tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8392568517293824639..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: மணப் பொருத்தம் - மன வருத்தம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61484505103229454832009-09-06T06:22:04.208+05:302009-09-06T06:22:04.208+05:30கண்ணே, விண்ணில் சுடரும் மீன்களை கண்டால் துள்ளாது ...கண்ணே, விண்ணில் சுடரும் மீன்களை கண்டால் துள்ளாது என் உள்ளம், ஏனெனில் உன் முத்துப் பற்களுக்கு இணையகுமோ அவை? என்பது போல் கல்யாணத்துக்கு முன் தூக்கி வைக்கிற ஆண் பின்பு அந்தப் பெண் முத்துப் பல் காட்டிச் சிரித்தால்கண்டு கொள்வதே இல்லை. இரண்டு extreme levels இல மனிதர் இருப்பதால் இந்த மாற்றம், ஏமாற்றம். வாழ்வின் எல்லா கணங்களிலும் நிதானம் சாத்தியமில்லை. ஆனாலும் பெரும்பாலான நேரத்தில் நிதானம் கடைப் பிடிக்கப் படாமல் அந்த நிதானமே நமது இயல்பாக இருக்குமானால் நடப்பதே வேறாக இருக்குமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75370150145342711162009-09-05T14:28:54.291+05:302009-09-05T14:28:54.291+05:30பெரும்பாலான காதல் திருமணங்கள் - மணமுறிவில் முடிய க...பெரும்பாலான காதல் திருமணங்கள் - மணமுறிவில் முடிய காரணம் என்ன? எனக்குத் தோன்றுகிற ஒரு கருத்தைச் சொல்கிறேன். காதல் காதல் என்று கடலை போடும் காலங்களில் - ஒவ்வொருவரும் மற்றவருக்கு - தன்னுடைய மிகச் சிறந்த (போலியான?) முகத்தைதான் காட்டுவார்கள்; தன்னை ஒரு கதா நாயகன் / நாயகியாகக் காட்டிக் கொள்வார்கள். அந்த முகங்கள் போலியானவை என்பது வாழ்க்கையில் பிறகு தெரிய வரும்பொழுது (moment of truth) - மணமுறிவின் ஆரம்ப அத்தியாயம் எழுதப்படுகிறது.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4227156275242070302009-09-05T13:49:39.551+05:302009-09-05T13:49:39.551+05:30எங்களுக்கு மணமாகி, முப்பத்திரண்டு வருடங்கள் ஆகிவிட...எங்களுக்கு மணமாகி, முப்பத்திரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மணமுறிவு வரை எந்தப் பிரச்னையும் போகாமல் இருப்பதற்கு, எனக்குத் தோன்றும் காரணங்கள் :<br />1) சொந்தத்திற்குள் கல்யாணம் செய்துகொண்டது.<br />2) குழந்தைகள் வந்தாச்சு.<br />3) நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் - எங்களுக்குள் தான் - மூன்றாம் மனிதர்கள் - (குழந்தைகள், எங்கள் பெற்றோர் உட்பட - எல்லோரும் மூன்றாம் மனிதர்கள்தாம்) யாரையும் எங்கள் பிரச்னைகளில் தலையிட விடமாட்டோம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com