tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9006555235325217173..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை 160725 :: சிறுதானியமாவு கொழுக்கட்டை, மற்றும் அடை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45540845670478123002016-07-28T22:19:53.783+05:302016-07-28T22:19:53.783+05:30அருமையான குறிப்பு அண்ணா...அருமையான குறிப்பு அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6798644543580394652016-07-26T08:54:54.617+05:302016-07-26T08:54:54.617+05:30நூத்துக்கிழவன் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே {aka கமல...நூத்துக்கிழவன் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே {aka கமலா காமேஷ்) மன்றம்!<br /><br />சமையலில் நிறைய வகைகளை முயற்சிக்கவேண்டுமென்றால், அதை ரசித்து ருசிக்க வீட்டில் ஆள் இருக்க வேண்டும். கீதா மேடத்துக்கு அப்படி வீட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. சிறுதானியத்திலேயே இத்தனை வகைகளைப் பண்ணியுள்ளாரே..<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28320165301849807642016-07-26T05:52:39.418+05:302016-07-26T05:52:39.418+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84934729412398832412016-07-25T19:32:54.435+05:302016-07-25T19:32:54.435+05:30பார்க்க நன்றாகவே இருக்கிறது. மல்டி க்ரைன் ஆட்டா த...பார்க்க நன்றாகவே இருக்கிறது. மல்டி க்ரைன் ஆட்டா தான் இங்கே கிடைக்கிறது. அதில் செய்ய முடியாது. ஊருக்கு வரும்போது தான் செய்து தரச் சொல்ல வேண்டும்! :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30860608711637555632016-07-25T19:14:59.100+05:302016-07-25T19:14:59.100+05:30நன்றி ஜி எம் பி ஸார். எனக்கும் அந்த வெறும் கொழுக்...நன்றி ஜி எம் பி ஸார். எனக்கும் அந்த வெறும் கொழுக்கட்டைகள் எல்லாம் பிடிக்கும் என்றாலும் அவை எப்போதும் சாப்பிடுபவைதானே.. இவை கொஞ்......சம் வித்தியாசமானவை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87569015572443720352016-07-25T19:14:27.068+05:302016-07-25T19:14:27.068+05:30ஹா.... ஹா.... ஹா.... பார்சலா... அனுப்பிடுவோம். ந...ஹா.... ஹா.... ஹா.... பார்சலா... அனுப்பிடுவோம். நன்றி கில்லர்ஜீ.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28181515385052465622016-07-25T19:13:54.470+05:302016-07-25T19:13:54.470+05:30சாப்பிடவும் நன்றாகவே இருக்கிறது வலிப்போக்கன்.சாப்பிடவும் நன்றாகவே இருக்கிறது வலிப்போக்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4961670523944527622016-07-25T17:15:48.132+05:302016-07-25T17:15:48.132+05:30எனக்கு சில உணவு வகைகளைப் பார்க்கும் போது பெர்முடேஷ...எனக்கு சில உணவு வகைகளைப் பார்க்கும் போது பெர்முடேஷன் காம்பினேஷந்தான் நினைவுக்கு வருகிறதுஎதையும் ருசித்து சாப்பிடுபவர்களுக்கு இதெல்லாம் உபயோகமாகும் என் பெரொஇய அண்ணி வெரும் அரிசிக் கொழுக்கட்டை என்று செய்வார்கள் அதுபோல் யாரும் செய்து இதுவரைசாப்பிட்டதில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65993522006568915112016-07-25T17:06:27.178+05:302016-07-25T17:06:27.178+05:30பார்சல் அனுப்பி வைத்தால் தின்று பார்த்து விட்டு சொ...பார்சல் அனுப்பி வைத்தால் தின்று பார்த்து விட்டு சொல்வேன் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29229841163345444792016-07-25T15:37:48.327+05:302016-07-25T15:37:48.327+05:30 படிக்க நன்றாக இருக்கிறது. படிக்க நன்றாக இருக்கிறது. வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22999410397441063762016-07-25T15:09:37.592+05:302016-07-25T15:09:37.592+05:30அடடே.. வாங்க காமாட்சிம்மா.. கீதாக்கா ரொம்ப Fastட...