tag:blogger.com,1999:blog-1788649157671288584.post101625436594752196..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: குரோம்பேட்டை, லட்சுமி நகர், இரண்டாவது குறுக்கு தெரு....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73885804859857485692019-12-14T21:38:35.110+05:302019-12-14T21:38:35.110+05:30அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி! தனித்தன...அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி! தனித்தனியாக பதில் பேசமுடியாததற்கு மன்னிக்கவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64991063650812566422019-12-14T16:26:24.389+05:302019-12-14T16:26:24.389+05:30இப்போதுதான் பார்த்தேன். ரமா ஸ்ரீநினிவாசன் என வந்தி...இப்போதுதான் பார்த்தேன். ரமா ஸ்ரீநினிவாசன் என வந்திருக்க வேண்டும். கைபேசியில் தட்டச்சுப்பிழை வந்து விட்டது. தவறுக்கு மன்னிக்கவும். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55542217556256684022019-12-14T13:03:36.611+05:302019-12-14T13:03:36.611+05:30முதல் நன்றியை வல்லி அக்காவுக்குதான் கூற வேண்டும்.முதல் நன்றியை வல்லி அக்காவுக்குதான் கூற வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90523220629448269122019-12-14T12:05:58.822+05:302019-12-14T12:05:58.822+05:30//வேண்டாம் இந்த உயிர்கொல்லி ப்லாஸ்டிக்”
ரமா ஸ்ரீ...//வேண்டாம் இந்த உயிர்கொல்லி ப்லாஸ்டிக்” <br />ரமா ஸ்ரீனிவாசன்.//<br /><br />ரமா அவர்களின் கட்டுரை நன்றாக இருக்கிறது.<br />நடைமுறைபடுத்தினால் நலம் தான்.<br /><br />மாடுகள் நெகிழி பைகளுடன் உணவை உட் கொள்வதை பார்த்து பார்த்து வருத்த பட்டுக் கொண்டு இருக்கிறேன்.<br />நாங்கள் எங்கு சென்றாலும் துணிபை எடுத்து செல்கிறோம்.<br />பலசரக்கு கடைகளில் பொருட்கள் பாலூதீன் பைகளில் தான். <br />ரமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24035785443764713412019-12-14T11:54:39.595+05:302019-12-14T11:54:39.595+05:30ராகவன் அவர்களுக்கு வணக்கங்க்கள், வாழ்த்துக்கள்.
/...ராகவன் அவர்களுக்கு வணக்கங்க்கள், வாழ்த்துக்கள்.<br /><br />//) குப்பைக்கு குட்பை... மிகப்பெரிய பிரச்னைக்கு சுலப, அழகிய, உபயோகமானத்தீர்வு... பூந்தமல்லி நகராட்சியில், 25 ஆண்டுகளாக நிலவி வந்த குப்பை பிரச்னையை, 'பயோ மைனிங்' முறையில், முழுமையாக அகற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது.//<br /><br />இது போல் எல்லா நகராட்சியும் செய்தால் நலம். இவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87900021023815395502019-12-14T11:51:18.687+05:302019-12-14T11:51:18.687+05:30அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
செய்திகள் அரு...அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்<br /><br />செய்திகள் அருமை.<br /><br />//'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்,' என்ற முண்டாசு கவிஞனின் வரிகள் மின்னியது.//<br /><br />பாரதியார் பிறந்த தின சமயத்தில் முன்னாள் மாணவர் அதை நட்டத்தி காட்டிய செய்திக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37585442792227732052019-12-14T11:43:08.625+05:302019-12-14T11:43:08.625+05:30ஸ்ரீமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களே.. அடிக்கடி வருக உங...ஸ்ரீமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களே.. அடிக்கடி வருக உங்கள் எழுத்துக்களோடு! உங்களை எங்கள் ப்ளாகிற்குள் நுழைத்துவிட்ட ஸ்ரீராம், பானுமதி அவர்கள் மற்றும் வல்லிசிம்ஹன் அவர்களுக்கும் நன்றிகள். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37416336362027880772019-12-14T11:32:35.717+05:302019-12-14T11:32:35.717+05:30/// நீங்கள் யாவரும் மிக்க புரிதலும் அறிதலும் கொண்ட.../// நீங்கள் யாவரும் மிக்க புரிதலும் அறிதலும் கொண்டவர்களாக...///<br /><br />ஆகா..<br /><br />நாங்க எல்லாம் அப்பவே அப்படி!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86073236869088128552019-12-14T11:30:59.038+05:302019-12-14T11:30:59.038+05:30வருக.. வருக...
