tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1065058402543637784..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: நட்பு - துள்ளித் திரிந்தது ஒரு காலம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66032156870301407282016-11-26T14:03:44.446+05:302016-11-26T14:03:44.446+05:30/அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும.../அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அளவுகோல்/ / அதே அதே!! <br /><br />நட்புகள் நிறைய இருக்கலாம். ஹை பையுடன் புன்சிரிப்புடன்....ஆனால் நல்ல நட்பு என்பது அரிது. நல்ல பதிவு. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43677069658338914332016-11-25T19:35:46.849+05:302016-11-25T19:35:46.849+05:30நட்பை பற்றிய நல்லதொரு அலசல்! நன்றி!நட்பை பற்றிய நல்லதொரு அலசல்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9483489851836870942016-11-25T15:34:24.548+05:302016-11-25T15:34:24.548+05:30சமீபத்தில் உறவுகளும் நட்பும் என்று எழுதி இருந்தேன்...சமீபத்தில் உறவுகளும் நட்பும் என்று எழுதி இருந்தேன்நட்பின் அளவுகோலைச் சரியாகச் சொல்லி இர்ருக்கிறீர்கள்/அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அளவுகோல்/ ஆனால் அது பல இடங்களில் இல்லை. அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31933519976291228882016-11-25T15:16:26.367+05:302016-11-25T15:16:26.367+05:30பல ஊர்ல ட்ரான்ஸ்பர் அப்பாவுக்கு அதனால் பள்ளி நட்பு...பல ஊர்ல ட்ரான்ஸ்பர் அப்பாவுக்கு அதனால் பள்ளி நட்புக்கள் தொடர்பில்லை .இப்போ எல்லாருமே நட்புக்கள் வலைப்பூ fb யில் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68822936842563129442016-11-25T06:15:37.112+05:302016-11-25T06:15:37.112+05:30நல்ல அலசல் தான் என்றாலும் முழுக்க முழுக்க ஆண்களின்...நல்ல அலசல் தான் என்றாலும் முழுக்க முழுக்க ஆண்களின் பார்வையிலேயே எழுதப் பட்டது பொதுவாகப் பெண்கள் தங்கள் சிநேகிதத்தைத் தி.பி. வளர்த்துக் கொள்வதில்லை. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் ஆண்கள் தங்கள் நட்பைப் போற்றிப் பாதுகாக்கின்றனர். கணவனின் நண்பர்கள் அவர்கள் மனைவிமார்கள், குடும்பம் என அனைவரையும் மனைவிக்குத் தெரிந்து கொண்டு அவள் அவர்களை உபசரிக்கிற மாதிரி கணவன் மனைவியின் சிநேகிதிகளையோ அவர்களின் கணவன்மாரையோ வரவேற்று உபசரிப்பானா என்பது சந்தேகமே!<br /><br />ஹிஹிஹிஹி, நம்மபங்கு அரைக்காசு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41108018310630483282016-11-24T19:52:40.389+05:302016-11-24T19:52:40.389+05:30பள்ளிக் கால நண்பர்கள் இன்றும் அதிகமானோர் தொடர்பில்...பள்ளிக் கால நண்பர்கள் இன்றும் அதிகமானோர் தொடர்பில் இருக்கிறார்கள் நண்பரே<br />அருமையான பதிவுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30863756694149027992016-11-24T19:10:51.336+05:302016-11-24T19:10:51.336+05:30நல்ல தொ ரு பதிவுநல்ல தொ ரு பதிவுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69079277920334872282016-11-24T19:10:38.498+05:302016-11-24T19:10:38.498+05:30நல்ல தொ ரு பதிவுநல்ல தொ ரு பதிவுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13128633820467820952016-11-24T16:35:02.494+05:302016-11-24T16:35:02.494+05:30நல்ல அலசல். சிறப்பான பதிவு!நல்ல அலசல். சிறப்பான பதிவு!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52886489107176283572016-11-24T16:33:14.559+05:302016-11-24T16:33:14.559+05:30வாலிப வயதில் என்னுடன் பழகிய நண்பரை அடிக்கடி பார்க்...வாலிப வயதில் என்னுடன் பழகிய நண்பரை அடிக்கடி பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன் ,ஆனால் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது .சில நாட்கள் முன்,அவர் ஒரு வருடம் முன்பே காலமாகி விட்டார் என்பது அறிந்து ,இழக்கக் கூடாத ஒன்றை இழந்தது போல் உணர்ந்தேன் :(Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87806561979362851162016-11-24T16:28:23.358+05:302016-11-24T16:28:23.358+05:30'நட்பு என்பதிலேயே நிறைய பிரிவுகள் (classificat...'