tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1013044039913178188..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: ஆசிரியர்களில் காசு சோபனா என்பவர் யார்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15969539222207500542020-07-08T20:39:25.189+05:302020-07-08T20:39:25.189+05:30எனக்குத் தெரிந்து கைரேகை ஜோஸ்யங்கள் பலருக்கு பலித்...எனக்குத் தெரிந்து கைரேகை ஜோஸ்யங்கள் பலருக்கு பலித்துள்ளது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25820337064120263422020-07-08T19:23:43.086+05:302020-07-08T19:23:43.086+05:30கை ரேகையை என்னால் நம்புவது கடினமாக இருக்கிறது. ஒரு...கை ரேகையை என்னால் நம்புவது கடினமாக இருக்கிறது. ஒரு புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகப் படித்திருக்கிறேன். கைரேகையைப் பார்த்து ஆள் இறந்துவிட்டான், இந்த குற்றத்திற்காக சிறையில் இருப்பான் என்றெல்லாம் சொல்லிவிடுவார்களாம். ஆச்சர்யம்தான். ஒரு நண்பர், தான் பழம் பெரும் ஜோதிட நூல்களைப் படித்திருப்பதாகவும், என் கைரேகை பிரகாரம் மூன்று முறை விபத்து நேரிடும் எனவும், முதல் விபத்து இந்த வயதில் நடந்திருக்கணும் என்றும் சொன்னார். அவர் சொன்னதிலிருந்து இந்திய லைசன்ஸ் வாங்கவே பயமாக இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51925246105294948372020-07-08T19:21:21.463+05:302020-07-08T19:21:21.463+05:30என் கஸின், அவன் எம்.எஸ்.ஸி படித்தபோது நான் பத்தாம்...என் கஸின், அவன் எம்.எஸ்.ஸி படித்தபோது நான் பத்தாம் வகுப்புன்னு நினைவு. அவன் கைரேகை ஜோசியம் கொஞ்சம் கத்துக்கிட்டேன். யூனில இல்லை எந்த திருமணவிழாவிலும் ஜோசியம் தெரியும்னு தெரிஞ்சா, பொண்ணுக கை நீட்டுவாங்க என்றான். (அப்புறம் லக் அடித்து, அவன் வாழ்க்கைல எங்கயோ போயிட்டான்)<br /><br />நான் 9ம் வகுப்பு படித்தபோது, கிராமத்துக் கோவிலில் ஒருவர் என்னுடைய கையைப் பார்த்துவிட்டு, யார்ட்டயும் காண்பிக்காதீங்க, இது அபூர்வ கை (200ல ஒருத்தருக்குத்தான் இருக்கும் என்பதுபோல என்னவோ சொன்னார்). என்னத்த அபூர்வ கையோ என்று இப்போ நினைத்துக்கொள்கிறேன் (இருந்தாலும் எங்கேயோ பிறந்து எங்கேயோ வாழ்க்கை ஓடியது என்பதையும் நினைவில் கொள்கிறேன்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78333412012920617792020-07-08T19:14:43.845+05:302020-07-08T19:14:43.845+05:30அந்தக் கதையெல்லாம் இருக்கட்டும் கீசா மேடம்... நீங்...அந்தக் கதையெல்லாம் இருக்கட்டும் கீசா மேடம்... நீங்க சொல்றவங்களுக்கு பேரன்லாம் இப்போ ஐம்பது வயசு ஆகியிருக்கும்போலிருக்கு. இப்போ இருக்கறவங்கள்ல யார் நல்ல ஜோசியர், கரெக்டா சொல்லுவாங்க? இதைச் சொல்லுங்க. (அதுக்காக இப்போ என்னை அசாம், குஜராத்லாம் போகச் சொல்லாதீங்க. போகமுடியாது, போனால் திரும்பவும் முடியாது)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91453023425064833202020-07-08T18:41:34.981+05:302020-07-08T18:41:34.981+05:30True. I miss out some portions. Thats why I asked ...True. I miss out some portions. Thats why I asked for an update ji.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77374807972089963032020-07-08T18:30:24.408+05:302020-07-08T18:30:24.408+05:30எனக்கு கை ரேகை ஜோசியம்
