tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1171892708789770644..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: 2. முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அரட்டை - 2கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71012976092346022312014-03-17T09:42:52.381+05:302014-03-17T09:42:52.381+05:30ஆழமான அலசல்
இன்னும் விரிவாகத் தொடர வாழ்த்துக்கள்ஆழமான அலசல்<br />இன்னும் விரிவாகத் தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67454400934279298142014-03-15T06:24:40.857+05:302014-03-15T06:24:40.857+05:30இப்போதை குடும்பங்களின் நிலைக்குக் காரணம் நமக்கு ஒர...இப்போதை குடும்பங்களின் நிலைக்குக் காரணம் நமக்கு ஒரு குழந்தை மட்டும் போதும் எனப் பெற்றோர் நினைப்பது தான். சில காலம் முன்னர் வரை பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவாக இருந்ததால் மாப்பிள்ளைக்கு கிராக்கியும் அதன் மூலம் விரும்பத் தகாத வரதக்ஷணைப் பிரச்னைகளும் ஏற்பட்டன.<br /><br />ஆனால் இப்போது இந்தியா முழுவதுமே ஆண்கள் அதிகமாகிப் பெண்கள் குறைவாக இருப்பதால் பெண்களுக்கு கிராக்கி ஏற்பட்டிருப்பதோடு தமிழ்நாட்டில் பெண்கள் போடும் நிபந்தனைகள், அதற்கு ஒத்து ஊதும் பெண்ணின் பெற்றோர்கள் என நினைத்துப் பார்க்கவே பயப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுவும் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை.<br /><br />இதுவே திரும்பாது என்று என்ன நிச்சயம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74778255407626621412014-03-15T06:20:57.996+05:302014-03-15T06:20:57.996+05:30ஆமாம், சாவகாசமாப் பள்ளிக்குப் போன அன்றைய மாணவர்கள்...ஆமாம், சாவகாசமாப் பள்ளிக்குப் போன அன்றைய மாணவர்கள் எங்கே! அவதி அவதியாப் போகும் இன்றைய மாணவர்கள் எங்கே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32389569405858159782014-03-15T06:20:16.099+05:302014-03-15T06:20:16.099+05:30வேலை வாய்ப்புக் கம்மி என்பதால் தான் சேர்ந்து இருந்...வேலை வாய்ப்புக் கம்மி என்பதால் தான் சேர்ந்து இருந்தார்கள். போறதுக்கு இடம் இல்லையே! இப்போ அப்படி இல்லை. வெளி நாட்டில் வசிக்கும் பல பெண்களும் தாய்,தந்தையர், மாமியார், மாமனார் உடலில் தெம்பு இருக்கும் வரையிலும் அழைத்துக் கொண்டு வைத்துக் கொள்கின்றனர். தெம்பு இல்லை எனில் கவனிப்பது இல்லை. இது சுடும் நிஜம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12003622486902894202014-03-15T06:18:26.314+05:302014-03-15T06:18:26.314+05:30//அப்பாவின் சட்டைப்பையிலிருந்து உரிமையாக பணத்தை எட...//அப்பாவின் சட்டைப்பையிலிருந்து உரிமையாக பணத்தை எடுத்து செலவு செய்தோமே... அதே உரிமை அப்புறம் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ நம்மிடம் இருக்கிறதா? அந்தக் காலத்தில் வீட்டுக்கு மூத்தவர்களிடம்தான் பணப்பெட்டியின் சாவி இருக்கும்.//<br /><br />பொது விதி. தந்தையின் சம்பாத்தியத்தையும், சொத்துக்களையும் குறித்து மகன் கேள்வி கேட்கலாம். ஆனால் மகனின் சம்பாத்தியம் சொத்து குறித்துத் தந்தை கேள்வி கேட்க முடியாது. :)))))) இப்போதெல்லாம் பெரியவங்க சேர்ந்து இருந்தாலும் பணப்பெட்டியின் சாவி அவங்க கிட்டே யாரும் கொடுப்பது இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2527805380838739692014-03-15T05:57:32.625+05:302014-03-15T05:57:32.625+05:30//@கீதா சாம்பசிவம்
சாப்பிட்டு விட்டு வருகிறேன் என...//@கீதா சாம்பசிவம் <br />சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று அப்புறம் வரவே இல்லையே!//<br /><br />ஆமா இல்ல??? எப்படியோ மறந்திருக்கேன். இன்னிக்கு மறுபடி படிச்சுட்டு வரேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73689747404081292452014-03-14T19:35:43.372+05:302014-03-14T19:35:43.372+05:30@DD
