tag:blogger.com,1999:blog-1788649157671288584.post118052590527735587..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஏறி வந்த ஏணி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2707102059839513182016-07-11T07:11:14.096+05:302016-07-11T07:11:14.096+05:30நல்ல கதை. தொடர்ந்து விறு விறு. என்றாலும் முடிவு எத...நல்ல கதை. தொடர்ந்து விறு விறு. என்றாலும் முடிவு எதிர்பார்க்கக் கூடியதே! ஆரம்பத்தில் குடும்பத்தில் மதிப்போடு வாழ்ந்த பலரும் கடைசிக்காலத்தில் கஷ்டப்பட்டே இறக்கின்றனர் என்பது ஓர் எழுதாத விதினு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8519595175061032122016-07-07T22:01:23.819+05:302016-07-07T22:01:23.819+05:30'ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன், பேருக்கா...'ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன், பேருக்காக பேப்பரைப் புரட்டியபடி...'<br /><br />--- மறக்க முடியாத ஆரம்ப வரி அல்லவா, அது? ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47356766797780334512016-07-07T12:19:07.678+05:302016-07-07T12:19:07.678+05:30நல்ல ஆழமான கருத்தை உள்ளடக்கிய கதைநல்ல ஆழமான கருத்தை உள்ளடக்கிய கதைK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83590632919108214862016-07-06T22:34:55.574+05:302016-07-06T22:34:55.574+05:30நல்ல கதை. எப்படியோ கைக்காசை பாதுகாத்துக் கொண்டீர்க...நல்ல கதை. எப்படியோ கைக்காசை பாதுகாத்துக் கொண்டீர்கள். - இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66831694958265674232016-07-06T18:41:50.624+05:302016-07-06T18:41:50.624+05:30அருமையான கதை... அவரின் தளத்தில் படித்த ஞாபகம்...
வ...அருமையான கதை... அவரின் தளத்தில் படித்த ஞாபகம்...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10936366329140529322016-07-06T12:50:02.021+05:302016-07-06T12:50:02.021+05:30அருமையான கதை. கதையை படித்தவுடன் மனம் கனத்து போனது...அருமையான கதை. கதையை படித்தவுடன் மனம் கனத்து போனது.<br /><br />//நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல்<br />இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே<br />என்று கவலை கொள்வதில் எந்த பலனும் இல்லை.//<br /><br />நிறைய பேர் இப்படித்தான் வேலை வேலை என்று குடும்பத்தை கவனிக்காமல் கடைசிக் காலத்தில் குடும்பத்தினர் பாசம் காட்டவில்லை என்று புலம்புவதும்<br />நட்க்கிறது இதை உணர்த்தும் கதை. <br /> <br />ஜிஎம்பி சாருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீராம். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71056012489210654552016-07-06T12:08:50.322+05:302016-07-06T12:08:50.322+05:30இந்தக் கதையை ஜிஎம்பி சாரின் தளத்தில்/புத்தகத்தில் ...இந்தக் கதையை ஜிஎம்பி சாரின் தளத்தில்/புத்தகத்தில் வாசித்த நினைவு. அருமையான கதை. பெரும்பான்மையொர் தாங்கள் ஏறி வந்த ஏணியைப் புறக்கணித்து மறந்தும் விடுகின்றனர்...வாழ்த்துகள் ஜி எம்பி சார்..நன்றி எங்கள் ப்ளாக் பகிர்ந்தமைக்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77656758329522981862016-07-06T10:06:39.323+05:302016-07-06T10:06:39.323+05:30வாழ்க்கையில் சேகரன் போன்றவர்கள் நிறைய பேர் உள்ளனர்...வாழ்க்கையில் சேகரன் போன்றவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஏறி வந்த ஏணியை மறப்பது அங்கங்கே நடந்து கொண்டிருக்கும் வேதனையான விஷயம்.<br /><br /><br />அதை அழகாய் எடுத்து சொன்ன கதசிரியருக்குப் பாராட்டுக்கள். இங்கே பதிவிட்ட திரு ஸ்ரீராம் அவர்களுக்கு என் நன்றிகள்.<br /> RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23387677832769806442016-07-06T09:26:33.808+05:302016-07-06T09:26:33.808+05:30கதையாகத்தெரியவில்லை! உண்மை நிகழ்வு போல இருக்கிறது!...கதையாகத்தெரியவில்லை! உண்மை நிகழ்வு போல இருக்கிறது! வாழ்க்கையின் யதார்த்த நிலையை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6777964473581893492016-07-06T07:06:58.482+05:302016-07-06T07:06:58.482+05:30அருமையான கதை
நன்றி நண்பரேஅருமையான கதை<br />நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70213711162140040232016-07-06T06:11:18.981+05:302016-07-06T06:11:18.981+05:30அருமையான கதை
தொடருங்கள்
அருமையான கதை<br />தொடருங்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83276315900129783102016-07-05T22:33:47.965+05:302016-07-05T22:33:47.965+05:30ஏணிகள் ஏற்றி விடத்தான்
