tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9152480815260029353..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: பிரமிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47513600686848400422016-06-27T17:20:18.938+05:302016-06-27T17:20:18.938+05:30ஏற்கனவே படித்துள்ள கதைதான் இது.
மீண்டும் படிக்க ...ஏற்கனவே படித்துள்ள கதைதான் இது. <br /><br />மீண்டும் படிக்க வாய்ப்பளித்துள்ள கதாசிரியருக்கும் எங்கள் ப்ளாக்குக்கும் என் பாராட்டுகள் + நன்றிகள்.<br /><br />ஏற்கனவே நான் 30.03.2014 அன்று, அங்கு கொடுத்துள்ள பின்னூட்டம் இதோ:<br /><br />வை.கோபாலகிருஷ்ணன் said...<br />அறியாத பருவத்தில் தெரியாமல் நிகழ்ந்த விபத்தாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுவதுதான் நல்லது. இப்போது ஏற்பட்டுள்ள புதிய வாழ்க்கையாவது பிரமிக்கு நல்லபடியாக இருக்கட்டும்.<br /><br />இன்றைய ராணியில் வெளி வந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்<br />March 30, 2014 at 11:07 PM வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27203830500856951702016-06-24T23:19:11.823+05:302016-06-24T23:19:11.823+05:30நல்ல சரளமான நடை. உபதேசம் செய்யாமல், புலம்பாமல், இத...நல்ல சரளமான நடை. உபதேசம் செய்யாமல், புலம்பாமல், இது இப்படி நடந்தது என்று எழுதுவது கடினம். நானும் சில பிரிமிக்களை சந்தித்து இருக்கிறேன். அவளுக்கு நேர்ந்தது ஒரு விபத்து. எல்லா விபத்துகளில் சிக்கியவர்களும் மீண்டுதான் வந்தாக வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2656345453125341462016-06-24T15:47:47.855+05:302016-06-24T15:47:47.855+05:30அருமையான கதை. நடை உட்பட. புதிய தளம். எங்களுக்குப் ...அருமையான கதை. நடை உட்பட. புதிய தளம். எங்களுக்குப் புதியவர்.<br /><br />இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் நல்ல நண்பர்களைப் போல இருந்தால் குழந்தைகள் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசவும் முடியும் பெற்றோரும் நல்ல கலந்தாய்வு செய்ய முடியும். <br /><br />இதுவும் ஒரு விபத்தே. மனம் கலங்கினாலும் இதை நினைத்துத் தேவையற்றதைப் பேசிப் பேசி, க்ழ்வைச்தில சமூக சட்டத்திட்டங்கள் அடங்கிய சட்டத்திற்குள் நம்மை வைத்துக் கொண்டு வாழ்வைத் தொலைப்பதை விட தைரியமாக முன்னோக்கிச் செல்வதே நல்லது. <br /><br />அந்த விதத்தில் அருமை கதை. இறுதியில் ப்ரேமி தன் தோழியிடம் பேசியிருக்கலாமோ அவளிடம் மனம்விட்டுப் பேசி அந்த நட்பைப் புதுபித்திருக்கலாமோ என்று தோன்றியது.<br /><br />வாழ்த்துகள் பாராட்டுகள் ரேவதி வெங்கட் அவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு எங்கள் ப்ளாகிற்கும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71745355982446314412016-06-24T08:27:35.075+05:302016-06-24T08:27:35.075+05:30நல்ல கதை. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படித்...நல்ல கதை. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படித்தேன். <br /><br />வலைப்பூவில் தொடர்ந்து எழுத வேண்டும் ராஜி.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3289260437208806712016-06-22T19:11:46.149+05:302016-06-22T19:11:46.149+05:30தேனை உண்ணத்தான் வண்டு பூ வைத்தேடி வருகிறது என்பது ...தேனை உண்ணத்தான் வண்டு பூ வைத்தேடி வருகிறது என்பது பூவுக்குத் தெரியாவிட்டாலும் கவலையில்லை! ஆனால் பூவையர்க்குத் தெரியாவிட்டால் ...! விளைவு விபரீதம் தானே! இன்று என்வலையில் வந்த பதிவு!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87049262913586644082016-06-22T16:09:51.763+05:302016-06-22T16:09:51.763+05:30சிறப்பான கதை! சிநேகிதியிடம் துவேஷம் காட்டாமல் இருந...