tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1146748892670948290..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை - மனோகரம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78581649492453794182021-08-03T12:33:18.530+05:302021-08-03T12:33:18.530+05:30வாங்க வெங்கட். நீங்க இதையெல்லாம் செய்வீங்கன்னு என...வாங்க வெங்கட். நீங்க இதையெல்லாம் செய்வீங்கன்னு எனக்குத் தோன்றியதில்லை. வட இந்திய இனிப்பு வகைகளையாவது முயற்சித்திருக்கீங்களா இல்லை, இனிப்பு பக்கமே ஒதுங்குவதில்லையா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39843765814961529792021-08-03T10:29:20.322+05:302021-08-03T10:29:20.322+05:30எனக்கும் இந்த மனோகரம் பிடித்தமானது. சுவையானதும் க...எனக்கும் இந்த மனோகரம் பிடித்தமானது. சுவையானதும் கூட. <br /><br />செய்முறை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. படித்தாலும் நான் செய்யப் போவதில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62870163527734748662021-08-02T21:51:24.327+05:302021-08-02T21:51:24.327+05:30கீதா சாம்பசிவம் ஜி... உடனே என்னைக் குறைத்து மதிப்ப...கீதா சாம்பசிவம் ஜி... உடனே என்னைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். நான் சமையல் செய்தால் (அல்லது எந்த பட்சணம் செய்தாலும்), டக் டக் என்று பாத்திரங்களைச் சுத்தம் செய்துடுவேன். நேரமாகும் பாத்திரங்களை மட்டும் தண்ணீர் நிரப்பி ஊறவைத்துவிடுவேன் (பாகு வைத்தது, பால் காய்ச்சியது போன்று). மிக்சில அரைத்த உடனேயே சுத்தம் செய்துவிடுவேன்.<br /><br />இதெல்லாம் என் பெண் இனிமேல்தான், அவளே செய்யும்போது, அவள் கிச்சனில் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஹாஹா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69890107611663571862021-08-02T21:48:23.339+05:302021-08-02T21:48:23.339+05:30இப்போ எனக்கு, ஒரிஜினலாக நெல்லையில் எந்த எண்ணெய் மு...இப்போ எனக்கு, ஒரிஜினலாக நெல்லையில் எந்த எண்ணெய் முன்பு உபயோகித்திருப்பார்கள் என்ற சந்தேகம் வந்துவிட்டது. கடலை எண்ணெய், இனிப்புகளுக்குச் சரிப்படாது. ஒருவேளை அந்தக் கால டால்டாவோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22237793627567453362021-08-02T21:46:45.315+05:302021-08-02T21:46:45.315+05:30இன்றைக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்க போலிருக்க...இன்றைக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்க போலிருக்கு. தட்டச்சும்போது குறைவாக எழுதும்போது ஒரு நிறைவு கிடைப்பதில்லை. பா.வெ. கீசா. க.ஹ என்றெல்லாம். மேடம் என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ரொம்பவே வயதான மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங். அதனால் இனிமேல் 'ஜி' தான்... எல்லாம் தில்லி வெங்கட் உபயம்.. ஹாஹா.<br /><br />கூட ஒரு புள்ளி போட்டிருந்தால் GREAT என்று சமாளித்திருக்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48959537086896771562021-08-02T21:44:01.842+05:302021-08-02T21:44:01.842+05:30ஏதோ நீளத்துக்கு உடைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதற...ஏதோ நீளத்துக்கு உடைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக 2-3 இஞ்ச் என்று எழுதினேன்.... வரலாற்றில் நக்கீரன் மட்டுமே உண்டு என்று நினைத்தால்...