கடைசி வரி நன்றாகச் சொன்னீர்கள். என்னதான் பார்...@DD<br /><br />கடைசி வரி நன்றாகச் சொன்னீர்கள். என்னதான் பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் சமூகச் சூழலின் பாதிப்பு அவர்களிடம் வந்து விடுகிறது.<br /><br />@இராஜராஜேஸ்வரி <br />நன்றி.<br /><br />@கீதா சாம்பசிவம் <br /> சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று அப்புறம் வரவே இல்லையே!<br /><br />@கோமதி அரசு<br /><br />உங்கள் மாமனார் பற்றி நீங்கள் சொல்லியிருப்பவை நெகிழ்ச்சி ஏற்படுத்துகின்றன. வயதான காலத்தில் தனிமையில் இருப்பது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி இருப்பதும் நிஜம். மகிழ்ச்சியை எண்ணிப் பார்த்துக் கொண்டு காலத்தைக் கழிப்பது நாம் செய்து கொள்ளும் சமாதானம்தான் இல்லையா?<br /><br />@'தளிர்' சுரேஷ் நன்றி.<br /><br />@ஜி எம் பாலசுப்ரமணியம்<br />நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவம் வருத்தத்தைத் தந்தாலும் அப்படித்தான் நடக்கிறது. இன்னும் 50 வருடங்களில் நிலைமை எப்படி இருக்குமோ!<br /><br />@ராமலக்ஷ்மி<br />நன்றி.<br /><br />@சே. குமார்<br />நன்றி.<br /><br />@சூரி சிவா<br />//உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. //<br />ஆம்.<br /><br />//நீங்கள் ஒதுக்கப் படுமுன்பே ஒதுங்குங்கள்.//<br /><br />மிகச்சரியான கருத்து.<br /><br />ஆனால் உள்நாட்டிலேயே இருக்க வேண்டுமென்றால் எடுபிடியாகவோ, புரோஹிதராகவோதான் இருக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன? வேறு வழியில்லையா என்ன? :)))<br /><br />@Regan Jones<br />ஆம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80312961191543752842014-03-14T10:08:18.851+05:302014-03-14T10:08:18.851+05:30எனது சிறு வயதில் கூட பல விளையாட்டுக்கள் விளையாடுவோ...எனது சிறு வயதில் கூட பல விளையாட்டுக்கள் விளையாடுவோம். ஆனால், இன்று சிறு பிள்ளைகள் கணினி விளையாட்டுதான் ஆடுகிறார்கள். <br /><br />www.tamilpriyan.comMaria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13281027980758400682014-03-14T08:15:38.587+05:302014-03-14T08:15:38.587+05:30பழைய காலத்தில் வானப்ரஸ்தம் என்ற ஒரு நிலை இருந்தது....பழைய காலத்தில் வானப்ரஸ்தம் என்ற ஒரு நிலை இருந்தது. <br /><br />இல்லறத்திற்குப் பின்னே துறவு நிலைக்கு முன்பு தன்னைத் தானே எல்லாவற்றையும் துறப்பதற்கு தயாராகிக் கொள்வதற்கு அது ஒரு பள்ளி. <br /><br />இன்று, நமது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்கி, அவர்களை பெரிய படிப்பு படிக்க வைத்து,அவர்கள் அமெரிக்காவில், சிங்கப்பூரில், துபாயில் வேலை பார்க்கிறார்கள் என்று அக்கம்பக்கத்தில் தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம். <br /><br />அதற்காக ஒரு விலை கொடுக்க வேண்டும் இல்லையா ? <br />உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. <br /><br />அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் பையனை அனுப்பி வைத்துவிட்டு, அவன் அனுப்பும் பணத்தில், எல்லா வசதிகளையும் பெறும் இந்த காலத்து பெற்றோர், எந்த அளவுக்கு தனது மகன், அல்லது மகள் அவர்களது அன்றாட வாழ்க்கை முறைகள் இருந்து ஒதுங்கி நிற்கிறார்களோ அது தான் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். <br /><br />கூட்டுக் குடும்பம் தான் வேண்டும் என்கிறவர்கள் தம் வாரிசுகளை ப்ளஸ் டூ வுக்கு மேல் படிக்க வைக்க கூடாது. அதே தெருவில் ஒரு பெட்டிக்கடை வைத்து கொடுக்கவேண்டும். இல்லையேல் , அதே ஊர் கோவிலில் ஒரு எடுபுடியாக,ஊழியராக, புரோஹிதராக, வேலைக்கு மட்டும் போகும்படியான நிலை ஏற்படுத்த வேண்டும். அப்படி இருந்தால், அந்த