tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8498111318873853182..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு - 89கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3698825233988291372011-03-21T17:54:11.304+05:302011-03-21T17:54:11.304+05:30கிச்சன் பக்கம் வந்து போவச் சொல்றான்! -- ஹி ஹி - கி...கிச்சன் பக்கம் வந்து போவச் சொல்றான்! -- ஹி ஹி - கிச்சன் பக்கம் வந்தா அதோட சரி! எங்கே போறது?குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54555810701527371082011-03-21T15:03:05.543+05:302011-03-21T15:03:05.543+05:30அந்த வூட்டுப்பக்கம் போவாதபா.. சோக்கா கீறே சோக்கா க...அந்த வூட்டுப்பக்கம் போவாதபா.. சோக்கா கீறே சோக்கா கீறேனு சொல்லிகினே ஒரு தபா கிச்சன் பக்கம் வந்துபோவச் சொல்றான்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62087255205588738072011-03-20T23:36:14.578+05:302011-03-20T23:36:14.578+05:30சிவப்புக் கிளி மஞ்சள் கிளியை விட்டு பறந்து பச்சைக்...சிவப்புக் கிளி மஞ்சள் கிளியை விட்டு பறந்து பச்சைக் கிளியோடு இருப்பதாகக் கேள்வி.. -- படத்திலிருப்பது கடந்த காலம் அல்லவோ ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11898766548906288012011-03-20T22:06:18.507+05:302011-03-20T22:06:18.507+05:30தன்னை தூதுவிட்ட தலைவியின் வேதனையை தன் துணையிடம் சொ...தன்னை தூதுவிட்ட தலைவியின் வேதனையை தன் துணையிடம் சொல்கிறதா?meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68818145972250553442011-03-20T20:52:03.909+05:302011-03-20T20:52:03.909+05:30மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே?
...மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே? <br /><br />சிவப்புக்கிளி: என்னோட காதலர் வேற சாதிக் கிளியாராம்.அவரைக் கட்டிக்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்களாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47652630371238008372011-03-20T16:08:30.332+05:302011-03-20T16:08:30.332+05:30// middleclassmadhavi said...
மஞ்சக்கிளி: என்ன இப்...// middleclassmadhavi said...<br />மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே? <br />சிவப்புக் கிளி: கிளிகளுக்கு ஓட்டுரிமை இருந்தால் நமக்கும் நிறைய இலவசமாக் கிடைக்குமே!!//<br />இலவு காத்த கிளி போல சிவப்புக் கிளி இலவசம் கேட்கும் கிளி போலிருக்கு!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75730833341444679442011-03-20T15:52:36.652+05:302011-03-20T15:52:36.652+05:30மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே?
...மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே? <br />சிவப்புக் கிளி: கிளிகளுக்கு ஓட்டுரிமை இருந்தால் நமக்கும் நிறைய இலவசமாக் கிடைக்குமே!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92113272571823835982011-03-20T10:25:19.671+05:302011-03-20T10:25:19.671+05:30கிளிகளை பிடிக்காமல் போகுமா.கிளிகளை பிடிக்காமல் போகுமா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79600591413933785502011-03-20T08:45:28.220+05:302011-03-20T08:45:28.220+05:30பஞ்சவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் ந...பஞ்சவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கும்....... வராக நதிக்கரை ஓரம்... ஒரே ஒரு பார்வை பார்த்தே.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31791919554010350932011-03-20T08:12:01.350+05:302011-03-20T08:12:01.350+05:30அழகு கொஞ்சும் பஞ்ச வர்ண கிளிகள்.
பஞ்ச வர்ணத்தில் ...அழகு கொஞ்சும் பஞ்ச வர்ண கிளிகள்.<br /><br />பஞ்ச வர்ணத்தில் ஒரு வண்ணம் குறைகிறதே இரண்டிலும். எனக்குதான் தெரியவில்லையோ? பஞ்ச வர்ணம் என பேருக்கு சொல்லுவார்களோ?#டவுட்டு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2891352154170551612011-03-20T08:10:44.395+05:302011-03-20T08:10:44.395+05:30மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே?
...மஞ்சக்கிளி: என்ன இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே? <br />சிவப்புக் கிளி: மாப்பிள்ளை வரதட்சணையா ஒரு வாதா மரம் கேட்கிறார். என்னிடம் சொந்தமா ஒரு செடி கூடக் கிடையாது!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.com