இது என்ன புதுசாக..ஹாஹா<br /><br />அடுத்த முறை உங்களுக்காகவாவது 2.75 செ.மீட்டர் அளவுக்கு உடைத்துக்கொள்ளுங்கள் என்று எழுதிவிடுகிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44324081143566268522021-08-02T21:19:02.120+05:302021-08-02T21:19:02.120+05:30மனோகரம் தேங்காய் எண்ணையில் செய்தால்தான் நன்றாக இரு...மனோகரம் தேங்காய் எண்ணையில் செய்தால்தான் நன்றாக இருக்கும். தே.எண்ணை வாசனை பிடிக்காதவர்கள் தவிட்டு எண்ணை(rice bran oil) உபயோகிக்கலாம். பட்சணங்கள் செய்வதற்கு சூரியகாந்தி எண்ணை மட்டும் பயன்படுத்தவே கூடாது. அது அடர்த்தி குறைவானது என்பதால் சிவந்து விடும். கடலை எண்ணை சிக்கு வாடை வந்து விடும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51603656506578570982021-08-02T21:01:49.973+05:302021-08-02T21:01:49.973+05:30//கொஞ்சம் ஆறின பிறகு பிழிந்ததை, 2-3 இஞ்ச் அளவிற்கு...//கொஞ்சம் ஆறின பிறகு பிழிந்ததை, 2-3 இஞ்ச் அளவிற்கு உடைத்துக்கொள்ளுங்கள்.// அளவு கச்சிதமாக சொல்ல வேண்டியதுதான், அதற்காக 2-3 இஞ்ச் என்றெல்லாம் சொல்வது டூ மச்! புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்கள் இஞ்ச் டேப்பை தேடப் போகிறார்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44871735541147331362021-08-02T20:54:57.265+05:302021-08-02T20:54:57.265+05:30//போடவில்லை பானுமதி வெங்கடேச்வரன் ஜி...//ஏன் பா.வெ...//போடவில்லை பானுமதி வெங்கடேச்வரன் ஜி...//ஏன் பா.வெ. என்று டைப் செய்வது கஷ்டமாக இருக்கிறதா? பானுமதி வெங்கடேஸ்வரனோடு ஒரு ஜி வேறு, பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் எதை குறிக்கின்றன?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88931166063297419942021-08-02T19:32:32.249+05:302021-08-02T19:32:32.249+05:30கமலா ஹரிஹரன் மேடம்.... நாம் சின்ன வயசுல மெச்சூரிட்...கமலா ஹரிஹரன் மேடம்.... நாம் சின்ன வயசுல மெச்சூரிட்டி இல்லாமல் இருப்போம். அது ஒரு குணம். திருமணம் ஆனபின், மனைவி பக்கம் முழுக் கவனமும் இருக்கும். அது ஒரு நேரம். அப்புறம் நம்ம பசங்களின் மீதே நம் நேரம் செல்லும். பெற்றோரைப் பார்க்கும்போதும், நம் attention பசங்க, மனைவி, பெற்றோர் என்று பகிர்ந்து போகும். அப்புறம் 40+ ஆகும்போது அப்பாவிற்கு நம் முன்னேற்றம், வாழ்வியல் நடப்புகளைப் பகிர்ந்துகொள்வோம், 50க்கு மேல் இன்னமுமே நம் அப்பா அம்மாவிடம் கவனம் இருக்கும். பல நேரங்களில் அந்த வயதில் அப்பா இல்லையென்றால் கஷ்டம்தான்.<br /><br />நமக்கு மாத்திரம் வித்தியாசமாகவா நடக்கப்போகிறது? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33812308719793907212021-08-02T19:27:46.508+05:302021-08-02T19:27:46.508+05:30தேங்காய் பல்லும் சுவை சேர்க்கும் வானம்பாடி. கருத்த...தேங்காய் பல்லும் சுவை சேர்க்கும் வானம்பாடி. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45517187861601987002021-08-02T19:26:59.637+05:302021-08-02T19:26:59.637+05:30நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26197715168835034682021-08-02T18:40:46.924+05:302021-08-02T18:40:46.924+05:30மனோகரம் ரெசிபி அருமை! இதன் பெயரிலேயே எத்தனை இனிமை!...