tag:blogger.com,1999:blog-1788649157671288584.post88161500324970446..comments2024-03-28T17:21:15.431+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை ; நம்பிக்கை - ரஞ்சனி நாராயணன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78555338591560202372019-02-02T18:56:16.659+05:302019-02-02T18:56:16.659+05:30என் பெண்ணோட அப்பா ரொம்ப சாஃப்ட் டைப். கோபாமா மிரட்...என் பெண்ணோட அப்பா ரொம்ப சாஃப்ட் டைப். கோபாமா மிரட்டியே காரியத்தை சாதித்துவிடுவார்.<br /><br />உங்கள் மறுமொழியைப் படிக்கும்போது உங்கள் சகோதரியைப்பற்றி நீங்கள் எழுதியிருந்தவை கண்ணில் விரிகின்றன.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73274450589320477472019-02-01T23:00:04.325+05:302019-02-01T23:00:04.325+05:30மருத்துவமனை அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். எனக்க...மருத்துவமனை அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். எனக்குச் சற்று அதிகம். ஆயிரம் பக்கப் புத்தகம் எழுதும் அளவிற்கு அதிகம்!<br />ஐஸியூ வில் பெரிய கஷ்டம் என்னவென்றால் பக்கத்தில் இருக்க முடியாது. அடிக்கடி பார்க்க முடியாது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வெளியே நாள் முழுக்கக் காத்திருக்க வேண்டும். <br />காலைப் பொழுது என்பது மிகுந்த ஆறுதலைக் கொடுக்கும்.<br />கடைசியில் உங்கள் பெண் தடுப்பூசி போட்டுக் கொண்டாளா இல்லையா? காணொளி மாதிரியே சஸ்பென்சில் விட்டுவிட்டீர்களே!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8531287441715586572019-02-01T22:55:14.125+05:302019-02-01T22:55:14.125+05:30வணக்கம் நெல்லைத் தமிழன்.
இரண்டாவதுமுறை வந்து கதையை...வணக்கம் நெல்லைத் தமிழன்.<br />இரண்டாவதுமுறை வந்து கதையைப் படித்து கருத்துரை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்ட வேண்டும். நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27521905747453800592019-02-01T22:54:14.841+05:302019-02-01T22:54:14.841+05:30வணக்கம் அசோகன். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி...வணக்கம் அசோகன். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73769178203824758242019-02-01T22:53:35.745+05:302019-02-01T22:53:35.745+05:30வணக்கம், அனுராதா.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்...வணக்கம், அனுராதா.<br />வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66357403949884343162019-02-01T22:53:04.487+05:302019-02-01T22:53:04.487+05:30ஆமாம் வல்லி. அதனாலேயே கதை முடிவில் அந்தக் காணொளியை...ஆமாம் வல்லி. அதனாலேயே கதை முடிவில் அந்தக் காணொளியை இணைக்கச் சொன்னேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71471170111393429632019-02-01T22:51:12.511+05:302019-02-01T22:51:12.511+05:30வணக்கம் துளசிதரன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
என் அக்...வணக்கம் துளசிதரன்.<br />வாழ்த்துகளுக்கு நன்றி. <br />என் அக்கா, என் பெண் இருவருமே மாத்திரை சாப்பிடுவதற்குக் கூட பாடாய் படுத்துவார்கள். என் அக்கா முதலில் கொஞ்சம் நீர் குடித்துக் கொள்ளுகிறேன் என்பாள். ஒரு ஒரு மாத்திரையாகக் கொடு என்பாள். என் பெண் தலையை ஒரேயடியாக பின்னால் சாய்த்துக் கொண்டு மாத்திரையை தொண்டைக்குள் வைத்துக் கொள்வாள். பிறகு தண்ணீரை வாய் நிறைய விட்டுக் கொள்வாள். இரண்டு முறையாவது ஒக்காளிப்பாள். இருவரும் மாத்திரையை முழுங்குவதற்குள் நம் கண்ணில் நீர் வந்துவிடும். தமாஷாக இருக்கும்.<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28010395589460511252019-02-01T22:44:29.804+05:302019-02-01T22:44:29.804+05:30வணக்கம் ஜிஎம்பி ஸார்.
வருகைக்கும், கருத்துரைக்கும்...வணக்கம் ஜிஎம்பி ஸார்.<br />வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56523756830250430242019-02-01T22:42:20.250+05:302019-02-01T22:42:20.250+05:30வணக்கம் ஜீவி ஸார்.
