tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1287307239843573697..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger130125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39419861800636507762018-06-30T01:10:56.826+05:302018-06-30T01:10:56.826+05:30http://gopu1949.blogspot.com/2013/03/1.html
தலை...http://gopu1949.blogspot.com/2013/03/1.html <br /><br />தலைப்பு: ’பொக்கிஷம்’ பகுதி-1 of 12<br /><br />The Very Valuable Comments by My Dear RISHABAN Sir:<br /><br /><br />ரிஷபன் March 15, 2013 at 6:02 PM<br /><br />எங்கள் பொக்கிஷம் நீங்கள்தான் ஸார் !<br /><br />-=-=-=-=-=-<br /><br />அதற்கு என் பதில்:<br /><br />வை.கோபாலகிருஷ்ணன் March 16, 2013 at 10:20 PM<br /><br />ரிஷபன் March 15, 2013 at 5:32 AM<br /><br />வாருங்கள், வணக்கம் சார்.<br /><br />//எங்கள் பொக்கிஷம் நீங்கள்தான் ஸார் !//<br /><br />அடடா, இதுபோல எதையும் ஒரே வாக்கியத்தில் சுருக்கமாகச் சொல்லணும் என்று தான் நானும் முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் அது போல முடியவில்லையே, குருநாதா!<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், சார். <br /><br />தயவுசெய்து தொடர்ந்து வருகை தாருங்கள், சார்.<br /><br />அன்புடன்<br />வீ.........ஜீ<br />[ VGK ] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18018599817418660012018-06-30T00:33:46.285+05:302018-06-30T00:33:46.285+05:30http://gopu1949.blogspot.com/2013/03/1.html
\\ அத...http://gopu1949.blogspot.com/2013/03/1.html<br /><br />\\ அதுபோல ஒருவர் ஒருசில பொருட்களை மிகவும் பொக்கிஷமாக நினைக்கக்கூடும். அதே பொருட்கள் மற்றவர்களுக்கும் பொக்கிஷமாக நினைக்கத்தோன்ற வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தவறு. <br /><br />உதாரணமாக என் படைப்புகள் வெளியான பத்திரிகைகள், நான் வாங்கிய பரிசுகள், நான் எழுதிய நூல்கள், எனக்குத்தரப்பட்ட சான்றிதழ்கள், எனக்கு பிறரால் எழுதப்பட்ட பாராட்டுக்கடிதங்கள், நான் பெற்ற விருதுகள், பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், என்னைப்பற்றி செய்தித்தாளில் வந்த செய்திகள் முதலியவற்றை நான் எப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவது உண்டு. ஓரிரு பெரிய பெட்டிகள் நிறைய அவற்றை சேர்த்து வைப்பதும் உண்டு. <br /><br />என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான். <br /><br />ஒவ்வொருவர் டேஸ்ட் [ருசி] ஒவ்வொருவிதமாக இருக்கும்.எல்லாவற்றையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். \\<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48906836396529190412018-06-30T00:27:43.137+05:302018-06-30T00:27:43.137+05:30வழக்கம்போல் மிகவும் அருமையான எழுத்துநடை.
கடைசி ப...வழக்கம்போல் மிகவும் அருமையான எழுத்துநடை. <br /><br />கடைசி பத்துவரிகள் என் மனதைக் கலங்கடித்து விட்டன ..... இதெல்லாம் வீட்டுக்கு வீடு நடந்துவரும், மிகச்சாதாரண உலக யதார்த்தம் மட்டுமே என்பதை அனுபவபூர்வமாக அடியேன் உணர்ந்திருப்பினும் கூட. <br /><br />அடியேனின் எழுத்துலக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13130036579625168642018-06-29T10:58:48.368+05:302018-06-29T10:58:48.368+05:30கண் வலி ஆதலால் தாமதம் புத்தக கதை அருமை பாராட்டுக்க...கண் வலி ஆதலால் தாமதம் புத்தக கதை அருமை பாராட்டுக்குரியது K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54841236384679769462018-06-28T16:25:00.215+05:302018-06-28T16:25:00.215+05:30அன்பு நன்றிஅன்பு நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62485023874560968992018-06-28T16:24:19.726+05:302018-06-28T16:24:19.726+05:30அன்பு நன்றி..