என்கிற மனோபாவம் மட்டும் இரு...ஏணிகள் ஏற்றி விடத்தான்<br />என்கிற மனோபாவம் மட்டும் இருந்தால்<br />ஏணிகளுக்கும் பிரச்சனையில்லை<br />ஏறியவருக்கும் பிரச்சனையில்லை<br />என்ப்தே என் வாழ்வின் அனுபவம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38132846919633577042016-07-05T22:02:30.774+05:302016-07-05T22:02:30.774+05:30அருமை. ஏறி வந்த ஏணியை யாரும் நினைப்பதுமில்லை, மதி...அருமை. ஏறி வந்த ஏணியை யாரும் நினைப்பதுமில்லை, மதிப்பதுமில்லை....<br /><br />நல்ல கதை. பாராட்டுகள் GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8495968850888751852016-07-05T21:31:21.437+05:302016-07-05T21:31:21.437+05:30அருமை சார். ஏணி வந்த ஏணியை யாரும் நினைப்பதில்லைதான...அருமை சார். ஏணி வந்த ஏணியை யாரும் நினைப்பதில்லைதான். அருமையான கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22094964688422060472016-07-05T19:23:32.322+05:302016-07-05T19:23:32.322+05:30வரும் வழியை மறந்துவிடக்கூடாது வரும் வழியை மறந்துவிடக்கூடாது ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68488009534403499472016-07-05T19:18:31.187+05:302016-07-05T19:18:31.187+05:30அருமை ! ஏணிகள் ஏறுவதர்க்கு மட்டுமே என்பதனால் மறந்த...அருமை ! ஏணிகள் ஏறுவதர்க்கு மட்டுமே என்பதனால் மறந்தார்களோ ..நிறையப்பேர் இப்படித்தான் வாழ்க்கையை திரும்பி பார்க்க விரும்புவதில்லை ஏறி வந்த ஏணியையும் தான் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84790595749828665862016-07-05T16:15:31.258+05:302016-07-05T16:15:31.258+05:30 கதையை வாசித்டுக் கருத்து சொன்ன அனைவருக்கும் நன்ற... கதையை வாசித்டுக் கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி என் டாஷ் போர்டில் மதியம் தான் இது தெரிந்தது ஸ்ரீராமுக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70844871454145917982016-07-05T15:10:13.025+05:302016-07-05T15:10:13.025+05:30நிறைய பேர் இப்படியான மனநிலையில்தான் வாழ்கிறார்கள்....நிறைய பேர் இப்படியான மனநிலையில்தான் வாழ்கிறார்கள்.. நம்மோடு வசிக்கிறார்கள்.. நாய்க்கு சோறூட்டும் ஒரு சிறு சம்பவத்தின் பாதிப்பால் இக்கதை உருவானது என்றறிய வியப்பு.. கதாசிரியரின் மனத்துள் எந்த அளவுக்கு பெரிய பாதிப்பை அது உண்டாக்கியிருக்கிறது என்பதை கதையோட்டம் விளக்குகிறது. பாராட்டுகள் ஐயா. வாழ்வின் விளிம்பில் நூலிலும் வாசித்திருக்கிறேன் என்றாலும் மீள வாசிக்க வாய்ப்பளித்த ஸ்ரீராமுக்கு நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13734651241605832762016-07-05T14:38:46.947+05:302016-07-05T14:38:46.947+05:30மிகவும் யதார்த்தமானதோர் சம்பவம். அதையே கதையாகச் சொ...மிகவும் யதார்த்தமானதோர் சம்பவம். அதையே கதையாகச் சொல்லியவிதமும் கச்சிதம். கதாசிரியருக்குப் பாராட்டுகள். படிக்க இங்கு பதிவாக்கித்தந்துள்ள ’எங்கள் ப்ளாக்’குக்கு என் நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71980040474126159812016-07-05T13:23:23.235+05:302016-07-05T13:23:23.235+05:30மன்னிக்கவும் நூல் என்பது நால் என்று வந்து விட்டதுமன்னிக்கவும் நூல் என்பது நால் என்று வந்து விட்டதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24023018989598946112016-07-05T13:22:32.726+05:302016-07-05T13:22:32.726+05:30அருமையான கதை நல்லதொரு தத்துவம் அடங்கிய விடயம்
இது...அருமையான கதை நல்லதொரு தத்துவம் அடங்கிய விடயம் <br />இது நான் ஏற்கனவே திரு. ஜியெம்பி ஐயா அவர்களின் ''வாழ்வின் விளிம்பில்'' நூலில் படித்து இருக்கிறேன் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத நால்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51254301901033382642016-07-05T12:41:05.627+05:302016-07-05T12:41:05.627+05:30அருமையான நடை.. பாராட்டுகள் ஐயா...அருமையான நடை.. பாராட்டுகள் ஐயா...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16389260469310174642016-07-05T12:40:46.558+05:302016-07-05T12:40:46.558+05:30அருமையான நடை.. பாராட்டுகள் ஐயா...அருமையான நடை.. பாராட்டுகள் ஐயா...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12142929145788636862016-07-05T11:19:04.548+05:302016-07-05T11:19:04.548+05:30Interesting and felt pity for Sekaran.. GMB Sir, n...Interesting and felt pity for Sekaran.. GMB Sir, nice one.Aaveehttp://kovaiaavee.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43904862747243954832016-07-05T10:38:22.062+05:302016-07-05T10:38:22.062+05:30 மிக இயற்கையாக வந்திருக்கும் கதை. ஏணி இரண்டு.
நல்... மிக இயற்கையாக வந்திருக்கும் கதை. ஏணி இரண்டு.<br />நல்ல உள்ளங்கள் ஏணியை மறப்பதில்லை.பாவம் சேகரன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com