tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9136872579741064149..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: தொலைபேசியால் ஏமாந்த ராசாகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9322556073273316402015-10-16T17:22:50.799+05:302015-10-16T17:22:50.799+05:30ஏமாற்றுபவர்கள் என்று இருக்க வேண்டும். எழுத்துப் பி...ஏமாற்றுபவர்கள் என்று இருக்க வேண்டும். எழுத்துப் பிழை பொறுத்தருள்க. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41038140637247861872015-10-16T17:21:33.353+05:302015-10-16T17:21:33.353+05:30கதையை விட உங்களின் //ஏமாற்ற வைப்பதும், ஏமாற வைப்பத...கதையை விட உங்களின் //ஏமாற்ற வைப்பதும், ஏமாற வைப்பதும் இறைவன்தானே மோகன்ஜி! கீதையின் தத்துவப்படி ஏமாற்றுபவனும் கண்ணனே... ஏமாறுபவனும் கண்ணனே!// இந்தக் கமென்ட்டை ரசித்தேன், ஸ்ரீராம்!<br />பெங்களூர் வந்த சிலநாட்களில் நடந்த ஒரு சம்பவம்: கூப்பன் வாங்கிக் கொண்டாலும் சில நாட்களில் எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் வாங்குவேன். ஒருநாள் ஒருவர் வந்து நீங்கள் அதிகப்படி பால் கேட்கிறீர்களாம். அதற்காக தனி கூப்பன் கொடுத்துவிட்டு வரச் சொன்னார் எங்கள் பாஸ் என்று ஒருவர் வந்து 150 ரூ வாங்கிக் கொண்டு போனார். நீங்கள் யாரென்று கேட்டதற்கு நானும் பால் போடுபவன் தான் என்று பதில் சொன்னார். அடுத்தநாள் அந்தக் கூப்பனைக் கொடுத்து அதிகப்படி பால் கேட்டதற்கு, நான் இப்படி யாரையும் அனுப்பவில்லை என்று அடித்து சத்தியம் செய்தார் பால்காரர். ஏமாறுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றுகிறார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். <br />எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் ஏமாந்து இருக்கிறோம் என்பது ஆறுதலான விஷயம்! <br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16868332014773174212015-10-16T09:40:52.931+05:302015-10-16T09:40:52.931+05:30விதி கீதா மேடம் விதி! வேறென்ன?விதி கீதா மேடம் விதி! வேறென்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33346324922377664392015-10-16T09:40:40.664+05:302015-10-16T09:40:40.664+05:30விதி கீதா மேடம் விதி! வேறென்ன?விதி கீதா மேடம் விதி! வேறென்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12337864486319564262015-10-16T09:39:36.511+05:302015-10-16T09:39:36.511+05:30ஏமாற்ற வைப்பதும், ஏமாற வைப்பதும் இறைவன்தானே மோகன்ஜ...ஏமாற்ற வைப்பதும், ஏமாற வைப்பதும் இறைவன்தானே மோகன்ஜி! கீதையின் தத்துவப்படி ஏமாற்றுபவனும் கண்ணனே... ஏமாறுபவனும் கண்ணனே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77013835104782905742015-10-16T09:37:25.094+05:302015-10-16T09:37:25.094+05:30உண்மை. நன்றி கீதா மேடம்.உண்மை. நன்றி கீதா மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49731144016347612532015-10-16T09:36:48.626+05:302015-10-16T09:36:48.626+05:30உண்மைதான். நன்றி ராமலஷ்மி.உண்மைதான். நன்றி ராமலஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84374837222593286022015-10-16T09:36:14.751+05:302015-10-16T09:36:14.751+05:30நம்பிக்கையைச் சிதைக்கும் இது போன்ற ஃப்ராடுகள் ஒழிக...நம்பிக்கையைச் சிதைக்கும் இது போன்ற ஃப்ராடுகள் ஒழிக! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48410774475259464062015-10-16T09:34:48.800+05:302015-10-16T09:34:48.800+05:30நன்றி சென்னை பித்தன் ஸார்.நன்றி சென்னை பித்தன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39842335681809590522015-10-16T09:34:19.322+05:302015-10-16T09:34:19.322+05:30நன்றி ஶ்ரீராம். (ஹி...ஹி...ஹி..) அப்பாதுரை இதைப்பட...நன்றி ஶ்ரீராம். (ஹி...ஹி...ஹி..) அப்பாதுரை இதைப்படிச்சப் 'பார்த்தாரா'ன்னு நமக்குத் தெரியாதே.. இல்லையா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24310870815210811422015-10-16T09:32:42.004+05:302015-10-16T09:32:42.004+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12674143857652401942015-10-16T09:32:22.330+05:302015-10-16T09:32:22.330+05:30அவர் உண்டியலில் பணம் போடலையான்னு நமக்குத் தெரியாதே...அவர் உண்டியலில் பணம் போடலையான்னு நமக்குத் தெரியாதே.... நன்றி பகவான்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57895097037805071482015-10-16T09:31:12.743+05:302015-10-16T09:31:12.743+05:30உண்மை. நன்றி 'தளிர்' சுரேஷ்.உண்மை. நன்றி 'தளிர்' சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71309134501407778782015-10-16T09:30:29.927+05:302015-10-16T09:30:29.927+05:30நன்றி ரூபன்.நன்றி ரூபன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54410007065520364832015-10-16T09:30:08.633+05:302015-10-16T09:30:08.633+05:30நீண்ட இடைவெளிக்குப் பின்னான பின்னூட்டத்துக்கு நன்ற...நீண்ட இடைவெளிக்குப் பின்னான பின்னூட்டத்துக்கு நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25754679685674565642015-10-15T11:54:38.990+05:302015-10-15T11:54:38.990+05:30//ஏமாற்றுபவன் இறைவன் ஏமாறுபவன் பக்தன் //
