tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1313036351842470820..comments2024-03-29T09:23:05.197+05:30Comments on எங்கள் Blog: ஆர்கானிக் என்பதன் உண்மையான பொருள் என்ன?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger167125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54296551463234079192022-03-24T17:16:51.234+05:302022-03-24T17:16:51.234+05:30:((:((கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21916736287822398562022-03-24T17:16:15.100+05:302022-03-24T17:16:15.100+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4212160166216272292022-03-24T13:05:10.520+05:302022-03-24T13:05:10.520+05:30எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாளைக்கு அப்துல் கலாம...எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாளைக்கு அப்துல் கலாம் வந்த கதை தெரியுமா? படிச்சிருக்கீங்களா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70213977949377620972022-03-24T12:57:04.222+05:302022-03-24T12:57:04.222+05:30இங்கே சொன்ன மோதி இதோ இங்கே! https://sivamgss.blogs...இங்கே சொன்ன மோதி இதோ இங்கே! https://sivamgss.blogspot.com/2014/02/blog-post_6626.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86577878381247555462022-03-24T12:54:53.426+05:302022-03-24T12:54:53.426+05:30மத்திய அரசுக் கொரோனாக் கட்டுப்பாடுகளை முழுமையாகத் ...மத்திய அரசுக் கொரோனாக் கட்டுப்பாடுகளை முழுமையாகத் தவிர்க்கச் சொல்லி விட்டது. ஆனால் முகக் கவசம்/சமூக இடைவெளி கட்டாயமாம். இப்போவே யாரும் கடைப்பிடிப்பதில்லை. இனிமேலா? :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26122593423176598962022-03-23T21:28:47.717+05:302022-03-23T21:28:47.717+05:30கேள்வி மற்றும் பதில்கள் சுவாரசியம். படங்களும் படங்...கேள்வி மற்றும் பதில்கள் சுவாரசியம். படங்களும் படங்களுக்கான வரிகளும் ரசிக்கும்படி இருந்தன.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3120925310185946862022-03-23T21:08:17.858+05:302022-03-23T21:08:17.858+05:30// முரண் அல்ல. // நான் சொன்ன முரண் : லிவிங் vs லீவ...// முரண் அல்ல. // நான் சொன்ன முரண் : லிவிங் vs லீவிங் !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50367852860793268152022-03-23T21:06:41.909+05:302022-03-23T21:06:41.909+05:30:))) :))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70050237101810523502022-03-23T21:05:43.110+05:302022-03-23T21:05:43.110+05:30ஓ ! அப்படியும் இருக்கலாம்!! ஓ ! அப்படியும் இருக்கலாம்!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83744038308565052812022-03-23T21:04:57.193+05:302022-03-23T21:04:57.193+05:30:)))) படம் போட்டது மட்டும்தான் நான். படம் எடுத்தது...:)))) படம் போட்டது மட்டும்தான் நான். படம் எடுத்தது நான் அல்ல!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65694570312963200132022-03-23T21:00:26.418+05:302022-03-23T21:00:26.418+05:30ஓ ! இப்படியும் மனிதர்கள்! என்ன செய்வது! ஓ ! இப்படியும் மனிதர்கள்! என்ன செய்வது! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51417915540440011802022-03-23T20:59:06.181+05:302022-03-23T20:59:06.181+05:30பெயரிலா ! இது என்ன பூகம்பம் !! பெயரிலா ! இது என்ன பூகம்பம் !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86962163438736601122022-03-23T20:32:13.135+05:302022-03-23T20:32:13.135+05:30படம் போடறதையும் போட்டுவிட்டு
