tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1055326968086193458..comments2024-03-19T13:35:30.196+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 257 : "ப்ளீஸ்..... கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்...."கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53466908941415816562014-06-14T21:50:03.221+05:302014-06-14T21:50:03.221+05:30கல்வெட்டு எழுத்துகளைப் படிப்பதே ஒரு தனி கலை...... ...கல்வெட்டு எழுத்துகளைப் படிப்பதே ஒரு தனி கலை...... இதற்கென்றே இருப்பவர்களும் உண்டு! :))<br /><br />நமக்கு ஒன்றும் புரியவில்லை! ஒவ்வொரு கோவில் செல்லும் போதும் இந்த கல்வெட்டு எழுத்துகளை படிக்க முயல்வதுண்டு - தோல்விதான் - சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என விலகி விடுவேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48908255424521509362014-06-09T14:43:22.627+05:302014-06-09T14:43:22.627+05:30முதற்படியின் இரண்டாம் வரி...
..முட்டு .ழ வாய்க்கா...முதற்படியின் இரண்டாம் வரி...<br /><br />..முட்டு .ழ வாய்க்காலுக்கு தெற்காகதிருமாறன்https://www.blogger.com/profile/12984842162647262226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19612780402464701892014-06-09T14:42:55.507+05:302014-06-09T14:42:55.507+05:30முதற்படியின் இரண்டாம் வரி...
..முட்டு .ழ வாய்க்கா...முதற்படியின் இரண்டாம் வரி...<br /><br />..முட்டு .ழ வாய்க்காலுக்கு தெற்காகதிருமாறன்https://www.blogger.com/profile/12984842162647262226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24561649426085144832014-06-09T13:09:30.976+05:302014-06-09T13:09:30.976+05:30சிறந்த பகிர்வு
visit http://ypvn.0hna.com/சிறந்த பகிர்வு<br /><br />visit http://ypvn.0hna.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11456295291052478112014-06-09T05:02:00.211+05:302014-06-09T05:02:00.211+05:30"இதைப் பதிவாகப் போட்டவருக்கும் படித்தவர்களுக்..."இதைப் பதிவாகப் போட்டவருக்கும் படித்தவர்களுக்கும் நிச்சயம் சொர்க்கத்தில் இடம் உண்டு"<br /><br />அப்படீன்னு எழுதியிருக்குங்க. ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70833967553706225582014-06-08T20:04:15.459+05:302014-06-08T20:04:15.459+05:30நான் ஈசியா படித்துவிட்டேனே.
வரும் ஜெ ய ஆண்டு வைகா...நான் ஈசியா படித்துவிட்டேனே.<br /><br />வரும் ஜெ ய ஆண்டு வைகாசித் திங்கள் ஒரு பகலவனுக்குரிய நாளில் தசரதன் குல விளக்காம் ஸ்ரீ ராமன் அவர்கள் பெயர் கொண்ட தர்மவான் ஒருவரது முயற்சியால் இவ்வெழுத்துக்கள் படிக்கப்பட்டு, கருத்திட்ட வருவோர் வந்தோருக்கெல்லாம் மதிய உணவு பாயசத்துடன் பரிமாறப்படும். <br /><br />சரியா ?<br />இலை போட்டாச்சா ??<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35720218540523642352014-06-08T17:54:55.413+05:302014-06-08T17:54:55.413+05:30
பல கோவில்களிலும் இம்மாதிரி எழுத்துக்களை படிக்க மு...<br />பல கோவில்களிலும் இம்மாதிரி எழுத்துக்களை படிக்க முயன்று தோற்றதுண்டும் இங்கும் எதுவும் சரியாகப் புரியவில்லை. இது எங்கிருந்து எடுத்தபடம் ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76934482434542205892014-06-08T17:39:04.371+05:302014-06-08T17:39:04.371+05:30முதலாவதாய் வந்து முயற்சித்தமைக்கு நன்றி எல்கே