சூழ்நிலைக்குத் தகுந்தபடி வரும் மருமகளை ஆட்டிப் படித்துக்கொண்டு, இருந்து கொள்ளலாம். <br /><br />ஆனால், இந்த காலத்து அம்மாக்களுக்கு, வரும் மருமகள் வேலை பார்க்கவேண்டும் அவர்கள் கொண்டு வரும் பணத்தில் புதிய வீடு கட்டவேண்டும், தான் அந்தக் காலத்தில் அனுபவிக்க இயலாத <br /> வசதிகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. <br /><br />யூ கான்ட் ஹாவ் த கேக் அண்ட் ஈட் இட் டூ. <br /><br /> வாழ்க்கையில் ஒன்று விட்டால் தான் இன்னொன்று கிடைக்கும். <br /><br /> முது வயதில் மன நிம்மதி வேண்டும் என்றால் இந்த காலத்து வாழ்க்கை வசதிகளுக்கு ஆசைப் படாதீர்கள். <br /><br />நீங்கள் ஒதுக்கப் படுமுன்பே ஒதுங்குங்கள். <br /><br />நீங்கள் பெற்ற குழந்தைகள் அவர்கள் நினைத்தவாறு வழி <br />.விடுங்கள். <br /><br />அது அவர்களுக்கும் நிம்மதி. <br /> உங்களுக்கும் நிம்மதி. <br /><br />சுப்பு தாத்தா. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87468222175708936742014-03-14T07:08:00.959+05:302014-03-14T07:08:00.959+05:30சென்ற தலைமுறையின் முக்கியத்துவத்தை (values) சொல்லி...சென்ற தலைமுறையின் முக்கியத்துவத்தை (values) சொல்லிக் கொடுத்து வளர்க்காத போன தலைமுறையை தான் குற்றம் சொல்வேன்!! <br /><br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89537788841572868952014-03-14T01:41:08.172+05:302014-03-14T01:41:08.172+05:30இன்றைய சூழலை விரிவாக அலசியிருக்கிறீர்கள்...
இன்றை...இன்றைய சூழலை விரிவாக அலசியிருக்கிறீர்கள்...<br /><br />இன்றைய குழந்தைகளில் ஓட்டத்தை நாம்தானே நடத்திக் கொண்டிருக்கிறோம்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63272223807322556652014-03-13T21:12:46.436+05:302014-03-13T21:12:46.436+05:30இன்றைய சூழலை விரிவாக அலசியிருக்கிறீர்கள். இன்றைய சூழலை விரிவாக அலசியிருக்கிறீர்கள். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13476496417277641422014-03-13T16:57:47.415+05:302014-03-13T16:57:47.415+05:30
எனக்கு ஒரு நண்பர். நன்றாகச் சம்பாதித்தார். இரண்டு...<br />எனக்கு ஒரு நண்பர். நன்றாகச் சம்பாதித்தார். இரண்டு ஆண்பிள்ளைகள் வெளிநாட்டில்படிக்க வைத்தார் அங்கேயே வேலை. ஒரு முறை அந்தப் பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். தாய் தந்தையர் இங்கு தனியாக இருப்பதில் வருத்தமில்லையா என்று கேட்டேன். எல்லோரும் தனித்தனிதான் என்றனர். வயதான காலத்தில் உடல் நலக் குறைவு வந்தால் யார் அவர்களை பார்ப்பது என்ற கேள்விக்கு இங்கிருந்தாலும் நாங்களா பார்ப்போம். மருத்துவர்தானே . வேண்டிய பணம் வேண்டுமானால் தருகிறோம். அவர்களில் யாராவது இறந்து போனால் என்ற என் கேள்விக்கு அங்கிருந்தே முடிந்தால் திவசம் செய்வோம் என்றார்கள். இதுதான் தற்காலப் பிள்ளைகளின் மனோபாவமோ என்னும் ஐயம் எழுகிறது. தான் பெற்றதுகளே ஆனாலும் அவர்களிடமிருந்து எதையும் , அன்பு உட்பட எதிர்பார்க்கக் கூடாது என்று அறிவு சொல்கிறது. இருந்தாலும் நாம் வளர்ந்த முறை அப்படி அல்லவே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79930018945479916482014-03-13T16:06:40.484+05:302014-03-13T16:06:40.484+05:30மிக விரிவான அலசல்! எதிர்காலம் இன்னும் எங்கு சென்று...மிக விரிவான அலசல்! எதிர்காலம் இன்னும் எங்கு சென்று முடியுமோ? அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34404121295578671612014-03-13T15:34:50.550+05:302014-03-13T15:34:50.550+05:30தனபாலன் சொல்வதும், அன்பு கோமதி சொல்வதும் நல் வாக்க...