அன்பு நன்றி..<br />ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55312438366298993382018-06-27T09:19:20.062+05:302018-06-27T09:19:20.062+05:30கதை மிக மிக அருமை ரிஷபன் சார். மனதை என்னவோ செய்துவ...கதை மிக மிக அருமை ரிஷபன் சார். மனதை என்னவோ செய்துவிட்டது முடிவு வாசித்ததும். இதில் முக்கால்வாசியேனும் சில குடும்பங்களில் நடக்கிறது. குடும்பம் பிரிந்துவிட்டதே என்ற வருத்தம் வந்தது. புரிதலும், கணவன் மனைவிக்குள் விளக்கங்களும், பேச்சுகளும், கலந்தாலோசித்தலும் இருந்திருந்தால் முடிவு இப்படி ஆகியிருக்காதோ என்றும் தோன்றியது. <br /><br />நல்ல அருமையான தெளிவான கதை சார். பாராட்டுகள்<br /><br />துளசிதரன்<br /><br />(ஸாரி எபி. நேற்றே துளசி கொடுத்திருக்க நான் இன்றுதான் பார்த்தேன். போட விட்டுவிட்டேன். தாமதமாகப் பதிகிறேன். கீதா)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46947891075308208762018-06-26T23:37:44.330+05:302018-06-26T23:37:44.330+05:30கதையின் தாக்கம், கமெண்ட்களின் தாக்கம் - அதனால் தாம...கதையின் தாக்கம், கமெண்ட்களின் தாக்கம் - அதனால் தாமதம்..<br />நான் ஒரு புத்தகப் புழு..பல ஞாபகங்களைத் தூண்டிய கதை!<br />மனதைத் தொட்ட கதைக்கு நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70630430053623523672018-06-26T21:25:46.447+05:302018-06-26T21:25:46.447+05:30மிரண்டு தான் போயிருக்கிறேன்.. ஒவ்வொருவரும் அவரவர் ...மிரண்டு தான் போயிருக்கிறேன்.. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் கருத்திட்டு .. ஹப்பா.. திணறிவிட்டேன் படிக்க. <br /><br />எல்லோருக்கும் நன்றி. வாழ்க்கையில் விமர்சனங்களைக் கடக்காமல் வாழ இயலாது. <br /><br />நான் கேள்விப்பட்டது என்னைப் பாதித்ததால் எழுதி விட்டேன். வேறெதுவும் செய்ய இயலாததால்.<br /><br />அன்பு நன்றி.<br /><br />மொபைல் சிக்கல். இப்போது தான் வாசிக்க முடிந்தது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86453280192425585722018-06-26T21:22:55.189+05:302018-06-26T21:22:55.189+05:30கனமான கதை. ச்ச எப்படி சொல்ல மனசு வருதோ. புத்தகம்...கனமான கதை. ச்ச எப்படி சொல்ல மனசு வருதோ. புத்தகம் பொகிஷம்preethahttps://www.blogger.com/profile/06751320950603111453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1116534842555386252018-06-26T19:44:48.463+05:302018-06-26T19:44:48.463+05:30படித்தேன்.
