tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8390612133581835433..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: இலக்கியம்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32138606771461995792013-03-30T16:42:23.747+05:302013-03-30T16:42:23.747+05:30இலக்கியம் பற்றிய சரியான கருத்துக்கள்! பகிர்வுக்கு ...இலக்கியம் பற்றிய சரியான கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44005639005299387322013-03-30T12:05:01.567+05:302013-03-30T12:05:01.567+05:30"ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தி..."ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.//<br />ஜெயகாந்தன் அவர்கள் சொன்னது உண்மை தான்.<br />சுஜாதா சொன்னதும் உண்மைதான்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19513855213827202572013-03-30T10:10:01.170+05:302013-03-30T10:10:01.170+05:30பதிவில் சொல்லப் பட்ட இரண்டில் முதலாவதைச் சொன்னவர் ...பதிவில் சொல்லப் பட்ட இரண்டில் முதலாவதைச் சொன்னவர் (எழுதியவர்) ஜெயகாந்தன் 1966 இல் சொன்னது / எழுதியது.<br /><br />இரண்டாவது சுஜாதா 1974 இல் சொன்னது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1657235324988416382013-03-30T10:08:45.164+05:302013-03-30T10:08:45.164+05:30நன்றி அப்பாதுரை, HVL, ராமலக்ஷ்மி..
அதிகமாப் படிக்...நன்றி அப்பாதுரை, HVL, ராமலக்ஷ்மி..<br /><br />அதிகமாப் படிக்கலைன்னாதான் அது இலக்கியமோ என்னமோ..! :)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35866379770017184512013-03-29T13:02:50.926+05:302013-03-29T13:02:50.926+05:30/"ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்த.../"ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.<br /><br />ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம்! நீங்கள் கதை என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே... அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்./<br /><br />உண்மை. <br /><br />வெகுஜனப் பத்திரிகைகள் என்பதை விட ஊடகங்கள் எனச் சொல்லலாமோ? மொத்தத்திலேயே வாசிப்பு மக்களிடையே குறைந்து விட்டது:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5859878430191150772013-03-29T06:35:19.228+05:302013-03-29T06:35:19.228+05:30டைம் டேபில் போட்டாவது இதையெல்லாம் படிக்கணும்ன்னு ர...டைம் டேபில் போட்டாவது இதையெல்லாம் படிக்கணும்ன்னு ரொம்ப நாளா நானும் முயற்சி செய்யறேன்! முடியலை. டைம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். வாரத்திற்கு குறைந்தது நான்கு புத்தகமாவது படிக்க நேரம் இருக்கிறது. ஏனோ ஆர்வம் வரமாட்டேன் என்கிறது. HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38045849836755520862013-03-28T13:20:29.779+05:302013-03-28T13:20:29.779+05:30இதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னாலும்.. நீங்க சொல்ற...இதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னாலும்.. நீங்க சொல்றாப்புல மிச்ச மொழிகள்ள அப்படியொண்ணும் பிரமாத இலக்கியம் வர்றதா தெரியலியே? படிக்க விரும்புறவங்களைப் பத்து வரிக்கு மேலே படிக்க வைக்க முடியலினா இலக்கியம் எழுதி என்ன பயன்?<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1891613263429357752013-03-28T11:32:07.434+05:302013-03-28T11:32:07.434+05:30வல்லிம்மா... நீங்கள் சொல்லியிருப்பது சரி. இணையம் இ...வல்லிம்மா... நீங்கள் சொல்லியிருப்பது சரி. இணையம் இல்லாட்டா கடற்கரைக்கு ஏன் போகணும்? வேறெங்காவது கூட அமர்ந்து படிக்கலாமே...<br /><br />அப்புறம் ஒரு விஷயம்... இதில் உள்ள கருத்துகளில் முதலாவது 1966 இல் எழுதப் பட்டது. இரண்டாவது 1972 அல்லது 74! பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதைகள் எங்கள் வீட்டில் இருந்தது. இப்போது எங்கே போச்சோ, தெரியவில்லை.<br /><br />கீதா மேடம்... நல்ல புத்தகம் என்பதுதான் அண்டர்லைன் செய்யவேண்டிய விஷயம். மற்றபடி ஆயிரம் பக்கங்களில் எல்லாம் புத்தகங்கள் இப்போ வருதே...<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66904253262910165302013-03-28T09:38:40.910+05:302013-03-28T09:38:40.910+05:30//இலக்கியத்தைப் பற்றி சரியான உணர்வு தமிழில் ஏற்படா...//இலக்கியத்தைப் பற்றி சரியான உணர்வு தமிழில் ஏற்படாததற்கு நம்பகிட்ட உள்ள அரசியலும் வெகுஜனப் பத்திரிகைகளும்தான் காரணம்"//<br /><br />ஜூப்பரோ ஜூப்பரு!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72301928920186464662013-03-28T09:38:04.669+05:302013-03-28T09:38:04.669+05:30
//நம்ம சமூகத்தில் உள்ள அடக்குமுறை மாதிரி உண்டா? ஏ...<br />//நம்ம சமூகத்தில் உள்ள அடக்குமுறை மாதிரி உண்டா? ஏன் அந்த மாதிரி இலக்கியங்கள் வரலே? நமக்கு ஒரு தட்டுல இலக்கியம் இருக்குது. அதுக்கு மேல் அடுக்குல அரசியல் இருக்கு. அதுக்கு மேல சினிமா இருக்குது. எல்லாத்தையும் போட்டு இங்க குழப்பிட்டாங்க.//<br /><br />எவ்வளவு உண்மை! ஆயிரம் பக்கம்னாலும் நல்ல புத்தகம்னால் படிச்சுடலாம். பிரச்னை இல்லை. ஆனால் அப்படி நல்ல புத்தகம் இப்போல்லாம் தேட வேண்டி இருக்கே! :))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55195092906838102762013-03-28T07:20:00.781+05:302013-03-28T07:20:00.781+05:30இன்னோன்று,பொறுமை இல்லை. வாழ்க்கை வேகம்.
எங்களை மாத...இன்னோன்று,பொறுமை இல்லை. வாழ்க்கை வேகம்.<br />எங்களை மாதிரி வயதானவர்களுக்கு ப் பெரிய எழுத்தில் சிறிய புத்தகங்களைப் படிப்பது சுலபம்.<br />முன்பு படித்த பொன்னியின் செல்வனோ, சிவகாமியின் சபதமோ அந்தந்த வயதில் ஈர்த்தது.<br />இப்பொழுது இணையம் ஈர்க்கிறது. அவ்வளவுதான். இணையம் இல்லாமல் தொலைக்காட்சி இல்லாமல் புத்தகங்களோடு ஒரு கடற்கரையில் உட்கார்ந்தால் ஒரு வேளை படிப்போமோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51737678317815752932013-03-28T07:14:12.454+05:302013-03-28T07:14:12.454+05:30400 பக்கம் எல்லாம் படிக்கிற நிலையில் இல்லை. மற்றபட...400 பக்கம் எல்லாம் படிக்கிற நிலையில் இல்லை. மற்றபடி இராமாயணம் எல்லாமொரு நாளைக்கு ஒரு சர்க்கம் படித்தாலே பகவான் பார்த்துப்பார் னு நம்பிக்கை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com