நீங்களே சொல்கிறீர்களா...படம் போடறதையும் போட்டுவிட்டு<br />நீங்களே சொல்கிறீர்களா:) :) :) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6924616469269308042022-03-23T20:27:07.320+05:302022-03-23T20:27:07.320+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90163348476583150842022-03-23T18:58:04.126+05:302022-03-23T18:58:04.126+05:30இந்த pre wedding photo shoot, candid camera இவையெல...இந்த pre wedding photo shoot, candid camera இவையெல்லாம் படுத்தும் பாடு...! என் மகள் திருமண சமயத்திலேயே(2015) வந்து விட்டது. அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.<br />கட்டுமரத்தில் டைட்டானிக் படத்தில் வருவது போல போஸ் கொடுக்க முயற்சித்ததில் தவறி விழுந்து மணமகன் மரணம் என்று செய்தி வந்தது.<br />உறவில் ஒரு ஜோடி முத்தமிடுவதைப் போன்ற புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். முகநூலில் எப்படிப்பட்ட புகைப்படங்களை பகிர்வது என்று விவஸ்தை வேண்டாமா என்று நான் என் ப்ளாகில் எழுதினேன். அதில் அவர்களை குறிப்பிடவில்லை, இருந்தாலும் "இவை யாரு இதையெல்லாம் எழுத?" என்று என்னை திட்டியதாக கேள்விப்பட்டேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68137840284409040292022-03-23T18:46:38.259+05:302022-03-23T18:46:38.259+05:30 //பா.வெ. அவங்க ஊர் நேரத்துக்கு எழுந்து கருத்துப் ... //பா.வெ. அவங்க ஊர் நேரத்துக்கு எழுந்து கருத்துப் போட்டுவிட்டு தூங்கச் சென்ற உடன், அடுத்த இடுகை வந்துவிடும்// சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் நெ.த. காலையில் எழுந்து பார்த்தால் இந்தியாவில் கருவாகி விடுகிறது. இனிமேல் கருத்து போட்டால் யார் பார்ப்பார்கள்? என்று தோன்றும். அதையும் மீறி சில சமயங்களில் கருத்திடுவேன். பின்னால் சென்று பாருங்கள், கடைசி கருத்து என்னுடையதாகத்தான் இருக்கும். கீதா அக்கா அதற்கு பதிலும் கொடுத்திருக்கிறார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20321458748274699002022-03-23T18:33:07.474+05:302022-03-23T18:33:07.474+05:30நெல்லையின் கருத்துதான் எனக்கும். விலங்குகளுக்கு மி...நெல்லையின் கருத்துதான் எனக்கும். விலங்குகளுக்கு மிக அருகில் குழந்தைகள் இருக்கும் படங்கள் எனக்கு பிடிப்பதில்லை. பயம் வருகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58780689871212920222022-03-23T17:07:32.845+05:302022-03-23T17:07:32.845+05:30தீபம் எண்ணெய் விளக்கை ஊதிப் பாருங்கள் சீக்கிரத்தில...தீபம் எண்ணெய் விளக்கை ஊதிப் பாருங்கள் சீக்கிரத்தில் அணையாது. எனக்கு தோன்றுவது சிறிதளவில் டீசல் அல்லது கெரொசீன் சேர்க்கிறார்கள்<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65705275296195389742022-03-23T15:27:27.792+05:302022-03-23T15:27:27.792+05:30இதென்னடா... கீசா மேடமும் பிரதமர் மோதி பெயரை உபயோகி...