நாம் நன்...//ஏமாற்றுபவன் இறைவன் ஏமாறுபவன் பக்தன் //<br /><br />நாம் நன்றாக வாழ இத்தனை வளங்களையும் கொடுத்தவன் ஏமாற்றுவானா? ம்ஹூம்! அந்த வளங்களைத் தனிப்பட்ட சுகத்துக்காகக் கொள்ளையடிக்கும்/உரிமை கொண்டாடும் நாம் தான் ஏமாற்றுகிறோம். அதனால் தான் ஏமாந்தும் போகிறோம்! இல்லையா! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-106514430156819002015-10-15T10:34:29.994+05:302015-10-15T10:34:29.994+05:30ஏமாற்றுபவன் இறைவன் ஏமாறுபவன் பக்தன்
ஏமாற்றுபவன் ப...ஏமாற்றுபவன் இறைவன் ஏமாறுபவன் பக்தன் <br />ஏமாற்றுபவன் பக்தன் ஏமாறுபவன் இறைவன் <br />இதில் எது ஆத்திகம்? எது நாத்திகம்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77635986223506986162015-10-15T08:57:55.140+05:302015-10-15T08:57:55.140+05:30வக்கிரம் பிடித்த மனித மனத்தின் செயலால் இறைவனும் வா...வக்கிரம் பிடித்த மனித மனத்தின் செயலால் இறைவனும் வாங்கிக் கட்டிக்கிறார். இறைவன் அறிவைத் தான் கொடுப்பான். அதைச் சரியான பாதையில் நாம் தான் செலுத்த வேண்டும். சக மனிதர்களை ஏமாற்றப் பயன்படுத்தினால் இறைவன் என்ன செய்வான்? அவனுக்கு உரிய பின்வினையும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதில் சந்தேகமே இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59611307555829009382015-10-15T07:18:52.824+05:302015-10-15T07:18:52.824+05:30இது போன்ற சிலரால் உண்மையில் சிரமத்தில் இருப்போருக்...இது போன்ற சிலரால் உண்மையில் சிரமத்தில் இருப்போருக்கும் உதவ யோசனை வந்து விடுகிறது :(.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20255975544574381152015-10-14T22:27:57.129+05:302015-10-14T22:27:57.129+05:30புலி வருது புலி வருது கதை தான் இதுவும். ஒரு தடவை ஏ...புலி வருது புலி வருது கதை தான் இதுவும். ஒரு தடவை ஏமாந்தால் நிஜமான கஷ்டத்தில் இருப்போருக்கும் உதவிட முடியாத படி மனம் மரத்தும் போகின்றது. யாருக்கும் இரக்கம் காட்டக்கூடாது எனும் மன நிலைக்கு வர இம்மாதிரி சம்பவங்கள் காரணமாகும் போது தெருவில் அடிபட்டு கிடைப்பவரை பார்த்து உதவிடும் மனமில்லையே எனவும் திட்டிக்கொள்கின்றோம்.. பொதுவாக என் அனுபவமும் யாருக்கும் அதிகமாக இரக்கம் காட்டவோ உதவி செய்யவோ கூடாது என்பது தான். அதிலும் போனை கொடுத்து பேச உதவுவது பசி என கேட்டால் காசு கொடுப்பது எல்லாம் ரெம்ப தப்பு. யாரேனும் பசி என கேட்டால் அருகிலிருக்கும் கடையில் ஏதேனும் உண்வுபண்டமாக வாங்கிக்கொடுத்து விடுவேன். போன்... நோ சான்ஸ்! நிஜசம்பவத்தினை கதையாக்கிய விதம் அருமை.நிஷாhttps://www.blogger.com/profile/10496975817840640294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62198300971390500832015-10-14T19:53:06.476+05:302015-10-14T19:53:06.476+05:30எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24900550513110589032015-10-14T18:52:18.387+05:302015-10-14T18:52:18.387+05:30அப்பாதுரையின் விருப்பப்படி அந்தக் கதையையும் விளக்க...அப்பாதுரையின் விருப்பப்படி அந்தக் கதையையும் விளக்கும் காணொளி வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49497809753231265482015-10-14T17:17:30.461+05:302015-10-14T17:17:30.461+05:30யாரைத்தான் நம்புவது கலிகாலம் 80 இதுதானே....யாரைத்தான் நம்புவது கலிகாலம் 80 இதுதானே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21629496670828700162015-10-14T16:45:59.597+05:302015-10-14T16:45:59.597+05:30உண்டியலில் காணிக்கை போடாமல் விட்டதால் இந்த தண்டனைய...உண்டியலில் காணிக்கை போடாமல் விட்டதால் இந்த தண்டனையா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18081868581037903082015-10-14T16:45:29.170+05:302015-10-14T16:45:29.170+05:30உண்டியலில் காணிக்கை போடாமல் விட்டதால் இந்த தண்டனைய...உண்டியலில் காணிக்கை போடாமல் விட்டதால் இந்த தண்டனையா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com