சின்னச் சின்ன டைவர்ஷன் இருந்தா...வணக்கம் ஜீவி ஸார்.<br /><br />சின்னச் சின்ன டைவர்ஷன் இருந்தால்தான் மருத்துவ மனையில் பலநாட்கள் தங்க வேண்டி வரும்போது சமாளிக்க முடியும். நீங்கள் சொல்வது போல அந்தக்கண டைவர்ஷன் தான். <br />//மெயின் விஷயத்திலிருந்து கத்தரித்து போக்குக் காட்டியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.// நீங்கள் எதை மெயின் விஷயம் என்று சொல்லுகிறீர்கள்? கணவரின் நிலை பற்றி எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அது ஒரு மனைவியின் புலம்பல் ஆகிவிடும். <br /><br />கதைக்கும் காணொளிக்கும் இருக்கும் ஒரே சம்மந்தம் ஊசி போட்டுக்கொள்ள பயப்படும் நோயாளி மட்டுமே. கதையின் கனத்தை காணொளி குறைத்து விடுகிறது என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.<br />வருகைக்கும், பளிச்சென்ற கருத்துரைக்கும் நன்றி ஸார்.<br /><br /> <br /><br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10598507593891668712019-02-01T22:14:48.663+05:302019-02-01T22:14:48.663+05:30வணக்கம் சொக்கன் சுப்பிரமணியன்.
வருகைக்கும் பாராட்ட...வணக்கம் சொக்கன் சுப்பிரமணியன்.<br />வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82120884632295987372019-02-01T22:13:32.721+05:302019-02-01T22:13:32.721+05:30வணக்கம் ராமலக்ஷ்மி.
வருகைக்கும், பாராட்டுகளுக்கும்...வணக்கம் ராமலக்ஷ்மி.<br />வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80744927608905636412019-02-01T22:05:39.747+05:302019-02-01T22:05:39.747+05:30வணக்கம் பானுமதி.
உங்களால் இந்தக் கதையுடன் தொடர்பு ...வணக்கம் பானுமதி.<br />உங்களால் இந்தக் கதையுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது பற்றி மகிழ்ச்சி. கூட இருப்பவர்கள் திடமாக இருக்க வேண்டும். உண்மை. பக்கத்து படுக்கையில் இருபவர்களிடம் கூட நான் அதிகம் பேசமாட்டேன். அவர்கள் தங்களது அனுபவத்தைச் சொல்லுகிறேன் அல்லது அறிவுரை என்று எதையாவது சொல்லி நம்மை இன்னும் பயமுறுத்துவார்கள். <br />நன்றி பானுமதி. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9741765174256500752019-02-01T21:59:56.403+05:302019-02-01T21:59:56.403+05:30நீங்கள் சொல்வது போல மருத்துவத்திற்குச் சென்றுவிட்ட...நீங்கள் சொல்வது போல மருத்துவத்திற்குச் சென்றுவிட்டால் எல்லாவிதமான சோதனைகளுக்கும் உட்பட வேண்டியது தான். நமக்குத் தெரியாத துறை அது. மருத்துவர் சொல்வதுதான் வேதவாக்கு. <br />கதையைப்படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22468118664165135102019-02-01T20:51:33.893+05:302019-02-01T20:51:33.893+05:30வணக்கம் பரிவை சே. குமார்.