மிகவும் பிடிக்கும். பானுமா...எனக்கு கை ரேகை ஜோசியம் <br />மிகவும் பிடிக்கும். பானுமா<br />இதைப் பற்றி எழுதுங்கள் .இல்லைன்னால்<br />காணொளியாகப் பதிவிடுங்கள்.ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58659702402847240662020-07-08T17:27:14.403+05:302020-07-08T17:27:14.403+05:30ஒரு வகையில் நீங்களும் காசு சோபனாதான்! ஒரு வகையில் நீங்களும் காசு சோபனாதான்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7394293006522150062020-07-08T17:22:04.133+05:302020-07-08T17:22:04.133+05:30இந்நேரத்திற்கு உங்களுக்கு பல கை படங்கள் வாசகர்கள் ...இந்நேரத்திற்கு உங்களுக்கு பல கை படங்கள் வாசகர்கள் அனுப்பியிருப்பார்கள். பார்த்து ஒவ்வொருவருக்கும் பலன் எழுதி, அவர்களுக்கு அனுப்புங்கள்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27019385728459325782020-07-08T16:32:24.501+05:302020-07-08T16:32:24.501+05:30பானு வெங்கடேஸ்வரன் அறிமுகம் நல்ல ஜோர். நன்றி வல்லி...பானு வெங்கடேஸ்வரன் அறிமுகம் நல்ல ஜோர். நன்றி வல்லி அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80794479283529276242020-07-08T16:28:21.635+05:302020-07-08T16:28:21.635+05:30//நீங்கள் ஜோசியம் பார்த்து பலித்த அனுபவம்..// சொல்...//நீங்கள் ஜோசியம் பார்த்து பலித்த அனுபவம்..// சொல்கிறேன் நாங்கள் மஸ்கட்டில் இருந்த பொழுது ஓமானியரான என் கணவரின் மேலதிகாரி எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார். அங்கு என் கணவர் சும்மா இருக்காமல், என் மனைவிக்கு கை ரேகை பார்க்கத் தெரியும் என்று கூற, உடனே அவருடைய மேலாதிகாரி தன் கையை என் முன் நீட்டி விட்டார். அரசு வேலையிலிருந்த அவர் அப்பொழுதுதான் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாறியிருந்தார். நான் அவரிடம், "உங்கள் கரீயரில் நீங்கள் மூன்று நிறுவனங்களில் வேலை பார்ப்பீர்கள்" என்றேன். அவரோ, "நோ நோ நான் மினிஸ்ட்ரியிலிருந்து இப்போதுதான் மாறியிருக்கிறேன். இதை விட்டு மாற மாட்டேன்" என்றார். ஆனால் வெகு விரைவில் அந்த கம்பெனியிலிருந்து மாறி பெப்சியில் சேர்ந்தார். அதில்தான் கடைசி வரை வேலை பார்த்தார். <br />சென்னை அண்ணா நகரில் என் சகோதரியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த ஒரு பெண்மணி, நான் அக்கா வீட்டிற்கு சென்றிருந்த பொழுது, "என் கையை பார்த்து சொல்லுங்களேன்" என்று கையை காட்டினார். நான் அவரிடம்," உங்களுக்கு ஒரு பெரிய வீடு உண்டு" என்றேன் அவர் உடனே," இப்போ சிறிய வீடுதான் இருக்கிறது" என்றார். "பின்னால் வாங்குவீர்களாக இருக்கும் " என்றேன். நான் சொல்லி இரண்டு மாதங்களில் அவர்கள் வசித்து வந்த குடியிருப்புகளை விரிவு படுத்திக்கொள்ள அரசாங்கம் அனுமதி அளித்தது. 