மனோகரம் ரெசிபி அருமை! இதன் பெயரிலேயே எத்தனை இனிமை! எங்கள் பாரம்பரிய மனோகரத்தில் தேங்காய் சிறு துண்டுகளாய் நறுக்கி சூடான பாகில் சேர்த்து செய்வர். அதன் சுவையே அலாதி தான். நல்லதொரு ரெசிபிக்கு நன்றி!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1135275989934144632021-08-02T18:36:17.706+05:302021-08-02T18:36:17.706+05:30அனைவருக்கும் முகம் மலர இனிய மாலை வணக்கங்கள். மக்கள...அனைவருக்கும் முகம் மலர இனிய மாலை வணக்கங்கள். மக்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.<br />vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82953846778702485022021-08-02T17:52:55.449+05:302021-08-02T17:52:55.449+05:30அருமை
படங்களே சுவைக்கத் தூண்டுகின்றனஅருமை<br />படங்களே சுவைக்கத் தூண்டுகின்றனகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90954724013259818662021-08-02T16:02:58.009+05:302021-08-02T16:02:58.009+05:30விளக்கெண்ணெயைத் தடவிக் கொண்டு வீதியில் புரண்டாலும்...விளக்கெண்ணெயைத் தடவிக் கொண்டு வீதியில் புரண்டாலும் உடம்பில் ஒட்டுகின்ற மண் தான் ஒட்டும்.. - என்று பழைய காலத்துச் சொல் வழக்கு ஒன்று உண்டு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43780503717168030902021-08-02T15:49:41.233+05:302021-08-02T15:49:41.233+05:30இதற்கு மேல் ஏதும் சொல்லாதீர்கள் நெல்லை.. இப்படியெல...இதற்கு மேல் ஏதும் சொல்லாதீர்கள் நெல்லை.. இப்படியெல்லாம் நானும் எண்ணியவற்றில் நிறைவேறாமல் போனவற்றினால் மனம் உடைந்து தவிக்கின்றேன்...<br /><br />நடப்பது எதுவோ அதுதான் நமக்கு விதிக்கப்பட்டவை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53836137524693263632021-08-02T15:32:34.878+05:302021-08-02T15:32:34.878+05:30கஷ்டம்தான் அந்த நினைவுகள். அப்பா நல்லா இருந்தபோது ...கஷ்டம்தான் அந்த நினைவுகள். அப்பா நல்லா இருந்தபோது விசா வாங்காமல், விசா வாங்கியவுடன், அப்பாவுக்கு நிறைய நேரம் விமானப் பயணம் முடியாது என்று சொல்லிட்டார். அம்மாவைத்தான் பஹ்ரைனுக்கு 4 முறை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அவங்களை பஹ்ரைனில் மூலை முடுக்கு எல்லாவற்றிர்க்கும் கூட்டிக்கொண்டு சென்றேன்.<br /><br />வாழ்க்கையில் செய்யத் தவறியது, அப்பாவை வெளிநாட்டுக்குக் கூட்டிச் செல்லாதது, காரில் பல இடங்களில் சுற்றாதது, நானே சமையல் பண்ணி அவருக்குக் கொடுக்காதது. இதையெல்லாம் என் வெளிநாட்டு வாழ்க்கையால் நான் இழந்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6543925133457749372021-08-02T14:51:20.321+05:302021-08-02T14:51:20.321+05:30வணக்கம் நெ. தமிழர் சகோதரரே
ஒன்றை மட்டும் மீண்டும...வணக்கம் நெ. தமிழர் சகோதரரே <br /><br />ஒன்றை மட்டும் மீண்டும் வந்து சொல்கிறேன். உங்கள் அம்மா, அப்பாவுக்கு நீங்கள் செய்த/செய்ய விரும்பிய சமையல் பதார்த்தங்களை சொல்லி வருத்தப்பட்டிருப்பது எனக்கும் மனது கஸ்டமாக இருந்தது. ஏனென்றால் நானும் இதுபோல் அவர்களுக்கு நிறைய வகைகள் செய்ய தவறியவளாகி இருக்கிறேன். இப்போது அதை செய்து சாப்பிடும் போதெல்லாம் அவர்கள் நினைவு வர தவறுவதில்லை. என்ன செய்வது..? :((<br /><br />அன்புடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4833830513000354022021-08-02T14:39:50.886+05:302021-08-02T14:39:50.886+05:30உண்மைதான்..! சீனிச் சேவு கடைகளில் வாங்குவது சமயங்க...