பாராட்டுரைக்கும், வாழ்த்...வணக்கம் பரிவை சே. குமார்.<br />பாராட்டுரைக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88006551537364055562019-02-01T20:50:50.887+05:302019-02-01T20:50:50.887+05:30வணக்கம் தனபாலன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இ...வணக்கம் தனபாலன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39849879214391596502019-02-01T20:12:44.476+05:302019-02-01T20:12:44.476+05:30ஆமாம் கீதா. இரவு எத்தனைதான் மன அழுத்தம் இருந்தாலும...ஆமாம் கீதா. இரவு எத்தனைதான் மன அழுத்தம் இருந்தாலும், காலையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் மனதில் புது நம்பிக்கை ஊற்றெடுக்கும். அதை சொல்லில் விவரிப்பது கடினம். நன்றி கீதா. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75333643840316347732019-02-01T20:10:58.967+05:302019-02-01T20:10:58.967+05:30வணக்கம் வல்லி. உண்மையில் மருத்துவமனையில் உட்கார்ந்...வணக்கம் வல்லி. உண்மையில் மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு தான் இந்தக் கதையை - உண்மை நிகழ்வு இது கதையல்ல - தட்டச்சினேன். என் கண் முன்னால் நடந்ததை அப்படியே எழுதினேன். ஸ்ரீராம் எழுதுங்கள் என்று சொன்னவுடன் அனுப்பிவிட்டேன். உங்களது பாராட்டு வாழ்த்துகள் எல்லாமே உற்சாகம் கொடுக்கிறது. நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82854682964782260122019-02-01T19:56:13.856+05:302019-02-01T19:56:13.856+05:30வணக்கம் கில்லர்ஜி. உண்மை. மருத்துவமனை என்றாலே கிலி...வணக்கம் கில்லர்ஜி. உண்மை. மருத்துவமனை என்றாலே கிலி தான் எனக்கும்.<br />வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32980430056620492092019-02-01T19:54:31.071+05:302019-02-01T19:54:31.071+05:30வணக்கம் கீதா. பாராட்டுகளுக்கு நன்றி. நானும் காணொளி...வணக்கம் கீதா. பாராட்டுகளுக்கு நன்றி. நானும் காணொளியை மிகவும் ரசித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த மாமி ஒருவர் ஊசியைப் பார்த்ததும் 'பெருமாளே! பெருமாளே!' என்று கத்துவார். இதில் தமாஷான விஷயம் அந்த மருத்துவரின் பெயரும் பெருமாள் தான்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73855713012793531052019-01-31T19:42:25.807+05:302019-01-31T19:42:25.807+05:30வணக்கம், வெங்கட்.
நிறைய பேர்களுக்கு அலர்ஜி தான்!
ப...வணக்கம், வெங்கட்.<br />நிறைய பேர்களுக்கு அலர்ஜி தான்!<br />பாராட்டுக்களுக்கு நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51583474869459166602019-01-31T19:39:42.108+05:302019-01-31T19:39:42.108+05:30வணக்கம் கோமதி.
உங்கள் கருத்துரை படிக்க மகிழ்ச்சியா...வணக்கம் கோமதி.<br />உங்கள் கருத்துரை படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நம்பிக்கைதான் - அதுவும் காலைவேளை தரும் நம்பிக்கை மருத்துவமனையில் இருக்கும்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அடிக்கடி எழுத வேண்டும் என்று தான் நினைத்துக் கொள்ளுகிறேன். முயற்சி செய்கிறேன்.<br />நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46420589899729469512019-01-31T19:35:57.208+05:302019-01-31T19:35:57.208+05:30வணக்கம் துரைராஜ் ஸார்.
ஆரோக்கியம் கெட்ட பிறகு தான்...வணக்கம் துரைராஜ் ஸார்.<br />ஆரோக்கியம் கெட்ட பிறகு தான் அதன் அருமை தெரிகிறது. உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை. மாறிய சாப்பாடு. மருத்துவமனைக்குச் செல்லாமல் என்ன செய்வது? என் பிரார்த்தனையும் அதேதான்.<br />நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39111245993754859912019-01-31T19:33:26.703+05:302019-01-31T19:33:26.703+05:30வணக்கம், ரிஷபன் ஸார். இரண்டே வரிகளில் அருமையாக சொல...வணக்கம், ரிஷபன் ஸார். இரண்டே வரிகளில் அருமையாக சொல்லிவிட்டீர்கள் வாழ்க்கையின் தத்துவத்தை. பாராட்டுக்களுக்கு நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39982122620198875982019-01-31T19:30:10.794+05:302019-01-31T19:30:10.794+05:30வணக்கம் கமலா ஹரிஹரன். என் எழுத்துக்களை பற்றி நல்ல ...வணக்கம் கமலா ஹரிஹரன். என் எழுத்துக்களை பற்றி நல்ல கருத்துக்களைச் சொன்னதற்கு முதலில் நன்றி. இந்தக் கதையையும் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70194862301023524432019-01-31T19:28:30.615+05:302019-01-31T19:28:30.615+05:30நல்வரவேற்பிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, கீதா. ...நல்வரவேற்பிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, கீதா. எனக்கும் தொடர்ந்து வலைகளில் உலவி வர விருப்பம் தான். முயற்சிக்கிறேன். வராமல் இருந்த என்னை இங்கு வரவழைத்த ஸ்ரீராம் தம்பிக்கும் எனது நன்றி. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com