tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1270048175329189675..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு - 72கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91683546281550375982010-11-24T01:52:22.421+05:302010-11-24T01:52:22.421+05:30பூப்போலே உந்தன் புன்னைகையில் என் உலகினை கண்டேனம்மா...பூப்போலே உந்தன் புன்னைகையில் என் உலகினை கண்டேனம்மா !!<br />பூப்போலே உந்தன் புன்னைகையில் என் உலகினை கண்டேனம்மா !!<br /><br />அண்ணாநகரில் நான் படித்துக்கொண்டிருந்த காலங்களில் தஹிரா என்று ஒரு முஸ்லிம் பெண். அழகோ அழகு கொள்ளை அழகு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தாடை உடுத்துவாள். அதே டிரஸ் திரும்பி போட பல மாதங்கள் ஏன் வருடமே ஆகும்.<br /><br />அவள் அழகுக்கு இந்த பூக்களே தலையை தொங்கபோடும் (அந்நியன் சடையை (சாரி சதா) பார்த்து வருவது போல் !!)சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5731393003908171522010-11-22T15:27:14.090+05:302010-11-22T15:27:14.090+05:30எந்த ஊரோ.!
மலர்கள் அத்தனையும் அழகு அள்ளிக் கொண்டு ...எந்த ஊரோ.!<br />மலர்கள் அத்தனையும் அழகு அள்ளிக் கொண்டு போகிறது.நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12288062651794065012010-11-21T22:10:54.325+05:302010-11-21T22:10:54.325+05:30முகர்வதற்கு முகத்தின் முன்னே வந்தது போல் முதல் படம...முகர்வதற்கு முகத்தின் முன்னே வந்தது போல் முதல் படம் ! இரண்டாவதும் நன்று. நன்றி.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13390065235280745652010-11-21T20:24:11.157+05:302010-11-21T20:24:11.157+05:30எத்தனை மலர்கள்! எத்தனை நிறங்கள்!
கொள்ளை அழகு!எத்தனை மலர்கள்! எத்தனை நிறங்கள்! <br />கொள்ளை அழகு!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28752994785494522052010-11-21T17:00:22.962+05:302010-11-21T17:00:22.962+05:30good pictures...good pictures...Ravi kumar Karunanithihttps://www.blogger.com/profile/05327406898747400620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27789227840340686032010-11-21T15:01:13.454+05:302010-11-21T15:01:13.454+05:30எவ்வளவு குளிர்மையா இருக்கு.இயற்கை தந்த அற்புதம் பூ...எவ்வளவு குளிர்மையா இருக்கு.இயற்கை தந்த அற்புதம் பூக்கள்.பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35092478486758436742010-11-21T13:43:52.780+05:302010-11-21T13:43:52.780+05:30'பூக்களின் சங்கிலிப் போராட்டமோ' என ஆச்சர்ய...'பூக்களின் சங்கிலிப் போராட்டமோ' என ஆச்சர்யப் பட வைக்கும் அணிவகுப்பு.... இரண்டாவதாக!<br />முதலாவதில், 'க்ளோஸ் அப்' ஷாட். <br /><br />கண்களுக்கு குளிர்ச்சி.. நன்றிMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39047089497317011082010-11-21T12:51:31.110+05:302010-11-21T12:51:31.110+05:30அழகு! மிக அழகான படங்கள்!அழகு! மிக அழகான படங்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10163061655471152202010-11-21T10:31:09.426+05:302010-11-21T10:31:09.426+05:30மலர்கள் பாட்டெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.மலர்கள் பாட்டெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60224246067146460702010-11-21T09:22:42.978+05:302010-11-21T09:22:42.978+05:30குளிர்ச்சியாக இருக்கிறது!குளிர்ச்சியாக இருக்கிறது!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26257683893457473812010-11-21T07:18:34.753+05:302010-11-21T07:18:34.753+05:30ஞாயிறு அதிகாலையில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர்க...ஞாயிறு அதிகாலையில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர்களைக் காணத் தந்ததற்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com