நட்பு என்பதிலேயே நிறைய பிரிவுகள் (classifications) இல்லையா? எல்லா நட்புகளிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள இயலுமா? 'Being friendly' வேறு, உண்மையான நட்பு வேறில்லையா? <br /><br />வெறும் நண்பர்கள் வட்டாரம், நம் பழகும் விதத்தில் அதிகரிக்கத்தானே செய்யும். இந்த technique நிறையபேரிடம் கிடையாது (நான் உள்பட). அதனால் அப்படிப்பட்டவர்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். சிலபேர் ரொம்ப பேசுற டைப்பா இருப்பாங்க. அவங்களுக்கு நண்பர்கள் ஜாஸ்தியா இருக்கும்.<br /><br />எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதுபோல் ஒருவருக்கு ஓரிரண்டு நட்பு கிடைத்தாலே ஆச்சரியமில்லையா? என் ஹஸ்பண்டு, துணைவி/துணைவர்தான் ஒருவருக்கு உண்மையான நட்பு என்று சொல்லுவா. (எனக்கு அதுல உடன்பாடு இல்லை. நட்பு என்பது அதுக்கும் மேல).<br /><br />பள்ளிக்கால, கல்லூரிக்கால நட்புக்கு அந்தஸ்து ஒரு தடையாக இருக்காது. அதனால, இப்போதும் அவர்களைச் சந்திக்க நேர்ந்தால், அந்தஸ்து குறுக்க வராதுன்னு நினைக்கிறேன். அதுவும் சந்தேகம்தான். (துரோணர் கதை ஞாபகம் இருக்கா? நட்பு சம அந்தஸ்து உள்ளவர்களிடத்தில்தான் வர முடியும்)<br /><br />ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம்போல், பெண்களுக்கு நட்பைப் பேணும் சுதந்திரம் இதற்கு முன்னால் குறைவு. இப்போதான் 10+ வருடங்களாக இது மாறுகிறது என நினைக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71400747660610871182016-11-24T16:00:32.357+05:302016-11-24T16:00:32.357+05:30அருமையான பதிவு
பலரோடு படித்தோம்
சிலரோடு நட்பானோம்...அருமையான பதிவு<br /><br />பலரோடு படித்தோம்<br />சிலரோடு நட்பானோம்<br />இன்றுவரை<br />நட்புகள் உள்ளனர்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54376438386798787372016-11-24T15:54:09.612+05:302016-11-24T15:54:09.612+05:30பள்ளி-கல்லூரிக் கால நட்புகள் தொடருகின்றன. ஒவ்வொரு ...பள்ளி-கல்லூரிக் கால நட்புகள் தொடருகின்றன. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏற்பட்ட நட்புகளில் சிலர் அதிக தொடர்பில் இல்லாது போனாலும், சிலர் மாதமிருமுறையேனும் நலம் விசாரித்துக் கொள்ளும் வகையில் நட்பைத் தொடருகிறோம். நட்பு ஒரு வரம்.<br /><br />நல்ல அலசல். நல்ல பதிவு.<br /><br />நல்ல அலசல் ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43784164333955355462016-11-24T09:52:55.662+05:302016-11-24T09:52:55.662+05:30முடிவில் அருமையான தத்துவம் தந்தீர்கள் நண்பரே ஒருவன...முடிவில் அருமையான தத்துவம் தந்தீர்கள் நண்பரே ஒருவனது நட்பின் அழகு அவனது மரணத்தன்று தெரியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12594185200139710452016-11-24T09:36:36.164+05:302016-11-24T09:36:36.164+05:30yes... continuing school and college friendship is...yes... continuing school and college friendship is particularly difficult for ladies....middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53500798120560977542016-11-24T09:22:40.671+05:302016-11-24T09:22:40.671+05:30முடிவில் ஒன்று சொன்னீர்களே, அது தான் மிகவும் முக்க...முடிவில் ஒன்று சொன்னீர்களே, அது தான் மிகவும் முக்கியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32834166196437185162016-11-24T09:01:06.277+05:302016-11-24T09:01:06.277+05:30இந்த நட்புக்கான பகிர்வு அருமை! பாரதி சொன்னது போல ந...இந்த நட்புக்கான பகிர்வு அருமை! பாரதி சொன்னது போல நாம் பழகுவதற்கேற்பத்தான் உண்மையான நட்புக்கள் அமையும். மற்றதெல்லாம் காற்றில் பறக்கும் இலை போல அவ்வப்போவது சிதறிப்போகும். குழ்ந்தைப்பருவ நட்புகள் களங்கமில்லாதது. அதனால்தான் மனதில் இன்னும் அதைப்பற்றிய நினைவலைகள் அவ்வப்போது அடித்துக்கொன்டிருக்கின்றனவோ என்னவோ! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58052199612284631832016-11-24T08:20:09.620+05:302016-11-24T08:20:09.620+05:30ஒவ்வொரு காலகட்டத்திலும் நட்பு மிக அவசியம்.