550 சதுர ஆதி இருந்த அவர் வீட்டை விரிவு படுத்தி 1200 சதுர அடி வீடாகி விட்டது. அவருக்கு பரம சந்தோஷம். என் அக்கா, அம்மா எல்லோரிடமும், "உங்காத்து பானு எனக்கு பெரிய வீடு உண்டு என்று சொன்னாள், அது போலவே நடந்து விட்டது" என்று சொல்லி சொல்லி மகிழ்ந்து போனார். மஸ்கட்டில் மிகவும் லேட்டாக திருமணம் செய்து கொண்ட ஒரு நண்பரின் மனைவி தனக்கு குழந்தை பிறக்குமா என்று கேட்டார், பிறக்கும் என்றேன். அது போலவே, அவருக்கு அழகான, புத்திசாலியான பெண் குழந்தை பிறந்தது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16223989260927614372020-07-08T15:48:02.817+05:302020-07-08T15:48:02.817+05:30கொரோனா வைரஸ் காற்றில் பரவும், ஆனால் அதிக தூரம் பரவ...கொரோனா வைரஸ் காற்றில் பரவும், ஆனால் அதிக தூரம் பரவாது, அதனால்தான் சமூக இடைவெளியை கடைபிடிக்கச் சொல்கிறார்கள். <br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83499060739538156542020-07-08T15:21:22.220+05:302020-07-08T15:21:22.220+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆ"...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆ"சிரி"யக் குழு மொத்தமுமே காசு சோபனா அவங்களோட வலைப்பக்கமென்கின்றனர். இதென்ன அநியாயம், அராஜகம், அக்கிரமம்! அதோட கௌதமன் இத்தனை வலைப்பக்கம் வைச்சிருக்கிறதும் இப்போத் தான் கண்டு பிடிச்சேன். கேஜி/தான் தான் காசு சோபனா என்கிறார். ராமன்/தான் தான் என்கிறார். கௌதமன்/தானும் காசு சோபனா என்றால் ஸ்ரீராமோ/அது நான் மட்டுமே என்கிறார். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52901213497071437622020-07-08T15:13:56.726+05:302020-07-08T15:13:56.726+05:30ஏற்கெனவே சொல்லி இருக்கேன். எங்க அப்பா பார்த்த ஜோசி...ஏற்கெனவே சொல்லி இருக்கேன். எங்க அப்பா பார்த்த ஜோசியர் பற்றி. அதைத் தவிரவும் என்னோட நண்பர் ஒருத்தர் சிவானு கையும் பார்ப்பார், ஜோசியமும் பார்ப்பார். எனக்குப் பதினேழு வயசில் சொன்னவை எல்லாம் நடந்தது. அப்புறமாய் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த லக்ஷ்மி என்னும் பெண்மணி சொன்னதும் நடந்தது. அப்போ எங்க பெண் வயிற்றில்! வெளியில் யாருக்கும் நாங்க சொல்லவில்லை. 45, 50 நாட்களுக்குள் தான். ஆனால் லக்ஷ்மி என்னிடம் நீ கர்ப்பமாக இருக்கே! பெண் குழந்தை தான் பிறக்கும். அப்புறமா வேலையை விட்டு விடுவாய் என்று சொன்னாள். குடும்பச் சூழ்நிலை வேலையை விடுவது போல் எல்லாம் இல்லை. அதனால் நான் அதை நம்பாமல் சிரித்தேன். நான் வேலை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கே என்றேன். நீ சென்னையிலேயே இருக்க மாட்டாய்! அப்புறம் எப்படி இங்கே வேலை பார்க்க முடியும். இந்த வேலைக்கு வெளி மாநிலம் போக முடியாது என்றாள். ஒன்றரை வருஷத்தில் அவள் சொன்னது அப்படியே நடந்தது. ஆனால் அதுக்கப்புறம் நான் யாரிடமும் ஜோசியமோ, கையைக் காட்டியோ, நாடியோ பார்த்ததில்லை. நம்மவர் தான் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, குஜராத் முதல் வங்காளம், அசாம் வரை உள்ள ஜோதிடர்களை எல்லாம் பார்த்திருக்கார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91949543806840540102020-07-08T15:08:54.097+05:302020-07-08T15:08:54.097+05:30லேட்டெல்லாம் இல்லை. கணினியில் உட்கார்ந்ததும் சில ந...