ரிஷபன் சார் வார்த்தைச் சிக்கனம் காட்ட...படித்தேன். <br /><br />ரிஷபன் சார் வார்த்தைச் சிக்கனம் காட்டுபவர். ஆனால் சுருக்கென்று வாசகரின் மனதுக்குள் விஷயத்தை ஏற்றிவிடுவார். திறன். Simply gripping.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67590390534491260812018-06-26T19:17:57.288+05:302018-06-26T19:17:57.288+05:30டெல்லி உஷ்ணத்தில் திக்குமுக்காடிக்கொண்டிருப்பதால் ...டெல்லி உஷ்ணத்தில் திக்குமுக்காடிக்கொண்டிருப்பதால் லேப்டாப்பைத் தொடவில்லை. மாலை நேரத்தில்தான் எட்டிப்பார்த்தேன். ரிஷபன் சாரின் கதை. கதையைப் படிக்குமுன், கருத்துக்காட்டுக்குள் நுழைந்து திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன். <br /><br />வெளியே வந்தவுடன், கதைக்குள் செல்வேன்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47643316639281153132018-06-26T19:02:17.027+05:302018-06-26T19:02:17.027+05:30புத்தகங்களுக்காக குடும்பத்தில் விரிசல். கஷ்டம...புத்தகங்களுக்காக குடும்பத்தில் விரிசல். கஷ்டம். அனுசரணை இல்லாத கணவனும், மனைவியும். ரிஷபன்கதை. மனதை என்னவோ செய்தது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46743363243130964572018-06-26T18:49:05.653+05:302018-06-26T18:49:05.653+05:30புத்தகம் படிப்பது சுகம் என்றால் படித்த புத்தகங்களை...புத்தகம் படிப்பது சுகம் என்றால் படித்த புத்தகங்களைப் பாதுகாத்து வைப்பதும் இனிய அனுபவம்தான். புத்தகங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டால் திண்டாட்டம்தான். புத்தகம் சேர்ப்பதும் ஒரு கலைதான். இது என் மனதைத் தொட்ட கதை. iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40552891122313973622018-06-26T18:32:28.746+05:302018-06-26T18:32:28.746+05:30thanks Gomathy akka :)thanks Gomathy akka :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20343610497687768392018-06-26T18:30:04.480+05:302018-06-26T18:30:04.480+05:301960ல் வந்தது சாண்டில்யன் கதை குமதத்தில் வந்தது அ...1960ல் வந்தது சாண்டில்யன் கதை குமதத்தில் வந்தது அப்போது சிறிமி கதை படிக்கவில்லை, அம்மாபைண்ட் செய்து வைத்து இருந்ததை படித்தேன், 70 ல்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87348671827038639782018-06-26T18:06:02.824+05:302018-06-26T18:06:02.824+05:30ஹலோ யாராச்சும் யவன ராணி எப்போ வருஷம் வந்ததுன்னு சொ...ஹலோ யாராச்சும் யவன ராணி எப்போ வருஷம் வந்ததுன்னு சொல்லுங்களேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21713573459177583502018-06-26T18:04:06.853+05:302018-06-26T18:04:06.853+05:30//மேடம் மியாவ்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ ம...//மேடம் மியாவ்//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ மேடம் இல்ல கன்னீஈஈஈஈஈஈஈஈஈஈ ஹையோ நான் இப்போ ராசியைச் சொல்லல்லேஏஏஏஏஏஎ:))..<br /><br />கீசாக்காவும் மீயும் ஒரே ராசி ஆக்கும்:)) கீசாக்கா ஓடி வந்து உங்கட ராசி என்ன எனச் சொல்லுங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1896286147626695522018-06-26T17:59:58.121+05:302018-06-26T17:59:58.121+05:30@அதிரா அண்ட் கீதாக்கா .என் பொண்ணுக்கு இந்த சித்ர க...@அதிரா அண்ட் கீதாக்கா .என் பொண்ணுக்கு இந்த சித்ர கதாஸ் ரொம்ப பிடிக்கும் 10 வயசில் வாங்கின அத்தனையும் இன்னும் வச்சி வச்சி படிக்கிறா :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83567335599192846122018-06-26T17:58:16.570+05:302018-06-26T17:58:16.570+05:30//அல்லோ மிஸ்டர்:)) அந்த.. உங்கட கணவர் ஆசைப்பட்ட கூ...