உண்மைதான்..! சீனிச் சேவு கடைகளில் வாங்குவது சமயங்களில் கொஞ்சம் கடுக்கென்று இருக்கும்.வீட்டில் இதுவரை செய்ததில்லை. வெல்லத்தில் செய்த மனோகரம் எப்போதுமே கூடுதல் சுவைதான்.<br /><br />/அப்போல்லாம் ஓரணாவுக்கு ஒரு பாக்கெட். அப்பா கொடுக்கும் நாலணாவில் ஓரணாவுக்கு இதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மிச்சப் பைசாவைச் சேமித்து வைத்திருக்கோம். பின்னால் அப்பாவே வாங்கிக் கொண்டு விடுவார் என்பது வேறு விஷயம்! :))))))/<br /> <br />உங்கள் சிறுவயது அனுபவங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது. கொடுத்தப் பணம் திரும்பி உங்கள் அப்பாவிடமே சென்று சேர்ந்து விடுவது நல்ல நகைச்சுவைதான். பணம் எப்போதுமே ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பதுதானே..!<br /><br />நானே இன்று அதிசயமாக மனோகரத்தின் மேலுள்ள ஈடுபாடில்,பல கருத்துக்கள் எ.பிக்கு வந்து தந்து விட்டேன். இதற்கு மேல் தாங்காது என யாராவது (அந்த மனோகரமே) புகார் சொல்லும் முன் ஓடி விடுகிறேன். ஹா.ஹா.ஹா. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14589822748365215352021-08-02T14:30:06.941+05:302021-08-02T14:30:06.941+05:30இப்போ புரிந்துவிட்டது ஸ்ரீராம்... அப்போ, ஹேப்பிமேன...இப்போ புரிந்துவிட்டது ஸ்ரீராம்... அப்போ, ஹேப்பிமேன் முந்திரி அல்வாவை எப்போ வாங்கித் தந்து என்னை ஹேப்பிமேனாக ஆக்கப்போறீங்க? ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59028856126901778952021-08-02T14:27:45.521+05:302021-08-02T14:27:45.521+05:30எங்கப்பால்லாம் எனக்கு பைசா தந்ததில்லை. எனக்கு பூந...எங்கப்பால்லாம் எனக்கு பைசா தந்ததில்லை. எனக்கு பூநூல் திருப்பதியில் போடும்போது, அத்தையிடம் என் அப்பா கேட்டார் என்று பத்துப் பைசா வாங்கி (எல்லாம் ஏதேனும் வாங்கலாம் என்ற ஆசையில்), பெரியப்பாவிடம் அடி வாங்கியதுதான் நினைவுக்கு வருது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82793003854514439902021-08-02T14:26:18.236+05:302021-08-02T14:26:18.236+05:30நீங்க என்னா சொல்ல வர்றீங்க? பெரியவங்களைத்தான் முதல...நீங்க என்னா சொல்ல வர்றீங்க? பெரியவங்களைத்தான் முதலில் இனிப்போடு பார்க்கச் செல்லவேண்டும் என்கிறீர்களா? நாங்க, சின்னவங்களுக்குத்தான் பெரியவங்க ஆசையுடன் இனிப்பு செய்து தருவாங்க என்று நம்பறோம். (நானும் திருநெவேலிதான்.. எங்கிட்டயேவா? ஹாஹா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2198325222760548442021-08-02T14:24:26.386+05:302021-08-02T14:24:26.386+05:30அப்புறம், ஸ்ரீராம்... இந்த தவசுப்பிள்ளை, சொதப்பிட்...அப்புறம், ஸ்ரீராம்... இந்த தவசுப்பிள்ளை, சொதப்பிட்டார்.. பிரேமாவிலாஸ் முந்திரி அல்வா இதைவிட நல்லாயிருக்கும்னு சாக்குச் சொல்றதுக்கா? அவர் அண்ணனிடம் சொல்லி எனக்கு எப்படியும் வாங்கித்தர வைத்துவிடுவேன். ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26930809538982407692021-08-02T14:23:50.986+05:302021-08-02T14:23:50.986+05:30பெண்களூர் என்று எழுதுவது அம்பி மற்றும் அவர் தம்பி ...பெண்களூர் என்று எழுதுவது அம்பி மற்றும் அவர் தம்பி ஸ்டைல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com