ஸ்ரீமதி ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்க...வருக.. வருக...<br /><br />ஸ்ரீமதி ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நல்வரவு....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48131489569922943082019-12-14T10:57:46.699+05:302019-12-14T10:57:46.699+05:30மூன்று செய்திகளும் அருமை...
நெகிழியில் பல பொருட்க...மூன்று செய்திகளும் அருமை...<br /><br />நெகிழியில் பல பொருட்கள் பெட்டிக்கடையில் சரம் சரமாக தொங்குவதை மாற்ற முடியவில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65393692536653633282019-12-14T10:55:56.768+05:302019-12-14T10:55:56.768+05:30"en iniya nanbargale, mudhalil anaivarukkum u..."en iniya nanbargale, mudhalil anaivarukkum ungal karuththukkalukkum undhudhalukkum mikka nandri. ennai indha valaiyathirkkul eerththa Sriramirkkum Banu Venkateswaranukkum en mudhal nandriyei theriviththu kolgiren. neengal yaavarum mikka puridhalum aridhalum kondavargalaaga uleergal. ungal yaavaraiyum therindhu kolla udhavi seidha en iniya nanbarum uravinarumaana Valli Narasimhan avargalukku en manamaarndha nandrigal. en payanam ungal undhudhalinaalum natppinaalum nambikkaiyinaalum innum thodarum. Nandri"<br /><br />The entire reply above is literally Tamil typed in English. Forgive me for this becoz I'm typing from my husband's laptop which does not have the tamil script downloaded. But, I did not want to delay thanking all of you.Anonymoushttps://www.blogger.com/profile/10080168964297951291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49983025677349663362019-12-14T10:31:18.225+05:302019-12-14T10:31:18.225+05:30என்ன செய்ய!..
எல்லாருக்கும் இப்படித்தான் ஆகிற்து....என்ன செய்ய!..<br /><br />எல்லாருக்கும் இப்படித்தான் ஆகிற்து...<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69928035689996370172019-12-14T10:05:35.474+05:302019-12-14T10:05:35.474+05:30கைபேசியில் தட்டச்சியதால் பிழைகள், மன்னிக்கவும்.கைபேசியில் தட்டச்சியதால் பிழைகள், மன்னிக்கவும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21767495430928599812019-12-14T09:26:10.372+05:302019-12-14T09:26:10.372+05:30போனதடவை அவர் கட்டுரை வந்தபோதே நினைத்தேன் - ’தமிழர்...போனதடவை அவர் கட்டுரை வந்தபோதே நினைத்தேன் - ’தமிழர்தானே இவர்? ஏன் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்க்குமாறு செய்தார்’ என !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90682131931131788672019-12-14T08:42:02.884+05:302019-12-14T08:42:02.884+05:30உண்மைதான் துரை சார். அந்த காலத்தில் எல்லோர் வீட்டி...உண்மைதான் துரை சார். அந்த காலத்தில் எல்லோர் வீட்டிலும் கடைக்கு எடுத்துச் செல்வதற்காகவே மஞ்சள் பை இருக்கும். எண்ணெய் தூக்குகள்"உண்டு. நகைச்சுவை உணர்ச்சி கொண்ட என் மாமா கறிகாய் வாங்க"தூக்கும், எண்ணெய் வாங்க பையும் கொண்டு வி என்பார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33803568174490450322019-12-14T08:36:20.180+05:302019-12-14T08:36:20.180+05:30//பின்னாக்கும் உண்டாம் //
பிண்ணாக்கும் உண்டாம்.//பின்னாக்கும் உண்டாம் //<br /><br />பிண்ணாக்கும் உண்டாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51506210811990512432019-12-14T08:30:49.584+05:302019-12-14T08:30:49.584+05:30ஆடிக் குடத்தடையும், ஆடும் போதே இரையும்