லேட்டெல்லாம் இல்லை. கணினியில் உட்கார்ந்ததும் சில நாட்கள் சொந்த வேலைகளை முடிக்க வேண்டி வரும். அப்போப்பதிவுகளுக்கு வர தாமதம் ஆகும். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3672901062621417682020-07-08T13:25:31.892+05:302020-07-08T13:25:31.892+05:30நாங்கள் அங்கு மருத்துவக் கல்லூரிக் குடியிருப்பில் ...நாங்கள் அங்கு மருத்துவக் கல்லூரிக் குடியிருப்பில் இருந்தோம். கரந்தையாரின் இப்போதைய வீட்டின் பின்புறம் அப்போது ராஜேந்தரா டெண்ட்டுக் கொட்டாய் இருந்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53711319769446413592020-07-08T13:15:19.936+05:302020-07-08T13:15:19.936+05:30சுவாரஸ்யமான நிகழ்வு! ஆச்சரியம்! சுவாரஸ்யமான நிகழ்வு! ஆச்சரியம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74294700829273526192020-07-08T13:12:41.675+05:302020-07-08T13:12:41.675+05:30ஆ ! என்னைக் கிள்ளாதீங்க! ஓ சாரி! கிளிக்காதீங்க! ஆ ! என்னைக் கிள்ளாதீங்க! ஓ சாரி! கிளிக்காதீங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29127752721305108182020-07-08T13:10:50.674+05:302020-07-08T13:10:50.674+05:30எங்கே? எங்கே? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6658381825151459302020-07-08T12:39:36.554+05:302020-07-08T12:39:36.554+05:30நீங்கள் சொல்லி இருந்தீர்கள்..
ஆனால் இது வேறு!...நீங்கள் சொல்லி இருந்தீர்கள்..<br />ஆனால் இது வேறு!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27593385344223012662020-07-08T12:24:15.483+05:302020-07-08T12:24:15.483+05:30கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
ஜோசியர்...கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.<br />ஜோசியர் அல்லாதவர்கள் முகம் பார்த்து சொல்வார்களாம்.<br />அப்படி பல வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த நிகழ்வு:-<br /><br />பைரவர் வழிபாடு செய்யும் ஒரு அன்பர் ஒரு நாள் என் தங்கையின் வீட்டுக்கு வந்து இருந்தார். என் தங்கை வீட்டில் ஒரு ஜோசியர் குடி இருந்தார், அவரைப் பார்க்க பைரவரை வழிபாடு செய்பவர் வந்து இருந்தார். அவர் விருது நகரில் இருக்கிறார்.<br /> அவர் சாமியார் இல்லை ஆசாமி மாதிரி வெள்ளை வேஷ்டி, நீலகலர் சட்டை போட்டு இருந்தார். <br /><br /> அவரிடம் அருள்வாக்கு மாதிரி எல்லோரும் கேட்பார்களாம். தங்கை வீட்டில் எல்லோரும் மற்றும் அக்கம் பக்கம் எல்லாம் கேட்டார்கள். நான் அப்போது தங்கை வீட்டில் இருந்தேன்.<br /><br />நான் போகவில்லை அவரிடம். அவர் என்னைப் பார்த்து நீங்கள் நேற்று "உங்கள் தோழியோடு ரயில் ரயில் என்று பேசி கொண்டு போனீர்களா?" தோழி பேரு செல்விதானே !என்றார்.<br /><br />எனக்கு ஆச்சிரியம் ஏற்பட்டது ஆமாம் என்றேன். மாயவரத்தில் என் தோழி செல்வியோடு "ரயில் கல்யாணமண்டபத்தில்" நடந்த ஒரு திருமணவரவேற்புக்கு போனோம். ரயில் நிலையம் அருகில் ரயில் கல்யாணமண்டபம் ரயில்வே துறையை சேர்ந்தவர்கள் வீட்டு விஷேங்கள் நடக்க குறைந்த வாடகைக்கு கிடைக்கும்.