கீத...முதலாவதாய் வந்து முயற்சித்தமைக்கு நன்றி எல்கே<br /><br />கீதா மேடம்.. நன்றி!<br /><br />ராமலக்ஷ்மி.. நானும் முயற்சித்தது உண்டு. ஒண்.....ணும் புரியாது! அர்த்தம் வராத வார்த்தைகள் அல்லது எழுத்துகள் காய்ன் ஆகும்.<br /><br />கே ஜி ஜி ... கொக்குக்கு ஒண்ணே மதி!<br /><br />ரூபன் எனக்குத் தெரியவில்லை என்றுதானே உங்களை எல்லாம் கேட்டிருக்கேன்...யாருக்கும் ஒண்ணும் நிச்சயமாத் தெரியாது என்றால் அப்புறம் நான் சொல்றேன்.... ஆனா நீங்க நம்பணும்!<br /><br />த. ம 1 வது வாக்கா! இது என்ன விந்தை! எனக்கு ஓட்டுப்பட்டையே கண்ணுக்குத் தெரியவில்லை!<br /><br />மாதவன்.... :))))))<br /><br />ஆவி... உங்கள் கருத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறீர்கள்! கவர்ந்த கருத்தில் கவனமாகக் கலக்கிட்டேள் போங்கோ!<br /><br />DD... ப்பா?<br />மஞ்சு.. ஆனாலும் நீங்கள் கமெண்ட்டின் அளவை ரொம்பச் சுருக்கிட்டீங்க!<br /><br />மாடிப்படி மாது... சூப்பர்...ஸ்ஸ்ஸூப்பர் போங்க...!<br /><br />'தளிர்' சுரேஷ்... தாராசுரம்!<br /><br />வல்லிம்மா... மாடிப்படி மாது சொல்லியிருப்பதை வழிகிறேன்... ச்சே... வழிமுழிக்கிறேன்.... அடச்சே... வழி மொழிகிறேன்!<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29679281822361014432014-06-08T15:55:41.210+05:302014-06-08T15:55:41.210+05:30கீதா சொன்னது போலத்தான். உடலாக நான் குடுத்து என்பத...கீதா சொன்னது போலத்தான். உடலாக நான் குடுத்து என்பதாகப் புரிந்து கொண்டேன். சுவாரஸ்யம். நீங்களே சொல்லுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70269711308842190532014-06-08T15:17:24.363+05:302014-06-08T15:17:24.363+05:30எந்த ஊரில் பிடிச்சீங்க இந்த கல்வெட்டை? கம்பூட்டர் ...எந்த ஊரில் பிடிச்சீங்க இந்த கல்வெட்டை? கம்பூட்டர் முன்னாடி உக்காந்து கண்ணு அவுட்டாயிருச்சு! எல்லாம் மங்கலா தெரியுது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87558213787580841412014-06-08T10:38:46.847+05:302014-06-08T10:38:46.847+05:30"நான் இதுநாள் வரையில் உண்டியலில் சேர்த்த தங்க..."நான் இதுநாள் வரையில் உண்டியலில் சேர்த்த தங்கக்காசுகளை இங்கு புதைத்,,,,,,,,.........." ஐயோ...சார்.....அடுத்த படிகட்டுல எழுதினதையும் படிச்சா புதையல் எங்கேன்னு தெரிஞ்சிடும்Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24951458074570145442014-06-08T10:22:06.405+05:302014-06-08T10:22:06.405+05:30நான் சொல்ல நினைச்சதை எல்லாரும் சொல்லிட்டாங்கப்பா :...நான் சொல்ல நினைச்சதை எல்லாரும் சொல்லிட்டாங்கப்பா :) <br /><br /> த.ம. எண் 2 கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67434253746937516232014-06-08T09:15:02.135+05:302014-06-08T09:15:02.135+05:30ப்பா..!ப்பா..!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33688521257576275912014-06-08T08:27:20.661+05:302014-06-08T08:27:20.661+05:30கககபோ ன்னு எழுதியிருக்கு சார்.. :)கககபோ ன்னு எழுதியிருக்கு சார்.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55547838044533453732014-06-08T08:27:05.361+05:302014-06-08T08:27:05.361+05:30கககபோ ன்னு எழுதியிருக்கு சார்.. :)கககபோ ன்னு எழுதியிருக்கு சார்.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30635018188344638802014-06-08T08:00:46.941+05:302014-06-08T08:00:46.941+05:30I focused on the last para only.