அடடே.. வாங்க காமாட்சிம்மா.. கீதாக்கா ரொம்ப Fastடாக்கும்! சீக்கிரம் வந்து விடுகிறார்கள். நீங்கள் கூட இன்னும் அதிகமான தகவல்கள் சொல்கிறீர்கள். தவலடை நினைவு படுத்தி இருக்கிறீர்கள். சாப்பிட்டு வருடங்களாகிறது.. இங்கு அந்த அடை என்கிற வஸ்துவை நான் தோசைக்கல்லில் போட்டுத்தான் எடுத்தேன்! நன்றிம்மா வருகைக்கும், கருத்துக் பகிர்வுக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12670496474669841262016-07-25T15:03:43.987+05:302016-07-25T15:03:43.987+05:30வாங்க கீதா ரெங்கன்.. உங்க பாராட்டை அவங்களுக்குச் ...வாங்க கீதா ரெங்கன்.. உங்க பாராட்டை அவங்களுக்குச் சொல்லிவிடுவோம்! நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12256288166048306982016-07-25T15:03:06.708+05:302016-07-25T15:03:06.708+05:30வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் நன்றி சகோதரி க...வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65547961477253447372016-07-25T15:02:42.653+05:302016-07-25T15:02:42.653+05:30மிக்க நன்றி வல்லிம்மா. முயற்சி செய்து பாருங்கள்.மிக்க நன்றி வல்லிம்மா. முயற்சி செய்து பாருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69234971742239731972016-07-25T15:02:11.540+05:302016-07-25T15:02:11.540+05:30மீள் வருகைக்கும் விளக்கங்களும் நன்றி கீதாக்கா.. எ...மீள் வருகைக்கும் விளக்கங்களும் நன்றி கீதாக்கா.. எனக்கென்னவோ குடை மிளகாய் காரம் போதுமானதாகத் தோன்றுவதில்லை! நான் எங்கம்மா மாதிரி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28073444736814033562016-07-25T15:01:26.230+05:302016-07-25T15:01:26.230+05:30நன்றி அனுராதா பிரேம்.நன்றி அனுராதா பிரேம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62562519087014368612016-07-25T14:59:26.018+05:302016-07-25T14:59:26.018+05:30நெல்லைத்தமிழன்... கீதா மேடத்துக்கு ரங்ஸ் இதை எல்...நெல்லைத்தமிழன்... கீதா மேடத்துக்கு ரங்ஸ் இதை எல்லாம் ரசிக்க மாட்டார் என்று சொல்லியிருக்கிறார் பாருங்கள். செய்பவர்களுக்கு சுவாரஸ்யம் இருந்தால் போதும். தூள் கிளப்பலாம்! உங்கள் ரெசிபியை அவசியம் அனுப்புங்கள். சென்ற வாரம் ஈ மெயில் முகவரி தந்திருக்கிறேன். எல்லாம் டிரையல் அண்ட் எரர்ஸ் தானே? அதுவும் நமக்குள்தானே? புதுசு புதுசாக முயற்சிப்போம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13692175701436782002016-07-25T14:58:54.477+05:302016-07-25T14:58:54.477+05:30@நெல்லைத்தமிழன்.. அரிசி மாவில் மணிக் கொழுக்கட்டை எ...@நெல்லைத்தமிழன்.. அரிசி மாவில் மணிக் கொழுக்கட்டை என்று நீங்கள் சொல்வது அம்மிணிக் கொழுக்கட்டையாயின் எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும் அது! கொழுக்கட்டைச் செய்து மீந்து போன மாவில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி எல்லாம் போட்டு இஷ்டப்பட்ட வடிவில் செய்து ஆவியில் வைத்து எடுப்பது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42313267556457708192016-07-25T14:58:11.677+05:302016-07-25T14:58:11.677+05:30வாங்க நெல்லைத்த தமிழன்.. எனக்கென்னவோ கொழுக்கட்டைய...வாங்க நெல்லைத்த தமிழன்.. எனக்கென்னவோ கொழுக்கட்டையை விட அடை நன்றாக இருந்தது என்று தோன்றியது. குருணை அரிசி போட்டு நாங்கள் பிடிக்கொழுக்கட்டை செய்வோம். உப்புமாதான்.. ஆனால் வேறு விதத்தில்! அதைப்போல (கொழுக்கட்டை) இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. காய்கறிகள் போடுவது கிச்சடி சாப்பிடும் உணர்வைத் தந்தாலும் வித்தியாசச் சுவை. என்ன, என் தோழி உப்பு கொஞ்சம் கம்மியாகப் போட்டிருந்தார்.. (வேண்டுமென்றேதான்)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87570673864125735392016-07-25T14:57:19.041+05:302016-07-25T14:57:19.041+05:30வாங்க கீதா மேடம்.. எப்படியோ மறுபடியும் நீங்க செய்...