தனபாலன் சொல்வதும், அன்பு கோமதி சொல்வதும் நல் வாக்குகள். என் பெற்றோர்கள் அவர்களின் பெற்றோரை வெகு நன்றாகப் போற்றினார்கள். அதைப் பார்த்து நானும் என் மாமனார் மாமியாரிடம் நலமே இருந்தேன். இனி வரும் தலைமுறையினரும் அப்படி இருக்கவேண்டும் என்றே நினைக்கிறோம். வெளிநாடுகளில் வாழும் பெண்களுக்கு வேலை,வெளிவேலை எல்லாமே ஒரு சுமை. இதற்கு நடுவில் மாமியாரோ மாமனாரோ வந்தால் சிலநாட்கள் பொறுமை. எங்கள் பெண்ணின் தோழி ஆதரவில்லாத அம்மாவை இந்த ஊரில் குடியுரிமை பெற்றவராகவே ஆக்கிவிட்டார். மாமியாருக்கு எந்த நிலையோ தெரியாது.அன்பு ஒரு பக்கம் ஓடும் வெள்ளமாக இருக்கக் கூடாது. இருபக்கமும் உழைப்பும் விட்டுக் கொடுத்தலும் வேண்டும்.நம்மால் நம் பெண்ணோ பிள்ளையோ வருத்தப் படக்கூடாது.நிறையப் பக்குவம் வேண்டும். மிச்சத்தைப் பகவான் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59614480902838969132014-03-13T14:18:30.474+05:302014-03-13T14:18:30.474+05:30வரும் போது சந்தோஷப்பட்டு, மீதி காலத்தை அந்த மகிழ்ச...வரும் போது சந்தோஷப்பட்டு, மீதி காலத்தை அந்த மகிழ்ச்சியில் கழிக்க வேண்டும்.(அந்த மகிழ்ச்சியை எண்ணிப்பார்த்துக் கொண்டு)<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77982968958190536662014-03-13T14:16:33.934+05:302014-03-13T14:16:33.934+05:30முதுமை என்பது அவர்களின் இரண்டாவது குழந்தைப்பருவம்/...முதுமை என்பது அவர்களின் இரண்டாவது குழந்தைப்பருவம்//<br /><br />உண்மை.<br />இரண்டாவது குழந்தை பருவத்தை ரசித்து வாழ சுற்றி இருப்பவர்களும் அவர்களுக்கு துணை இருக்கலாம்.<br />எங்கள் அம்மாவை நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டோம்.<br /><br />எங்கள் மாமனார், மாமியாரை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டோம்.<br />இப்போது மாமனாருக்கு பிறகு அத்தையை எல்லோரும் மாறி மாறி பார்த்துக் கொள்ள முடிவு செய்து உள்ளோம். ஆனால் எல்லாம் பக்கத்தில் இருப்பதால் சாத்தியம்.<br /><br />ஆனால் எங்கள் குழந்தைகள் வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருக்கிறார்கள்.<br /><br />எங்களுக்கு வயதான காலத்தில் தனிமையில் இருப்பது காலத்தின் கட்டாயம் ஆகி விட்டது.<br /><br />நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டியது ஆகி விட்டது. <br /><br />வரும் போது சந்தோஷப்பட்டு, மீதி காலத்தை அந்த மகிழ்ச்சி கழிக்க வேண்டும்.<br /><br /><br />எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு பிரியமாய் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருப்பதே நலம் என்று நினைக்கிறேன். <br /><br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41427218891942217162014-03-13T12:28:07.930+05:302014-03-13T12:28:07.930+05:30சாப்பிட்டுட்டு மெதுவா வரேன். :))))சாப்பிட்டுட்டு மெதுவா வரேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24170873873229842692014-03-13T12:26:40.178+05:302014-03-13T12:26:40.178+05:30போதுமென்ற மனம் இருப்பவனே பெரிய பணக்காரன்.போதுமென்ற மனம் இருப்பவனே பெரிய பணக்காரன்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52208073124697480392014-03-13T11:19:06.545+05:302014-03-13T11:19:06.545+05:30இன்றைய 'நவீன' சூழ்நிலை இளைய தலைமுறையை மாற்...இன்றைய <b>'நவீன'</b> சூழ்நிலை இளைய தலைமுறையை மாற்றி விடுகிறது என்று சொல்லவே முடியாது... மாற்ற வைப்பதே வளர்ப்பு முறை தானே...? தன்னையும் <b>ஒப்பிட்டு</b>, தனது வாரிசுகளையும் கெடுத்து, என்னத்த சொல்ல...?<br /><br />அந்தப் பெண்மணியிடம் பெரிய வருத்தத்தை எதிர்ப்பார்க்கவே முடியாது... ஏனென்றால் <b>பக்கா சுயநலம்...</b> அவரின் துணைவரிடமும் இருக்கலாம்...!<br /><br />சின்ன சின்ன சந்தோசத்தை இழக்கிறோம்...! நிம்மதியற்ற சாவைப் பெறுகிறோம்...!<br /><br /><b>'என்ன'</b> தான் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியாக தூக்கம் வருகிறதா...? அவர்கள் தான் திருப்தியான பணக்காரர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com