சிறப்பான கதை! சிநேகிதியிடம் துவேஷம் காட்டாமல் இருந்திருக்கலாம் ப்ரமீளா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50728288758179552602016-06-21T22:12:03.536+05:302016-06-21T22:12:03.536+05:30அருமையான கதை அருமையான கதை ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39216502851562778432016-06-21T20:55:32.286+05:302016-06-21T20:55:32.286+05:30முன்பு பிளாக்கில் அடிக்கடி வாசிப்பேன் ரேவதி வெங்கட...முன்பு பிளாக்கில் அடிக்கடி வாசிப்பேன் ரேவதி வெங்கட் கதைகளை ..<br />உங்கள் பிரமீ ..அதிர வைத்தாள் ரேவதி .அருமையான கதை <br />இந்த கதை போன்ற சம்பவம் எனது பள்ளி வாழ்க்கைலயும் நடந்திருக்கு ..இதேபோலத்தான் எனது தோழியும் என்னை தெரிந்ததாக காட்டிக்க விரும்பலை நானும் அவளை மறந்தேபோனேன் ..இந்த கதை வாசிக்கும் வரைக்கும் ....மறுபடியும் மறந்திடறேன் :) <br />வாழ்த்துக்கள் ரேவதி .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக் <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72147149652582870512016-06-21T19:17:16.476+05:302016-06-21T19:17:16.476+05:30மறதி நல்லது
அருமையாய் நகரும் கதை
நன்றி நண்பரே
தம +...மறதி நல்லது<br />அருமையாய் நகரும் கதை<br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89030135417338021072016-06-21T16:59:50.013+05:302016-06-21T16:59:50.013+05:30மறந்து விடுவதே நல்லதுதான் மனதை வருடி விட்டது கதை ப...மறந்து விடுவதே நல்லதுதான் மனதை வருடி விட்டது கதை பலரது வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.... பருவத்தின் கோளாறு வேறென்ன ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55453622943104090632016-06-21T16:59:24.899+05:302016-06-21T16:59:24.899+05:30இவரோட எழுத்தை முதல்முறையாகப் படிக்கிறேன். அருமையான...இவரோட எழுத்தை முதல்முறையாகப் படிக்கிறேன். அருமையான ஓட்டம்! பிரமிளாவின் பயம் சரியானது தான் என்றாலும் சிநேகிதியிடம் நம்பிக்கையும் இருந்திருக்கலாம்! எப்படியோ அவளுக்கும் ஓர் நல்ல வாழ்க்கை அமைந்ததே! அதுவரை சந்தோஷம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61069256262640207632016-06-21T15:29:42.604+05:302016-06-21T15:29:42.604+05:30அருமையான சிறுகதை (நிஜம்?)அருமையான சிறுகதை (நிஜம்?)Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1835190004905628722016-06-21T15:02:29.158+05:302016-06-21T15:02:29.158+05:30முன்பே வாசித்து இருந்தாலும் மீண்டும் வாசிக்க ....அ...முன்பே வாசித்து இருந்தாலும் மீண்டும் வாசிக்க ....அருமை சகோ<br />தம +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91106591108012762032016-06-21T14:41:47.321+05:302016-06-21T14:41:47.321+05:30ஆண்களுக்கு காதல் ஒரு அத்தியாயம் என்றும் பெண்களுக்...ஆண்களுக்கு காதல் ஒரு அத்தியாயம் என்றும் பெண்களுக்கு அதுவே வாழ்வென்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன் இந்தக்கதை நாயகி வித்தியாசமானவராக இருக்கிறார் கற்றலும் கேட்டலும் தளம் பார்த்த நினைவு இருக்கிறது ஆசிரியைக்கு மாறு பட்ட சிந்தனைக்கு வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62452471328947318342016-06-21T14:17:32.296+05:302016-06-21T14:17:32.296+05:30அருமை..அருமை..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35584764342139258602016-06-21T14:17:25.069+05:302016-06-21T14:17:25.069+05:30அருமை..அருமை..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30135477064525139752016-06-21T13:08:09.298+05:302016-06-21T13:08:09.298+05:30அதனால் என்ன?.. அது ஒரு விபத்து. அவ்வளவு தான்.
