tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8356956173291655890..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: எட்டெட்டு பகுதி 16:: கே வி யின் வாக்குமூலம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47530924559657594662012-05-11T17:53:42.445+05:302012-05-11T17:53:42.445+05:30என்னாலே எல்லாக் கட்டங்களையும் எந்தத் தடங்கலும் இல்...என்னாலே எல்லாக் கட்டங்களையும் எந்தத் தடங்கலும் இல்லாமப் படிக்க முடிஞ்சது. அதுவும் கோர்வையா! ஹிஹி, மெஜந்தா கலர் இல்லாததாலோ? எனக்கு மெஜந்தா கலரே பிடிக்காது. அந்தக் கலரிலே பத்துப் புடைவை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55117208724620254032012-05-03T01:14:31.733+05:302012-05-03T01:14:31.733+05:30//ஒவ்வொரு கட்டத்திலும் இருவர் பேசிக் கொள்கின்றார்க...//ஒவ்வொரு கட்டத்திலும் இருவர் பேசிக் கொள்கின்றார்கள். -- பதிவாசிரியர் //<br /><br />??? = !!!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24416464090984285412012-05-02T17:42:35.456+05:302012-05-02T17:42:35.456+05:30//ஹி ஹி நான் கமெண்ட் போடுவதற்குக் காரணமே பதிவாசிரி...//ஹி ஹி நான் கமெண்ட் போடுவதற்குக் காரணமே பதிவாசிரியர் நாலைந்து கமெண்ட் வந்தால்தான் தொடர்ந்து எழுதுவேன் என்று சொன்னதுதான்.// <br /><br />ஆஹா! ரொம்பவே நல்ல மனசு கு.கு. உங்களுக்கு! :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13268866779336458002012-05-02T17:20:09.069+05:302012-05-02T17:20:09.069+05:30நன்றி வினோத். பல வகைகளில் எழுதி, எது எது எப்படி வர...நன்றி வினோத். பல வகைகளில் எழுதி, எது எது எப்படி வரவேற்பு பெறுகின்றது என்று சில பரிசோதனை முயற்சிகள். உங்கள் ஆலோசனையையும் கணக்கில் கொண்டேன்.பதிவாசிரியர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52323022855330381522012-05-02T16:32:59.687+05:302012-05-02T16:32:59.687+05:30வணக்கம் ....
நான் ஒன்னு சொல்ல நினைக்கறேன்..
இரண்ட...வணக்கம் ....<br />நான் ஒன்னு சொல்ல நினைக்கறேன்..<br /><br />இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவருடன் உரையாடலை உரைன்நடையில் கொடுக்கும்போது இப்படி பெட்டி வரைந்து கொடுத்த்தா நல்லா இருக்கும்ன்னு பதிவாசிரியர் நினைக்கிறார் போல ....<br /><br /><br />என்னொட கருத்து என்னனா....<br />வெறும் உரைநடையிலேயே.. எல்லா சூழ்நிலைகளையும்.. எல்லா உனர்ச்சிகளையும் விவரிக்க முடியும்..<br /><br />மிகபிரபலபான மோகமுள்.. பொன்னியின் செல்வன். போன்ற நாவால்களிக் எல்லாம் படம் அட்டையில் மட்டும் தான் இருக்கும்...<br /><br />இதில இன்னொறு விஷயமும் இருக்கு...வெறும் உரைநடையில்.. வாசகருக்கு தன் விருப்பபடி கதையை கற்பனை செய்து கொள்ளூம் உரிமை இருக்கு. <br /><br />நீங்கள் படம் ஏதாவது படம் சேர்த்தால் அப்படி கற்பனை பண்ண வய்ப்பு இல்ல்லை <br /><br />வாசகருக்கு எந்த படமும் தேவையில்ல்லை வெறும் உரைநடை மட்டும் இருந்தால் போதும். கதையின் போக்கு சுவாரசியம் தான் வாசகருக்கு தேவை... <br /><br />எனவே இதை யெல்லாம் மனதில் வைத்து உங்களூக்கும் சுலபமக வேலை முடிவது பொல் .. உரைநடையில் உறவாடும்படி கேட்டு கொல்கிறேன்.