tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1099529389579874391..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திங்க கிழமை 140505:: க ப ச கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6744854391902921422014-05-06T10:14:50.698+05:302014-05-06T10:14:50.698+05:30அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன். அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37011104980452418242014-05-06T06:18:21.638+05:302014-05-06T06:18:21.638+05:30நல்ல முறை தான். செய்து பார்த்திடலாம்!நல்ல முறை தான். செய்து பார்த்திடலாம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82957643697398825402014-05-05T19:24:04.152+05:302014-05-05T19:24:04.152+05:30சுவைமிகு பதிவுசுவைமிகு பதிவுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49953950495175909552014-05-05T18:56:51.876+05:302014-05-05T18:56:51.876+05:30கீதா அம்மா சொன்ன முறைதான் நான் செய்வதும்.. அதிலும்...கீதா அம்மா சொன்ன முறைதான் நான் செய்வதும்.. அதிலும் துவரம்பருப்பில்தான்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25897266178954362422014-05-05T16:20:04.232+05:302014-05-05T16:20:04.232+05:30இல்லறத் துணையிடம் உங்கள் செய்முறையைச்சொன்னேன் ,...இல்லறத் துணையிடம் உங்கள் செய்முறையைச்சொன்னேன் ,'உங்கள் நண்பர் சொன்னதுபோல் எனக்கொருமுறை செய்து கொடுங்களேன் 'என்று பதில் வந்ததால்' ஜூட் 'ஆகிவிட்டேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41029107254170831682014-05-05T11:51:19.247+05:302014-05-05T11:51:19.247+05:30வறுத்த கடலைப்பருப்பை அம்மியில் அரைக்கிறச்சே கொஞ்சம...வறுத்த கடலைப்பருப்பை அம்மியில் அரைக்கிறச்சே கொஞ்சம் ஒட்டிக்கும். அதனால் ஊற வைச்சிருக்கலாம். :)என் மாமியார் வீட்டில் ஊற வைத்த பின்னர் வறுப்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55480874131284105042014-05-05T11:50:13.652+05:302014-05-05T11:50:13.652+05:30இட்லி தோசை என்றால் மிளகாய்பொடிதான். //
பரவாயில்லை...இட்லி தோசை என்றால் மிளகாய்பொடிதான். //<br /><br />பரவாயில்லையே, நமக்கெல்லாம் நாக்கு நீளமா! ஏதானும் சட்னி இல்லாமல் இறங்காது. தக்காளிச் சட்னி, கொத்துமல்லிச் சட்னி, தக்காளி+கொ.மல்லிச் சட்னி, வெங்காயம்+தக்காளி+ கொ.மல்லி+புதினா வைத்துனு தினுசு தினுசா வேண்டும். பச்சைக் கொத்துமல்லிச் சட்னி, பச்சைப் புதினாச் சட்னியும் பிடிக்கும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13477121681269099372014-05-05T11:38:37.096+05:302014-05-05T11:38:37.096+05:30சுவையான சட்னி பகிர்வுக்கு நன்றி!சுவையான சட்னி பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22369431205065758232014-05-05T10:45:23.805+05:302014-05-05T10:45:23.805+05:30நான் கூட எ. பழம் இல்லாமல் புளி வைத்து அரைப்பேன்.
...நான் கூட எ. பழம் இல்லாமல் புளி வைத்து அரைப்பேன். <br /><br />இதையே தேங்காய் இல்லாமல் என் மாமியார் செய்வார். கொஞ்சம் தளர இருக்கும். பச்சைமிளகாயையும் (சிவப்பு மிளகாய் போடுவதில்லை) சேர்த்து வதக்கி (பருப்பு வறுபட்டவுடன்)விடுவார். வெறும் ப.மி. சாப்பிட்டால் வயிற்றுவலி வரும் என்று. <br />இட்லி தோசை என்றால் மிளகாய்பொடிதான். சட்னி செய்வது கொஞ்சம் அபூர்வம். <br /><br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56392975083072480582014-05-05T08:47:05.733+05:302014-05-05T08:47:05.733+05:30நீங்கள் சொன்னது போல் எலுமிச்சைக்கு பதிலாக புளி சேர...நீங்கள் சொன்னது போல் எலுமிச்சைக்கு பதிலாக புளி சேர்த்து செய்து இருக்கிறேன். நீங்கள் சொல்லும் முறையில் ஒருமுறை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.<br /><br />கடலை பருப்பை ஊற வைப்பது இல்லை அந்த காலத்தில் அம்மியில் அரைப்பதால் கஷ்டமாய் இருக்கும் என்பதால் ஊறவைப்பர்கள் போலும். இப்போது மிக்ஸியில் மிளகாய், கடலைப்பருப்பு,உப்புமுதலியவற்றை போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொண்டு பின் தேங்காய் பெருங்காயம் போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21654105770003417422014-05-05T07:58:14.047+05:302014-05-05T07:58:14.047+05:30ஊறவைக்காமல்தான் அரைப்போம்..ஊறவைக்காமல்தான் அரைப்போம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68161908277865010992014-05-05T07:58:07.798+05:302014-05-05T07:58:07.798+05:30ஊறவைக்காமல்தான் அரைப்போம்..ஊறவைக்காமல்தான் அரைப்போம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21065607590484945972014-05-05T07:43:13.473+05:302014-05-05T07:43:13.473+05:30கீதா அம்மா சொன்னதையும் செய்து பார்க்கிறோம்...கீதா அம்மா சொன்னதையும் செய்து பார்க்கிறோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55817309444485643722014-05-05T06:40:00.421+05:302014-05-05T06:40:00.421+05:30கடலைப்பருப்புனதும் வேர்க்கடலையோனு நினைச்சுட்டேன். ...கடலைப்பருப்புனதும் வேர்க்கடலையோனு நினைச்சுட்டேன். கடலைப்பருப்புன்னாலே அலர்ஜி. வேண்டாம் இது. :)<br /><br />துவரம்பருப்பிலே இதே போல் செய்யலாம். ஆனால் வறுத்துட்டுத் தண்ணீரில் போடுவதில்லை. கொஞ்சம் மிளகு, ஒரு சுண்டைக்காய் அளவு புளி ஊற வைத்துச் சேர்ப்போம். மிளகு குழம்பு சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட அருமையான துணை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com