிமாறும் கலை. ஒவ...சார் இன்னொன்னு விட்டாச்சு. பந்தி பரிமாறும் கலை. ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும் . இப்பொழுது பலருக்கும் பந்தி பரிமாறும் கலை தெரியாது. முன்பெல்லாம் பரிமாருவதற்கென்று தனி ஆட்கள் வைக்க மாட்டார்கள். கல்யாண வீட்டை சேர்ந்தவர்கள் செய்வார்கள். அதனால் யாருக்கு என்ன தேவை என்று கேட்டு செய்வார்கள். இப்பொழுது ? ? மிக அருமையான பதிவு.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78616418679742829062010-04-22T12:59:29.996+05:302010-04-22T12:59:29.996+05:30மேலும் கல்யாண Recepción இல் ஜோக்கர்
பொம்மைகளை அ...மேலும் கல்யாண Recepción இல் ஜோக்கர்<br />பொம்மைகளை அணிந்த மனிதர்கள்,<br />நம் வீட்டு குழந்தைகள் மற்றும் வயது<br />பெண்களிடம்ஒட்டிஉராய்தல். அவர்களின் <br />உண்மை சொருபத்தை நேரில் கண்டால் <br />நம் வீட்டு குழந்தைகளை கிட்டே நெருங்க <br />விடமாட்டோம்.Malinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14657612954226071622010-04-22T11:05:59.552+05:302010-04-22T11:05:59.552+05:30சரியாகச் சொன்னீர்கள். எல்லாமே வியாபார நோக்கோடு அண...சரியாகச் சொன்னீர்கள். எல்லாமே வியாபார நோக்கோடு அணுகப்படுவதால் ரசனையோ variety-யோ போயே போச்சு. ஆடம்பரம் அதிகமானதால் பல நேரங்களில் பெண்ணின் பெற்றோர்களுக்கே ஆனந்தத்திற்கு பதில் 'அப்பாடா ஒருவழியாய் முடிந்தது' என்ற ஆயாசம்தான் ஏற்படுகிறது.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7195032003869169602010-04-22T10:47:47.805+05:302010-04-22T10:47:47.805+05:30ஹால் வாசல்ல அடுப்பு வெச்சு சுட சுட தோசை பரோட்டா தூ...ஹால் வாசல்ல அடுப்பு வெச்சு சுட சுட தோசை பரோட்டா தூசு பறக்க தர்ரத விட்டுட்டீங்களே:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42519491262187112642010-04-22T09:07:07.046+05:302010-04-22T09:07:07.046+05:30பிளாஸ்டிக் பொம்மை ஃபாக்டரி மாதிரி கல்யாண சாப்பாட்ட...பிளாஸ்டிக் பொம்மை ஃபாக்டரி மாதிரி கல்யாண சாப்பாட்டில் ஐட்டங்கள், தரம் எல்லாம் நூல் பிடித்த மாதிரி ஸ்டாண்டர்டைஸ் ஆகி விட்டதால் கிட்டத்தட்ட எல்லா கல்யாண விருந்துகளும் ஒரே மாதிரி ஆகிவிட்டன. ஆடம்பரத்தை சாப்பாட்டில் உணர்த்த முடியாத ஆற்றாமை கிஃப்ட் ஐட்டம் கொடுத்தல், தாம்பூலத்தில் புதுமை, சாக்லேட் ஒட்டிய நன்றி அட்டை, குழந்தைகளுக்கு பலூன், பாப் கார்ன், பஞ்சு மிட்டாய் என்று திசை மாறி செல்ல ஆரம்பித்து விட்டது. பாவம் மணமக்களை உள்ளம் நிறைய வாழ்த்த யாரேனும் இருக்கிறார்களா என்று உணர முடியாத அளவுக்கு இந்த மேலோட்டங்கள் திருமண விழாவின் உயிரை பாத்தித்திருக்கின்றன. ஆத்மார்த்தமான விழா வேண்டும் என்றால் அனாவசிய கூட்டம் கூடக் கூடாது.ரசிகன்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69256417390073224842010-04-22T09:01:48.185+05:302010-04-22T09:01:48.185+05:30அடேங்கப்பா....கலக்கிடீங்க..ஸ்ரீராம்..