1St line says &qu...I focused on the last para only.<br />1St line says "எங்கள் பிளாக் பார்க்காதே"<br />2nd line எங்கள் பிளாக் படிக்காதே,<br />3rd line எங்கள் பிளாக் பற்றி பேசாதே<br />நாலாவது லயன்.... ஹ்ம்.. ஆமாம்.. KGG ஸார் பின்னூட்டத்த்துல சொல்லிட்டாரே..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29938980517186735402014-06-08T07:59:16.072+05:302014-06-08T07:59:16.072+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62241193296127585392014-06-08T07:51:02.861+05:302014-06-08T07:51:02.861+05:30வணக்கம்
த.ம +1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன...வணக்கம்<br />த.ம +1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6090898226039854902014-06-08T07:50:06.769+05:302014-06-08T07:50:06.769+05:30வணக்கம்
ஐயா.
வாசிப்பது கடினம்..இறுதியில் நீங்கள்த...வணக்கம்<br />ஐயா.<br /><br />வாசிப்பது கடினம்..இறுதியில் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்...ஐயா பதிலுக்காக காத்திருக்கேன்...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43894127721902319792014-06-08T07:30:17.069+05:302014-06-08T07:30:17.069+05:30அந்த நான்கு வரிகளுக்கு மேலே உள்ள வரி 'குடி குட...அந்த நான்கு வரிகளுக்கு மேலே உள்ள வரி 'குடி குடியைக் கெடுக்கும்' போல உள்ளது.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13807770636438180282014-06-08T07:26:08.071+05:302014-06-08T07:26:08.071+05:30எனக்கும் சொல்லுங்களேன்:)!
கோவில்களிலேயே பலமுறை மு...எனக்கும் சொல்லுங்களேன்:)!<br /><br />கோவில்களிலேயே பலமுறை முயன்று தோற்றதுண்டு. எழுத்துருக்களும் எவ்வளவு மாறி விட்டன!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12232475007486094652014-06-08T06:58:10.843+05:302014-06-08T06:58:10.843+05:30// பொற்கிழி உண்டா? //
பொற் இல்லை கிழி உண்டு! ஹிஹி...// பொற்கிழி உண்டா? //<br /><br />பொற் இல்லை கிழி உண்டு! ஹிஹிஹி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1728266428672044182014-06-08T06:39:52.072+05:302014-06-08T06:39:52.072+05:30அது சரி, பொற்கிழி உண்டா? நமக்கு நம்ம கவலை தான் மு...அது சரி, பொற்கிழி உண்டா? நமக்கு நம்ம கவலை தான் முக்கியம். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10705862202735321692014-06-08T06:39:26.121+05:302014-06-08T06:39:26.121+05:30இரண்டாம் வரி தான் எனக்கும் புரிந்தது.
இங்கு உடலாக...இரண்டாம் வரி தான் எனக்கும் புரிந்தது.<br /><br />இங்கு உடலாக நான் குடுத்து<br /><br />அதுக்கு மேல் முதல் வரியில் தன் பெயரைச் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன்.<br /><br />நான் எனாக் வரையன் (நடுவில் உள்ள வார்த்தைகள் புரியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19310880894316537642014-06-08T06:31:36.457+05:302014-06-08T06:31:36.457+05:30இரண்டாவது வரி : இங்கு உடலாக நான் குடுட்டு இரண்டாவது வரி : இங்கு உடலாக நான் குடுட்டு எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com