எங்கள் ...ஒவ்வொரு காலகட்டத்திலும் நட்பு மிக அவசியம்.<br />எங்கள் அப்பாவிற்கும் ஊர் ஊராக உத்தியோகம் மாறும். பள்ளி நட்புகள் மாறிக் கொண்டே இருப்பார்கள். கடித தொடர்புகள் கொஞ்சம் இருந்து பின் காலப்போக்கில் தேய்ந்து மறைந்து போனது. சில நட்புகள் போன் செய்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது வலை நட்புகள் நலம் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளி, அக்கம் பக்கம், கோவில் நட்பு, வலை நட்பு என்று எப்போதும் நட்புகள் தொடர்வது மகிழ்ச்சி.<br /><br />பாடல் பகிர்வு அருமை. பதிவு பழைய நட்புகளை நினைக்க வைத்தது நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69528522558940246972016-11-24T08:15:32.991+05:302016-11-24T08:15:32.991+05:30எனக்கும் பள்ளிக்கால நண்பர்கள் குறைவு. காரணம் என் த...எனக்கும் பள்ளிக்கால நண்பர்கள் குறைவு. காரணம் என் தந்தைக்கும் தொடர்ந்து இடமாற்றம் இருந்ததுதான். அருமையான பதிவு.<br />த ம 3S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55628333027784253602016-11-24T07:21:52.625+05:302016-11-24T07:21:52.625+05:30என்னுடைய நட்பு வட்டம் மேல் தட்டிலிருந்து, கீழ்த்தட...என்னுடைய நட்பு வட்டம் மேல் தட்டிலிருந்து, கீழ்த்தட்டுவரை எல்லா மட்டங்களிலும் உண்டு. வலுவான நட்புக்கள் அமைவதென்பது இறைவன் தரும் வரம். அது நாம் பழகுவதைப் பொறுத்தே அமையும்.பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-456786873010018902016-11-24T07:21:22.390+05:302016-11-24T07:21:22.390+05:30என்னுடைய நட்பு வட்டம் மேல் தட்டிலிருந்து, கீழ்த்தட...என்னுடைய நட்பு வட்டம் மேல் தட்டிலிருந்து, கீழ்த்தட்டுவரை எல்லா மட்டங்களிலும் உண்டு. வலுவான நட்புக்கள் அமைவதென்பது இறைவன் தரும் வரம். அது நாம் பழகுவதைப் பொறுத்தே அமையும்.பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58261722115237522172016-11-24T06:52:45.736+05:302016-11-24T06:52:45.736+05:30பள்ளிக் கால தோழிகள், கல்லூரித் தோழிகள், உடன் வேலை ...பள்ளிக் கால தோழிகள், கல்லூரித் தோழிகள், உடன் வேலை பார்த்தோர் என அனைத்து நட்புக்களும் என் நட்புச் சங்கிலியில் என்றும் பிணைக்கப் பட்டுள்ளனர். அந்தந்த காலத்து சுவராஸ்யங்களை அசை போடுவதே சுகம்.மாலா மாதவன்https://www.blogger.com/profile/09626592002956472619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25055768692494299572016-11-24T06:11:16.291+05:302016-11-24T06:11:16.291+05:30தொடர்புண்டு, நட்பில்லை. மொத்தத்தில் நட்பென யாருமே ...தொடர்புண்டு, நட்பில்லை. மொத்தத்தில் நட்பென யாருமே இல்லைநிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com