படங்களும்......அடேங்கப்பா....கலக்கிடீங்க..ஸ்ரீராம்..<br />படங்களும்... விவரங்களும் அருமையோ அருமை..<br />எல்லாம் சரி.. இப்படி வித விதமா சாப்பாடு காமிச்ச ஆச்சா??<br />எப்போ சாப்பாடு போடறீங்க.??Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63470112448852252952010-04-22T07:59:04.881+05:302010-04-22T07:59:04.881+05:30ஆதங்கம் சரிதான்..........
இப்படி படங்கள போட்டு, பச...ஆதங்கம் சரிதான்..........<br />இப்படி படங்கள போட்டு, பசியை <br />கிளப்பி விட்டுட்டீங்களே :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77661407999633302022010-04-22T07:12:34.943+05:302010-04-22T07:12:34.943+05:30ஹேமா சொன்னது போல நானும் அந்தக்கால திருமண வீடுகளுக்...ஹேமா சொன்னது போல நானும் அந்தக்கால திருமண வீடுகளுக்குள் ஒரு கணம் போய்த் திரும்பினேன்.<br /><br />மாற்றங்களை நல்ல அவதானித்து சொல்லியிருக்கிறீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65497104948269280342010-04-22T01:18:17.761+05:302010-04-22T01:18:17.761+05:30நிறைவாய் நிறைத்த ஆதங்கம் இன்றைய திருமண வீட்டுச் சா...நிறைவாய் நிறைத்த ஆதங்கம் இன்றைய திருமண வீட்டுச் சாப்பாடுகள் பற்றி.<br /><br />நீங்கள் சொன்னதும் எனக்கு என் அம்மம்மா தாத்தா இருந்த நேரங்களில் என் மாமா,சித்திக்கு நடந்த திருமணங்கள் கண்ணில் வந்து போனது.சொந்தங்களின் கூடலும் நாட்கள் எண்ண முடியாத அளவுக்கு அதன் வாசனையும் சாப்பாடு விருந்து என்று...!<br /><br />இப்போ அப்படி எதுவுமே யில்லை.சம்பிரதாயங்களை அழியவிடாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்.அவ்வளவுதான் !<br /><br />சாப்பாடுகளைப் போட்டோவில் பார்கவே பசி வாறமாதிரியிருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84502473553885705572010-04-22T00:36:14.386+05:302010-04-22T00:36:14.386+05:30இன்னொரு விஷயத்தையும் விட்டுட்டீங்களே? சரவண பவன் ஹோ...இன்னொரு விஷயத்தையும் விட்டுட்டீங்களே? சரவண பவன் ஹோட்டலில் (எல்லா?) இருப்பதுபோல் சாப்பிட்டு முடிப்பதற்குள் பக்கத்தில் ஒருவர் வந்து நின்றுகொண்டிருப்பார், நம் இடத்தை பிடிக்க! இன்னும் ஒரு கொடுமையான விஷயம், சில சமயங்களில் - காண்டிராக்டர் பந்திக்கு 10 நிமிஷம் ஒதுக்கிவிட்டதால் - நாம் மோர் அல்லது தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு, ஏதாவது ஸ்வீட்டை எடுக்க முயலும்போது, லபக்கென்று இலையை இழுத்துவிடுவார்கள்! ***** தாலி கட்டுவதற்கு முன் ரிசப்ஷன் விஷயத்தை விசு ஒரு படத்தில் கருவாக எடுத்திருப்பார்!ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57500290286714634092010-04-21T23:03:22.543+05:302010-04-21T23:03:22.543+05:30புலம்பல் ஜாஸ்தியா இருக்கே? ஆனா ஸ்ரீராமண்ணா, நீங்க ...புலம்பல் ஜாஸ்தியா இருக்கே? ஆனா ஸ்ரீராமண்ணா, நீங்க சொன்ன ஒரு பாயிண்டை ஒத்துக்கறேன். வீண் ஆடம்பரம் ஜாஸ்தியாயிடுத்து. எல்லா விதத்துலேயும்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39515852364191389402010-04-21T23:01:46.911+05:302010-04-21T23:01:46.911+05:30எல்லாமே மாறி தான் விட்டது. மாமன் மகளை, அத்தை மகளை ...எல்லாமே மாறி தான் விட்டது. மாமன் மகளை, அத்தை மகளை கல்யாணம் பண்ணும் பழக்கம் போய்விட்டது. சத்திரம் என்ற எளிமை போய், மஹால் என்ற தேவையான ஆடம்பரம் வந்து விட்டது. இன்னும் நிறைய மாற்றங்களை சொல்லி கொண்டே போகலாம். காலமும், மனிதர்களும் எல்லாவற்றையும் ஏற்று கொண்டார்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com