இதென்னடா... கீசா மேடமும் பிரதமர் மோதி பெயரை உபயோகிக்கிறாரே.. குஜராத்தில் முதல் மந்திரியாக இருந்தபோதே ரொம்பப் பழக்கம் போலிருக்கே என்று ஒரு கணம் நினைத்து அசந்துவிட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44799322614095200392022-03-23T15:16:56.932+05:302022-03-23T15:16:56.932+05:30எண்ணெய் பூச்சு இருந்தால், மெதுவாக உப்பு நீர் உள்ளே...எண்ணெய் பூச்சு இருந்தால், மெதுவாக உப்பு நீர் உள்ளே செல்லும். அதுதான் காரணம். நானும் மாவடு போட்டபோது அதற்கு எண்ணெய் தேய்த்துவிட்டிருக்கேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43815387333557376712022-03-23T15:15:36.586+05:302022-03-23T15:15:36.586+05:30பா.வெ. அவங்க ஊர் நேரத்துக்கு எழுந்து கருத்துப் போட...பா.வெ. அவங்க ஊர் நேரத்துக்கு எழுந்து கருத்துப் போட்டுவிட்டு தூங்கச் சென்ற உடன், அடுத்த இடுகை வந்துவிடும். அதனால ஒருவேளை அவங்க அவ்வப்போதுதான் வர்றாங்களோ என்னவோ.<br /><br />ஜீவி சாரை வரவழைக்க ஒரு உத்தி இருக்கிறது. 'நவீனன் அவர்களின் இலக்கிய விமர்சனம்' (சும்மா நவீனன் என்று போட்டிருக்கேன். அப்படி ஒருத்தர் இருந்தால் சாரி..உங்களைச் சொல்லலை) என்பதுபோலத் தலைப்பு இருந்தால் மட்டுமே கலந்துகொள்வார் போலிருக்கிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48048469385095503022022-03-23T15:12:35.150+05:302022-03-23T15:12:35.150+05:30எங்க வீட்டுக்கு மோர் சாதம் சாப்பிட அப்துல் கலாம் ப...எங்க வீட்டுக்கு மோர் சாதம் சாப்பிட அப்துல் கலாம் போலீஸ் பந்தோபஸ்துடன் வந்தார் என்று சொல்லிக்கொள்வதே ரொம்ப பீத்தல் என்பது என் எண்ணம். இதை எம்ஜிஆர் படிக்க நேர்ந்தால், உங்க வீட்டுல ரசம் தவிர எதுவும் உருப்படி இல்லை, எதையாவது சாப்பிடணும்னு கட்டாயப்படுத்துவாங்களே என்று ரசம் குடித்தேன் என்று சொல்லியிருப்பாரோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75438700978385752522022-03-23T15:10:08.867+05:302022-03-23T15:10:08.867+05:30ரிசப்ஷன் - இது எதுக்காக என்று என்னைக் கேட்டால் ஒரே...ரிசப்ஷன் - இது எதுக்காக என்று என்னைக் கேட்டால் ஒரே ஒரு காரணம்தான் எனக்குத் தோன்றுகிறது. திருமணத்தில் வெறும்ன சாம்பார், பருப்புசிலி, அக்காரவடிசல், டிபனாக இட்லி சட்னி என்று ஏய்த்துவிடுவார்கள் என்பதற்காக, நாக்குக்கு ருசியாக வெஜிடபிள் புலாவ், ஆனியன் ரெய்த்தா, ஐஸ்க்ரீம், என்று பெண்ணின் பெற்றோரைத் தாளிப்பதற்காகத்தான் ரிசப்ஷன் வந்ததோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45526571286276333822022-03-23T15:07:47.280+05:302022-03-23T15:07:47.280+05:30வாங்க DD.. உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாருக்க...வாங்க DD.. உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் அனுதாபங்களை சொல்லுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8976996599139494992022-03-23T15:06:28.384+05:302022-03-23T15:06:28.384+05:30//தகவல்களுக்கு நன்றி.// - ஏதோ கீர பாசிடிவ் செய்திக...//தகவல்களுக்கு நன்றி.// - ஏதோ கீர பாசிடிவ் செய்திகளை எழுதியிருப்பதுபோல மறுமொழி கொடுக்கறீங்களே.. அவங்களுக்கு, படிக்கறவங்க எல்லோருக்கும் கலக்கம் ஏற்படும்படியான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்... இப்போ எனக்குமே கவலை வந்துவிட்டது. கொரோனாவுக்கு கடுக்காய் கொடுக்கணும் என்பதற்காக கடுக்காய் பொடியில் தேன் கலந்து சாப்பிட்டாரோ? நான் கொரோனாவுக்கு அல்வா கொடுக்கணும் என்று நினைத்தால் அல்வாவில் தேன் கலந்து சாப்பிடணுமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com