tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8419699096750925769..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: கத்திக் கப்பல்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68518949882455986572016-01-26T20:00:58.562+05:302016-01-26T20:00:58.562+05:30அருமையான கதை....எப்படி இத்தனை நாள் மிஸ் பண்ணினேன் ...அருமையான கதை....எப்படி இத்தனை நாள் மிஸ் பண்ணினேன் என்றே தெரியவில்லை...Anyhow Thanks to Sriram for sharing this.<br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89852138290799648592016-01-26T18:52:44.968+05:302016-01-26T18:52:44.968+05:30கதையிலேயே இருக்கே காரணம்கதையிலேயே இருக்கே காரணம்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39043436817016544332016-01-26T18:46:56.706+05:302016-01-26T18:46:56.706+05:30அன்பின் நன்றிஅன்பின் நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72896242575505084632016-01-26T18:46:43.312+05:302016-01-26T18:46:43.312+05:30என் எழுத்தைக் கொண்டாடியவர்களில் நீங்கள்..தனி இடத்த...என் எழுத்தைக் கொண்டாடியவர்களில் நீங்கள்..தனி இடத்தில். மனசுக்கு நெருக்கமாய்.. இந்த பேரன்புக்கு ஈடு செய்ய இன்னொரு ஜென்மா வேணும் எனக்குரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53315254934667438412016-01-26T18:44:26.535+05:302016-01-26T18:44:26.535+05:30அலமு என்னிக்குமே எவர்கிரீன் தான்அலமு என்னிக்குமே எவர்கிரீன் தான்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52164915848517389592016-01-26T18:43:38.571+05:302016-01-26T18:43:38.571+05:30உங்கள் பாராட்டில் என் வலி போச்சுஉங்கள் பாராட்டில் என் வலி போச்சுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62084809148747408282016-01-26T18:43:14.636+05:302016-01-26T18:43:14.636+05:30அருமையான ஐடியா.. தொடரட்டும் என்று நாமும் வாழ்த்துவ...அருமையான ஐடியா.. தொடரட்டும் என்று நாமும் வாழ்த்துவோம்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43820963224225488402016-01-26T18:42:29.556+05:302016-01-26T18:42:29.556+05:30நினைவின் தாலாட்டல் வேண்டியிருக்கேநினைவின் தாலாட்டல் வேண்டியிருக்கேரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23590417484635885982016-01-26T18:41:42.752+05:302016-01-26T18:41:42.752+05:30அந்த வயசை மீட்டெடுக்கிற உத்திதான் இது.அந்த வயசை மீட்டெடுக்கிற உத்திதான் இது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83387858277027848662016-01-26T18:41:08.251+05:302016-01-26T18:41:08.251+05:30அன்பு நன்றிஅன்பு நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79280575897958975842016-01-26T18:40:54.477+05:302016-01-26T18:40:54.477+05:30வாங்க.. அலமுவை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் நேரில். ...வாங்க.. அலமுவை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் நேரில். எங்க கிராமத்தையும் பார்த்த மாதிரி இருக்கும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80388352608983590902016-01-26T18:39:55.361+05:302016-01-26T18:39:55.361+05:30எப்போதும் போல் இப்போதும் உங்கள் அன்பில் நெகிழ்கிறே...எப்போதும் போல் இப்போதும் உங்கள் அன்பில் நெகிழ்கிறேன்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4451188876564733312016-01-26T18:38:53.877+05:302016-01-26T18:38:53.877+05:30வாசித்துப் பாராட்டிய.. எண்ணங்களைப் பகிர்ந்த அத்தனை...வாசித்துப் பாராட்டிய.. எண்ணங்களைப் பகிர்ந்த அத்தனை அன்பர்களுக்கும் மனப்பூர்வ நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38634365039602848392016-01-26T18:37:51.604+05:302016-01-26T18:37:51.604+05:30என் சார்பில் ஸ்ரீராம் நன்றியும் பதிலும் சொல்லிவிட்...என் சார்பில் ஸ்ரீராம் நன்றியும் பதிலும் சொல்லிவிட்டார். அவருக்கு நன்றி சொல்லி விலக விருப்பமில்லை. நட்பின் கை இணைந்தே இருக்கட்டும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2246368189909696092016-01-26T18:35:37.702+05:302016-01-26T18:35:37.702+05:30கொஞ்சம் வெயிட் பண்ணேன்.. உடனுக்குடன் நன்றி சொல்லிக...கொஞ்சம் வெயிட் பண்ணேன்.. உடனுக்குடன் நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று. உங்கள் ஐடியா கூட நல்லா இருக்கு. ஏற்புரையை எழுத்தாளர் கடைசியா இதே பகுதியில் வச்சுக்கலாம். ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11277794904078804322016-01-22T21:31:32.568+05:302016-01-22T21:31:32.568+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21912623179696489442016-01-22T21:31:07.218+05:302016-01-22T21:31:07.218+05:30வருவார். வந்து பதில் சொல்வார் ஜீவி ஸார்!