//அல்லோ மிஸ்டர்:)) அந்த.. உங்கட கணவர் ஆசைப்பட்ட கூட்டுக் குடும்ப மட்டர் என்னாச்சூஊஊ?:))..//<br /><br />இந்தமாதிரி ஒரு அசம்பாவிதத்தை அவர் கேக்கலேயே மேடம் மியாவ் ஆசைப்பட்டது வேறு ஒருவர் இவர் இல்லை :) <br />எனக்கு இன்னிக்கு எங்கேயோ வசமா ஆப்பு வெயிட்டிங் :) குடை பிடிச்சிட்டு போறதா இல்லை முகத்தில் மரு ஒட்டிக்கிட்டு போறதன்னு தெரிலையே :) <br /><br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37939645466174940482018-06-26T17:45:24.050+05:302018-06-26T17:45:24.050+05:30அட! அதிரடி, ஆமால்ல! அம்புலிமாமாவும் அப்போப் படிச்ச...அட! அதிரடி, ஆமால்ல! அம்புலிமாமாவும் அப்போப் படிச்சிருக்கேன். பள்ளி விட்டு வந்தாப்புத்தகமும் கையுமாத் தான் இருப்பேன். இதனாலே என் அப்பா பள்ளி ஆசிரியர்களிடம் போய் வீட்டில் பாடமே படிப்பதில்லை. நல்லா அடிச்சுப் படிக்கச் சொல்லுங்கனு சொல்லி இருக்கார். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17921744373749985632018-06-26T17:42:30.728+05:302018-06-26T17:42:30.728+05:30இன்னொன்று கீசாக்கா எனக்கும் ஒரு 5,6 அ 7 வயசிருக்கு...இன்னொன்று கீசாக்கா எனக்கும் ஒரு 5,6 அ 7 வயசிருக்கும்.. முதன் முதலில் அப்பா “அம்புலிமாமா” புத்தகம் வாங்கித்தந்தார்ர்.. அது கையில் கிடைச்சதும் அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.. அதை தடவி மணந்து பார்த்து... திரும்பத்திரும்ப படங்கள் பார்த்து வாசித்து.. ஆவ்வ்வ்வ் மறக்க முடியாத தருணங்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59091754392417526292018-06-26T17:38:48.783+05:302018-06-26T17:38:48.783+05:30//Geetha Sambasivam said...
@ஶ்ரீராம், @ அதிரா, பட...//Geetha Sambasivam said...<br />@ஶ்ரீராம், @ அதிரா, படிப்புக்கும் வயசுக்கும் சம்பந்தம் இல்லை! :)))///<br /><br />நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ இந்த சமாளிப்புக்கேசன் எல்லாம் ஒத்துக்க மாட்டோம்ம்.. படிப்பு வேறு பொன்னியின் செல்வன் வாசிப்பது வேறு:)) அதை எப்படி லக்ஷம் தரம் வாசிச்சீங்க?.. ஹையோ இண்டைக்கு நான் எல்லாப் பக்கத்தாலயும் அடி வாங்கப் போறேன்ன்ன்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17318197476677282882018-06-26T17:37:17.374+05:302018-06-26T17:37:17.374+05:30//செல்வன் முழுதையும் முறையாவது// 4, 5 முறையாவது ன...//செல்வன் முழுதையும் முறையாவது// 4, 5 முறையாவது னு வந்திருக்கணும். "4" "5" ஐ முழுங்கிடுச்சு போல! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4764002621077828892018-06-26T17:37:03.953+05:302018-06-26T17:37:03.953+05:30//Angel said...
@நெ.த//
நமக்குப் பிடிக்காத விஷயத்...//Angel said...<br />@நெ.த//<br /><br />நமக்குப் பிடிக்காத விஷயத்தைச் சிலர் செய்யும்போது அவ்வளவு வெறுப்பும்//<br /><br />இந்த வசனம் என்னைப்பொறுத்து தப்பு என்பேன். அதாவது எனக்குப் பிடிக்கவில்லையாயினும் என் கணவருக்குப் பிடிச்சிருந்தால் அதுக்காக ஒத்துப் போகத்தானே வேணும்//<br /><br />அதேதான் நானும் சொல்வது .வாழ்வது கொஞ்சம் காலம் இதில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதில் தவறில்லை //<br /><br />அல்லோ மிஸ்டர்:)) அந்த.. உங்கட கணவர் ஆசைப்பட்ட கூட்டுக் குடும்ப மட்டர் என்னாச்சூஊஊ?:))..<br /><br />ஹையோ ஆண்டவாஆஆஆஆ சுனாமி கம்மிங்:))... பீஸ்ஸ்ஸ்ஸ் கீசாக்கா கொஞ்சம் வந்து குறுக்கே நில்லுங்கோ:) உங்களுக்குப் பின்னால ஒளிக்கிறேன்ன்ன்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com