வாங்க கீதா மேடம்.. எப்படியோ மறுபடியும் நீங்க செய்யாத ஒரு டிஷ்! இவை எல்லாம் சுவையாகவும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. என் மகன்கள் கூட விரும்பிச் சாப்பிட்டனர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10243260306410058792016-07-25T14:52:32.347+05:302016-07-25T14:52:32.347+05:30இந்த சிறுதானியங்களுடன், பயறு கோதுமை மற்றும் சில ஸா...இந்த சிறுதானியங்களுடன், பயறு கோதுமை மற்றும் சில ஸாமான்களை வறுத்து அறைத்து வைத்துக்கொண்டு அதில்தான் காலையில் கஞ்சி சற்று திக்காக பால் சக்கரையுடன் பருகுகிறேன். இந்தமாவையே உபயோகித்து பிடிகொழுக்கட்டை செய்து விடலாம். வேலை மிச்சம். கொஞ்சம் ரவைபோல மாவு இருந்தால் சூப்பராக வரும். கீதா எல்லோரும் சொல்லவேண்டியதை முன்னாலேயே சொல்லி விடுகிரார். மத்தவாளுக்குக் கொஞ்சம் சான்ஸ் விடுங்கோ. பரவாயில்லை. சும்மா சொன்னேன்.வெஜிடபிள் கொழுக்கட்டை.<br />பிடி கொழுக்கட்டையைக் கூட அடி கனமான அகலமான தவலையில் கீழே தவலடையாகவும்,மேலே சிறிய பிடி கொழுக்கட்டையாகவும் பிடித்து வைத்து,தாராளமாக எண்ணெய்விட்டு மேலே ஒரு சொம்பில் ஜலம் வைத்து மூடி நிதான தீயில் வைத்து விடுவார்கள். இத்து வடிந்து மேலே குழக்கட்டைகள் வெந்துவிடும்.நிதானதீயில் தவலடையும்ஒருபக்கம் கரகரப்பாகவும்,மேல்ப்பக்கம் உதிரும் வெந்தபதத்திலும் இருக்கும். இது அரிசி பருப்பு உடைத்து தேங்காய் சேர்த்துச் செய்யும் பிடி.அல்லது தவலடை என்பார்கள். இப்போது தவலைக்கு எங்கு போவது. ஏதோ ஞாபகம் வந்தது. அவ்வளவுதான். அன்புடன்.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6284200122501385362016-07-25T14:21:07.371+05:302016-07-25T14:21:07.371+05:30சிறு தானியம் எங்கள் வீட்டில் 30 வ்ருடத்திற்கும் மே...சிறு தானியம் எங்கள் வீட்டில் 30 வ்ருடத்திற்கும் மேலாக உபயோகத்தில் என்பதால் எல்லாம் செய்து பார்த்தாயிற்று...குதிரைவாலி யிலிருந்து எல்லா வகை சிறு தானியமும். அதுவும் ஒவ்வொரு ஊரிலும் இருந்த போது அந்த ஊரில் தேடிக் கண்டு பிடித்து வாங்கிவிடுவதுண்டு. அதுவும் அப்போதெல்லாம் இந்த சிறு தானியங்களுக்கு மவுசு இல்லை இப்போது போல். அதனால் கோழித்தீவனங்கள் கடையில் தான் கிடைக்கும். இந்த ரெசிப்பியிலும் அடையும் செய்யலாம் என்று சொல்ல் நினைத்து வந்த போது நீங்களே அதுவும் சொல்லியிருந்தீர்கள். <br /><br />உங்கள் தோழி செம எக்ஸ்பெர்ட் போல...அவங்களுக்கு வாழ்த்துகள்!!!!! பாராட்டுகள்! சொல்லிடுங்கப்பா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10222812692064837372016-07-25T14:00:41.469+05:302016-07-25T14:00:41.469+05:30வணக்கம் சகோதரரே
படங்களுடன் உணவு செய்முறைகளை விளக்...வணக்கம் சகோதரரே<br /><br />படங்களுடன் உணவு செய்முறைகளை விளக்கிய விதம் அருமை.வெறும் அரிசி கொழுக்கட்டையை விட சத்துக்கள் நிறைந்த சிறு தான்யங்களை வைத்து இரு விதமான சிற்றுண்டி பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நானும் இதைப்போன்று அவசியம் செய்து பார்க்கிறேன்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91626282913844250292016-07-25T12:49:41.121+05:302016-07-25T12:49:41.121+05:30மிக அருமை. பார்க்கவும் நன்றாக இருக்கிறது. இங்கே கி...மிக அருமை. பார்க்கவும் நன்றாக இருக்கிறது. இங்கே கிடைக்கிறதான்னு பார்க்கிறேன். <br />நன்றி ஸ்ரீராம்.வழிமுறைகள் அழகாகச் சொல்லி இருக்கிறிர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55330548741596930942016-07-25T12:15:07.376+05:302016-07-25T12:15:07.376+05:30குடைமிளகாய் போட்டால் நான் பச்சை மிளகாய் சேர்ப்பதில...குடைமிளகாய் போட்டால் நான் பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை. ஏதேனும் ஒரு காரம் தான்! அநேகமாய்க் குடைமிளகாயே காரமாகத் தான் இருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com