:)))வருவார். வந்து பதில் சொல்வார் ஜீவி ஸார்!<br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75684256747703176382016-01-22T21:30:44.407+05:302016-01-22T21:30:44.407+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் டி என் முரள...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் டி என் முரளிதரன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84888917083008567132016-01-22T21:30:21.845+05:302016-01-22T21:30:21.845+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ஜீவலிங்கம் ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65665950595158404882016-01-22T21:29:48.928+05:302016-01-22T21:29:48.928+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ஞா. கலையரசி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ஞா. கலையரசி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24279986510387073302016-01-22T16:38:08.529+05:302016-01-22T16:38:08.529+05:30அழகான நடையில் ஆழமான அருமையானதொரு கதை அண்ணா...
ரிஷப...அழகான நடையில் ஆழமான அருமையானதொரு கதை அண்ணா...<br />ரிஷபன் சாருக்கு வாழ்த்துக்கள்....<br />பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா,'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2487878520599532622016-01-22T09:44:08.032+05:302016-01-22T09:44:08.032+05:30// கத்திக் கப்பல் என்ற தலைப்பில் ரிஷபன் விஷயம் என்...// கத்திக் கப்பல் என்ற தலைப்பில் ரிஷபன் விஷயம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏதும் இருக்குமா? //<br /><br />ரிஷபன் சார் தான் சொல்ல வேண்டும்.<br /><br />விழாக்களில் 'ஏற்புரை' என்றொரு அயிட்டம் இருக்கும். இந்த மாதிரியான பதிவுகளில் அந்த மாதிரியான ஒரு ஏற்புரை மாதிரி கதை எழுதியவரின் கருத்துக்களை அறியும் வாய்ப்பு இருந்தால் இந்தப் பகுதிக்கு அது இன்னும் அழகு சேர்க்கும்... வாசகர் கதாசிரியருடன் உரையாடிய ஒரு அனுபவம் கிடைத்த புதுமைய்யாகவும் அது அமையும். வாசித்த கதையை பூரணமாக உணர்ந்த திருப்தியும் வாசகருக்கு ஏற்படும். இனி தொடரும் கதைகளுக்காகவது இந்த ஏற்புரை தொடரலாமே?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40864593100146954892016-01-21T08:11:00.731+05:302016-01-21T08:11:00.731+05:30சரளமான நடை .சோகமான சூழலிலும் ஆங்காங்கே எட்டிப் பார...சரளமான நடை .சோகமான சூழலிலும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் மெல்லிய நகைச்சுவை.அருமை <br />பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19985901013064309862016-01-21T05:56:41.476+05:302016-01-21T05:56:41.476+05:30அருமையான எண்ணங்களை
சொல்லுகின்ற கதையாச்சே!
யாழ்பாவ...அருமையான எண்ணங்களை<br />சொல்லுகின்ற கதையாச்சே!<br /><br />யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)<br />http://www.ypvnpubs.com/2016/01/01.html<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27334418564781000062016-01-20T19:54:30.501+05:302016-01-20T19:54:30.501+05:30நல்ல நடையில் அருமையான கதை! சுவாரசியமாகவும் யதார்த...நல்ல நடையில் அருமையான கதை! சுவாரசியமாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. பாராட்டுக்கள் ரிஷபன் சார்! பகிர்வுக்கு நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com