ரோ...அதனால் என்ன?.. அது ஒரு விபத்து. அவ்வளவு தான்.<br /><br />ரோடில் நடக்கும் ஏதோ சிலர் தான் விபத்தில் மாட்டுகிறார்கள். நடந்த விபத்தையே நினைத்துக் கொண்டிருந்தாலும் ரோடில் நடக்கவே முடியாது போய்விடும்.<br /><br />வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்<br />வாசல் தோறும் வேதனை இருக்கும்<br />வந்த துன்பம் எது வந்தாலும்<br />வாடி நின்றால் ஓடுவதில்லை<br /><br />முகம் கடுகடுக்காமல் ப்ரேமி, ராஜியை சந்தோஷத்தோடு எதிர்கொள்கிற மாதிரி கதையெழுதிய ராஜி எழுதியிருந்தால் கதை அற்புதமாக அமைந்து ப்ரேமி தன் மனரணத்திற்கு தானே மருந்து தடவிக் கொண்ட இதம் கிடைத்திருக்கும்..<br /><br />ப்ரேமி மட்டும் என்ன?.. தனக்கு அமைந்த கணவனை தோண்டித் துருவிப் பார்த்தா கல்யாணம் பண்ணிக் கொண்டாள்?.. <br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46893605172253608942016-06-21T13:07:59.155+05:302016-06-21T13:07:59.155+05:30இந்த வயதில் தான் படிக்க வேண்டும். இந்த வயதில்தான் ...இந்த வயதில் தான் படிக்க வேண்டும். இந்த வயதில்தான் காதலும் வரும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் இந்த வயது சிறுவர் சிறுமியரிடம் எடுத்துச் சொல்லவேண்டும். நம்மூரில் பெற்றோர்கள் இதுபற்றிப் பேச தயங்குகிறார்கள். இதுவே இந்த மாதிரி நடக்கக் காரணம்.<br />பிரமீளாவின் கடந்த காலம் அப்படியே நினைவிலிருந்து மறைந்து விடுவதே நல்லது. அவளது மனசாட்சி அவளை சும்மா விடாது. <br />நல்ல கதை, ராஜி. பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40147828230546381892016-06-21T12:08:54.796+05:302016-06-21T12:08:54.796+05:30கதை நன்றாக இருக்கிறது.
கதை நன்றாக இருக்கிறது.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74234497086883743752016-06-21T12:08:28.089+05:302016-06-21T12:08:28.089+05:30கதை நன்றாக இருக்கிறது.
கதை நன்றாக இருக்கிறது.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89634831288122415822016-06-21T11:42:39.400+05:302016-06-21T11:42:39.400+05:30ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன்...பி...ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன்...பிரமாதம்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32231472552291152832016-06-21T11:42:29.118+05:302016-06-21T11:42:29.118+05:30ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன்...பி...ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன்...பிரமாதம்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13014612732272713172016-06-21T11:33:10.779+05:302016-06-21T11:33:10.779+05:30ஞாபகச்சுவடுகளே வேண்டாம். அடி வயிற்றில் கனல் இருந்...ஞாபகச்சுவடுகளே வேண்டாம். அடி வயிற்றில் கனல் இருந்து கொண்டே இருக்கிறது போலும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70329364507784675272016-06-21T11:03:34.914+05:302016-06-21T11:03:34.914+05:30கலக்கம்.நல்ல முறையில் பதிவாக்கி இருக்கிறீர்கள் ...கலக்கம்.நல்ல முறையில் பதிவாக்கி இருக்கிறீர்கள் ரேவதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66486345444806022212016-06-21T10:56:12.919+05:302016-06-21T10:56:12.919+05:30அருமையான கதை. பருவ வயதில் ஏற்படும் சலனத்தையெல்லாம்...அருமையான கதை. பருவ வயதில் ஏற்படும் சலனத்தையெல்லாம் காதலென்று குழப்பிக்கொண்டு தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் கதி கலங்க வைக்கும் இளசுகள் நிதர்சனத்தை உணர வேண்டும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com