<br />நன்றி..<br />வினொத்Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11379729973195643602012-05-02T14:54:20.923+05:302012-05-02T14:54:20.923+05:30புதுமையாக இருக்கிறது.புதுமையாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71994459534945310982012-05-02T12:01:30.993+05:302012-05-02T12:01:30.993+05:30ஹி ஹி நான் கமெண்ட் போடுவதற்குக் காரணமே பதிவாசிரியர...ஹி ஹி நான் கமெண்ட் போடுவதற்குக் காரணமே பதிவாசிரியர் நாலைந்து கமெண்ட் வந்தால்தான் தொடர்ந்து எழுதுவேன் என்று சொன்னதுதான். ஓய் பதிவாசிரியரே - பத்து கமெண்ட்களுக்கு மேலே வந்திடுச்சு! உங்க காட்டுல மழைதான்!! ஹா ஹா !! என்னது பிங்கி தற்கொலையா? நல்லா பாத்து சொல்லுங்க. அவளை இப்படிக் கொலை செய்துவிட்டீர்களே அநியாயமாக!!குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78697101208159041242012-05-02T09:06:00.199+05:302012-05-02T09:06:00.199+05:30நன்றி! :)
கதை படு ஜோரா போறது. பிங்கியின் தற்கொலை?...நன்றி! :) <br />கதை படு ஜோரா போறது. பிங்கியின் தற்கொலை? (கொலை?) எதிர்பாராத ஒன்று. ஓ.ஏ தன்னிலை அடையறதுக்குள்ள இன்னும் என்னவெல்லாம் திருப்பங்கள் வருமோ தெரியலையே! சுவாரசியமா இருக்கு. தொடருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49954651482441103922012-05-02T07:41:31.016+05:302012-05-02T07:41:31.016+05:30//கு.கு. இந்த கதையை படிக்கறீங்களோ இல்லையோ இது மாதி...//கு.கு. இந்த கதையை படிக்கறீங்களோ இல்லையோ இது மாதிரி கமெண்ட் போட மட்டும் கரெக்டா வந்துடறீங்களே! :)//<br /><br />கு கு நீங்களே பதில் (தெரிந்தால்) சொல்லுங்கள்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78503170270208904772012-05-02T07:39:45.318+05:302012-05-02T07:39:45.318+05:30//மெஜந்தா நிறத்தில் இருப்பதை கொஞ்சம் கூட படிக்க மு...//மெஜந்தா நிறத்தில் இருப்பதை கொஞ்சம் கூட படிக்க முடியவில்லை. //<br />மெஜந்தா நிறத்தை நீக்கி, சுவருக்கு வெள்ளையடித்துவிட்டோம்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55949643209810978482012-05-02T06:51:51.470+05:302012-05-02T06:51:51.470+05:30இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ள...இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.<br /><br />http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_02.htmlபால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18456241272655476612012-05-02T00:32:44.287+05:302012-05-02T00:32:44.287+05:30நிறங்களுடன் பதிவை பார்க்க நல்லா இருக்கு. ஆனா கதையை...நிறங்களுடன் பதிவை பார்க்க நல்லா இருக்கு. ஆனா கதையை தெளிவாக படிக்க முடியவில்லை. படத்தின் மீது சொடுக்கினாலும் எழுத்துக்கள் பெரிய அளவில் <br />ஒன்றும் தெரியவில்லை. மற்ற எல்லாம் ஒரளவுக்கு படிக்க முடிந்தாலும் மெஜந்தா நிறத்தில் இருப்பதை கொஞ்சம் கூட படிக்க முடியவில்லை. <br /><br />கு.கு. இந்த கதையை படிக்கறீங்களோ இல்லையோ இது மாதிரி கமெண்ட் போட மட்டும் கரெக்டா வந்துடறீங்களே! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72114202669813993292012-05-01T21:26:02.026+05:302012-05-01T21:26:02.026+05:30இரண்டாவது கட்டத்திலும், நான்காவது கட்டத்திலும் ஒரு...