<br /><br />என் தோழியிடம் அதைப்பற்றி பேசி கொண்டு போனோம். எனக்கோ வியப்பு ஆமாம் என்றேன் சிரித்து கொண்டார்.<br />என்னை நம்ப வைக்க அதை சொன்னார். அப்புறமும் நான் எதுவும் கேட்கவில்லை. அவரே நீங்கள் தினம் "சிவானந்த லஹரி "படியுங்கள் என்றார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.<br /><br />நான் உடனே மதுரை மீனாட்சி கோவிலில் வன்னி மரத்து பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் உள்ள புத்தக கடையில் வாங்கினேன் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியீடு. படித்து வருகிறேன்.<br /><br />எனக்கு அவர் பேர் தெரியாது . <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37472505831102871672020-07-08T12:21:59.702+05:302020-07-08T12:21:59.702+05:30நீங்கள் சொல்வது சரி தான் சகோ ஸ்ரீராம்! நீங்கள் சொன...நீங்கள் சொல்வது சரி தான் சகோ ஸ்ரீராம்! நீங்கள் சொன்ன இடத்திலுள்ள பள்ளிவாசலின் அடுத்த காம்பவுண்ட் அருகே தான் அவர் ஜோதிடம் சொல்லி வந்தார். இப்போது மருத்துவக்கல்லூரி முதல் கேட் எதிரே உள்ள சந்தில் உள்ள ஒரு வீட்டில் ஜோதிடம் சொல்லி வருகிறார். அதற்கடுத்த தெருக்களில் ஒன்றில் தான் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் இல்லம் இருக்கிறது.மருத்துக்கல்லூரி மூன்று வாசலும் கடந்த பிறகு வரும் ரஹ்மான் நகரில் தான் எங்கள் இல்லம் உள்ளது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12320399036184138172020-07-08T12:13:26.470+05:302020-07-08T12:13:26.470+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79943037239757502512020-07-08T12:12:47.871+05:302020-07-08T12:12:47.871+05:30ஆசிரியர்களில் காசு சோபனா என்பவர் யார்? யார்?.. ய...ஆசிரியர்களில் காசு சோபனா என்பவர் யார்? யார்?.. யார்?..<br /><br />கொஞ்சம் சிரமப்பட்டால் கண்டுபிடிப்புக்கு பக்கத்திலேயாவது நெருங்கலாம்.<br /><br />https://kasusobhana.blogspot.com/<br /><br />இவர் தான் காசு சோபனா. <br /><br />ஆசிரியக் குழு அறிவிப்பில்--<br /><br />kg -யைக் கிளிக்கினாலும் காசு சோபனா பிரச்சனமாவார் என்பது கூடுதல் தகவல்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50766433060250550882020-07-08T12:06:34.672+05:302020-07-08T12:06:34.672+05:30யதார்த்தமான பாசாங்கற்ற எழுத்து...பதில்கள்..வாழ்த்த...யதார்த்தமான பாசாங்கற்ற எழுத்து...பதில்கள்..வாழ்த்துகளுடன்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31047046688264379532020-07-08T11:43:24.742+05:302020-07-08T11:43:24.742+05:30தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகில் ஆஞ்சநேயர் கோயிலுட...தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகில் ஆஞ்சநேயர் கோயிலுடன் பிள்ளையார் கோயிலும் இரட்டைக் கோயிலாக இருக்கும்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com