மூடித் திறக...ஆடிக் குடத்தடையும், ஆடும் போதே இரையும்<br />மூடித் திறக்கின் முகம் காட்டும்<br />பின்னாக்கும் உண்டாம்...<br />என்று நல்லெண்ணெய், பாம்பு இரண்டிற்கும் பொருந்தும் வண்ணம் காளமேக புலவர் எழுதிய கவிதை இது.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55700046235564686052019-12-14T08:24:20.893+05:302019-12-14T08:24:20.893+05:30கில்லர்ஜியின்,கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.கில்லர்ஜியின்,கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16616187027024198292019-12-14T08:22:22.151+05:302019-12-14T08:22:22.151+05:30இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த தி...இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த திருமதி.ரமா ஶ்ரீனிவாசன் அவர்கள் தமிழையும் ஒரு கை பார்க்க வந்து விட்டார். தமிழ் கூறும் நல்லுலகம் அவரை வாழ்த்தி வரவேற்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87190430299934415642019-12-14T08:15:10.175+05:302019-12-14T08:15:10.175+05:30இன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில...இன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் பழையன கழிதலும்,புதியன புகுதலும் என்ற கான்செப்டை கொண்டுள்ளன.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40787944600817377582019-12-14T08:15:03.329+05:302019-12-14T08:15:03.329+05:30எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் என்று வளர்த்...எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் என்று வளர்த்து விட்டு ஒரே நாளில் அனைத்தையும் விட்டு விடு என்றாள் அது எப்படி சாத்தியமாகும்? மெள்ள மெள்ளத்தான் அதை ஒழித்துக் கட்ட முடியும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65235929701701994662019-12-14T08:12:23.740+05:302019-12-14T08:12:23.740+05:30அனைவருக்கும் காலை வணக்கம். அனாதை பிரேத சம்ஸ்காரம் ...அனைவருக்கும் காலை வணக்கம். அனாதை பிரேத சம்ஸ்காரம் செய்யும் ராகவன் அவர்களையும், அரசுப் பள்ளியில் படித்து முன்னுக்கு வந்த பிறகு அங்கு படித்தேன் என்று சொல்லிக் கொள்வதை அவமானமாக கருதுபவர்கள் இருக்கும் உலகில் தான் படித்த அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தியிருக்கும் சுப்பிரமணியனையும் வணங்குகிறேன். <br />பூந்தமல்லி நகராட்சியை மற்ற நகராட்சிகளும் பின் பற்றினால் நன்றாக இருக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27336075476365224002019-12-14T08:01:02.913+05:302019-12-14T08:01:02.913+05:30* ’கேள்விப்பட்டதாக’ இருமுறை அச்சாகியிருக்கிறது!* ’கேள்விப்பட்டதாக’ இருமுறை அச்சாகியிருக்கிறது!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51739669507799666132019-12-14T07:58:40.391+05:302019-12-14T07:58:40.391+05:30
துரை சாரின் விஸ்தாரமான பின்னூட்டம் கோரைப்பாய்கள்,...<br />துரை சாரின் விஸ்தாரமான பின்னூட்டம் கோரைப்பாய்கள், பனை விசிறி, தாழங்குடைகளின் தண்மைமிகு காலத்தைக் கொஞ்சம் மீட்டுத் தரப் பார்க்கிறது. <br /><br />..’மூடி திறக்கின் முகங்காட்டும்’ என்று<br />காளமேகப் புலவர் பாடியது குடத்திலுள்ள எண்ணெயைப் பற்றியதே...//<br />சுவாரஸ்யம். இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.<br />-இப்போதுதான் இதைக் கேள்விப்படுகிறேன். <br /><br /><br />..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46724821850208008782019-12-14T07:57:34.530+05:302019-12-14T07:57:34.530+05:30வழக்கம்போல அனைத்தும் அருமை. மனிதம் சாகவில்லை...மனத...வழக்கம்போல அனைத்தும் அருமை. மனிதம் சாகவில்லை...மனதை நெகிழவைத்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com