இரண்டாவது கட்டத்திலும், நான்காவது கட்டத்திலும் ஒருவர் மட்டும்தான் பேசுகிறார். (இரண்டாம் கட்டம் பெரியவர், நான்காம் கட்டம்: கே வி)பதிவாசிரியர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55600440214681989952012-05-01T21:23:22.838+05:302012-05-01T21:23:22.838+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.பதிவாசிரியர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70470543901700053272012-05-01T21:21:48.113+05:302012-05-01T21:21:48.113+05:30ஜீவி சார் - மொத்தம் நான்கு கட்டங்கள். All the 4 qu...ஜீவி சார் - மொத்தம் நான்கு கட்டங்கள். All the 4 quadrants are divided by thin black horizontal and vertical line. ஒவ்வொரு கட்டத்திலும் இருவர் பேசிக் கொள்கின்றார்கள். மூன்றாவது கட்டத்தில், நீங்க சொல்லியிருப்பதுதான் சரி. இன்ஸ்பெக்டரின் அந்தந்தக் கேள்விகளுக்கு நேரே கே வி யின் பதில்கள்.பதிவாசிரியர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22228607875075703382012-05-01T21:08:55.196+05:302012-05-01T21:08:55.196+05:30சொடுக்கியும் சரியாத் தெரியாட்டாலும், வேறோண்ணு தெரி...சொடுக்கியும் சரியாத் தெரியாட்டாலும், வேறோண்ணு தெரிந்தது...<br /><br />கட்டங்களுக்கான நம்பர் சரியாகக் கொடுக்கவில்லை, பாருங்கள்! ஆறு கட்டங்களுக்கு நான்கு நம்பர்கள் தானா?.. ஆரம்ப கட்ட கே.வி.க்கு ஒன்று எண் கொடுத்து, அதற்கேற்ப மற்ற எண்களையும் மாற்றி, (1-லிருந்து 4-வரை வந்தாச்சா?) '4'-ஐ முன் தள்ளி 5-ஆக மாற்றி 6-என்று ஒரு புது எண்ணும் கடைசிக் கட்டத்திற்குக் கொடுத்தால்...<br /><br />அட! இது என்ன?.. எப்படிப் பார்த்தாலும் கான்வர்சேஷன் பொருத்தமாக வரவில்லையே!..<br /><br />இப்படி பார்க்கலாமா?<br /><br />ஓ! நீங்கள் தான் மிஸ்டர் வரதராஜனா?<br /><br />ஆமாம்..<br /><br />பேரிங் கம்பெனி ஆடிட்டரா?<br /><br />ஆமாம்...<br /><br />இந்தப் பெரியவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் சரிதானா?..<br /><br />சரிதான். எனக்குத் தங்குவதற்காக...<br /><br />சரியாப் போச்சு போங்க! <br /><br />ஆக, நம்பர் கொடுக்காத கட்டங்கள் எல்லாம் கேள்விகள்..<br /><br />நம்பர் கொடுத்த கட்டங்கள் அதற்கான பதில்கள்...<br /><br />ஓக்கேவா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12185645449524129682012-05-01T20:16:53.966+05:302012-05-01T20:16:53.966+05:30பதிவாசிரியரே - நீங்களும் என்னென்னவோ டிரிக் எல்லாம்...பதிவாசிரியரே - நீங்களும் என்னென்னவோ டிரிக் எல்லாம் செய்து பார்க்கின்றீர்கள். ஆனால் வாசகர்கள் நிறைய பேரு உங்கள் கதைப் பக்கம் வருவதே இல்லை! ஹி ஹி பாவம் சார் நீங்க!குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41376995986938135772012-05-01T19:09:06.308+05:302012-05-01T19:09:06.308+05:30காமிக் மாதிரி புதுசா பண்ணியிருக்கீங்க நல்லா இருக்...காமிக் மாதிரி புதுசா பண்ணியிருக்கீங்க நல்லா இருக்கு. ஆனா கதையை எட்டு எட்டு லைனாத்தான் எழுதுவீங்களா?geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.com